Skip to main content

Posts

Showing posts with the label 04.Prayers by Bhisma. / பீஷ்மதேவர் பிரார்த்தனை

பீஷ்மதேவர் பிரார்த்தனை

  ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 1 / அத்தியாயம் 9 / பதம் 32- 42   ************************************************************************* பதம் 32 ஸ்ரீ பீஷ்ம உவாச இதி மதிர் உபகல்பிதா வித்ருஷ்ணா பகவதி ஸாத்வத - புங்கவே விபூம்னி ஸ்வ ஸுகம் உபகதே க்வசித் விஹர் தும் ப்ரக்ருதிம் உபேயுஷி யத் - பவ - ப்ரவாஹ : மொழிபெயர்ப்பு பீஷ்மதேவர் கூறினார் : இதுவரை வெவ்வேறு விஷயங்களிலும் , கடமைகளிலும் ஈடுபட்டிருந்த எனது சிந்தனை , உணர்வு மற்றும் விருப்பம் ஆகியவற்றை இப்பொழுது நான் சர்வசக்தி படைத்தவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரில் ஈடுபடுத்துவேனாக . அவர் எப்பொழுதும் சுய திருப்தியுடையவராவார் . ஆனால் அவரிடமிருந்து தான் ஜடவுலகம் படைக்கப்படுகிறது என்றாலும் , அவர் பக்தர்களின் தலைவராக இருப்பதால் , ஜடவுலகில் அவதரித்து தெய்வீக இன்பத்தை அவர் அனுபவிக்கிறார் . பதம் 33 த்ரி - புவன - கமனம் தமால - வர்ணம் ரவி - கர - கௌர - வர - அம்பரம் ததானே வபுர் அலக குலாவ்ருதானனாப்ஜம் விஜய - ஸகே ரதிர் அஸ்து மே ’ னவத்யா மொழிபெயர்ப்பு ஸ்ரீ கிருஷ்ணர் ...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

உத்வேக கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

திருவிழா குறித்த கட்டுரைகள்

Show more

பிரார்த்தனைகள்

Show more