Skip to main content

Posts

Showing posts with the label Ego /அகஙகாரம் (Articles)

நமது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால், பொய் அகங்காரம் பிறக்கிறது.

  தொடக்கத்தில் , பரிசுத்த உணர்வு நிலை அல்லது கிருஷ்ணர் பற்றிய தூய உணர்வு எனும் நிலையிலிருந்து முதல் மாசு தோன்றியது . இது    பொய் அகங்காரம்    அல்லது உடலைத் தானாக எண்ணிக்கொள்ளுதல் ஆகிய   தவறு என்று அழைக்கப்படும் . உயிரினம் கிருஷ்ணர் பற்றிய உணர்வின் இயல்பான நிலையில் உள்ளது . ஆனால் உயிர்களுக்கு அளவோடு கூடிய சுதந்திரமும் உள்ளது . இது தான் கிருஷ்ண உணர்வினை மறக்கச் செய்கிறது . அதாவது உண்மையில் , தூய கிருஷ்ணர் பற்றிய உணர்வு இருக்கிறது ; ஆனால் அளவோடு கூடிய சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால் , கிருஷ்ணரை மறக்கும் வாய்ப்பும் உள்ளது . இது உண்மையான வாழ்வில் காட்டப்படுகிறது ; கிருஷ்ணர் பற்றிய உணர்வில் உள்ள சிலர் திடீரென்று மாறுவது போன்ற நிகழ்ச்சிகள் நிறையவே உள்ளன . அதனால் , ஆன்மீக உணர்தலுக்கான வழி கூர்மையான முனையினை உடைய கக்தி போன்றது என்று உபநிஷத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளது . இந்தச் சான்று மிகச் சரியானது . ஒருவர் தன் கன்னங்களைக் கூர்மையான கத்தி கொண்டு மிகவும் நன்றாக மழிக்கிறார் . ஆனா...

மாயா சக்தி, பொய் அகங்காரத்திற்கு சிக்கவைத்து விடுகிறது.

  பொய் அகங்காரத்தின் முக்கிய காரியம் நாஸ்திகமாகும் . தான் நித்தியமாக பரமபுருஷருக்குக் கீழ்ப்படிந்துள்ள அவரது பின்னப்பகுதி என்பதை மறந்து , சுதந்திரமாக மகிழ்ச்சியடைய விரும்பும் ஜீவன் , இரு வழிகளில் செயற்படுகிறான் . முதலில் அவன் சுய லாபத்திற்காக அல்லது புலன் நுகர்வுக்காக பலனை எதிர்பார்த்து செயற்படுகிறான் . நீண்ட காலமாக பலன் கருதும் செயலில் ஈடுபட்டுக் களைப்படைந்த பின் , அவன் மனோ தத்துவக் கற்பனையாளனாக மாறி , தான் கடவுளுக்குச் சமமான நிலையில் இருப்பதாக நினைக்கிறான் . பகவானுடன் ஒன்றாகி விடுவதெனும் தவறான இந்த எண்ணம்தான் மாயா சக்தியால் விரிக்கப்படும் கடைசி வலையாகும் . இந்த மாயா சக்தி , பொய் அகங்காரத்திற்கு சிக்கவைத்து விடுகிறது . பரபிரம்மத்தைப் பற்றிய தத்துவார்த்தமான கற்பனைகளை விட்டுவிடுவதுதான் , பொய் அகங்காரத்திலிருந்து விடுபடுவதற்குரிய மிகச் சிறந்த வழியாகும் . மனோ தத்துவக் கற்பனைகளால் பரபிரம்மத்தை உணர முடியாதென்பதை உறுதியாக ஒருவன் அறிய வேண்டும் . பரபிரம்மத்தை , அல்லது பரமபுருஷ பகவானைப் பற்றி , தகுதியுள்ள ஒர் அ...

ஆத்மாவை மறைக்கும் ஐந்து வகையான அகஙகாரங்கள்

  கிருஷ்ணா புத்தகத்தில் ஸ்ரீல பிரபுபாதா , ஆத்மாவை மறைக்கும் ஐந்து வகையான அகஙகாரங்களை விளக்குகிறார் ; “ உடலுக்குள் ஐந்து பிரிவுகளைக் கொண்ட வாழ்வு நிலைகள் உள்ளன . அவை அன்ன - மயம் , ப்ராண - மயம் மனோ - மயம் , விஞ்ஞான - மயம் மற்றும் ஆனந்த மயம் எனப்படுகின்றன . ( இவை , தைத்திரீய உபநிஷத்ததின் பிரம்மாண்ட - வல்லியில் விவரிக்கபப்ட்டுள்ளன ). வாழ்வின் துவக்கத்தில் ஒவ்வொரு ஜீவனும் உணவைப் பற்றிய உணர்வை மட்டுமே கொண்டுள்ளான் . ஒரு குழந்தை அல்லது ஒரு மிருகம் நல்ல உணவைப் பெறுவதால் மட்டுமே திருப்தியடைகிறது . திருப்தியாக உண்பதையே இலட்சியமாகக் கொண்டுள்ளன . இந்த உணர்வு நிலை , அன்ன - மயம் என்று அழைக்கப்படுகிறது . அன்னம் என்றால் “ உணவு ” என்று பொருள்படும் . இதன்பிறகு உயிர் வாழ வேண்டும் என்ற உணர்வு நிலையில் ஒருவன் வாழ்கிறான் . ஒருவனால் தன் வாழ்வை எந்த பாதிப்பும் அல்லது அழிவும் இல்லாமல் தொடர முடியுமானால் , தான் மகிழ்ச்சியடைவதாக அவன் நினைக்கிறான் . இந்நிலை , உயிர் வாழ் உணர்வு ( ப்ராண - மயம் ) என்று அழைக்கப்படுகிறது . இந்நிலைக்குப் பிறக...