Skip to main content

Posts

Showing posts with the label 03.Prayers by Queen Kunti / குந்தி மகாராணியின் பிரார்த்தனை
  ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 1 / அத்தியாயம் 8 / பதம் 18- 43   ************************************************************************* பதம் 18 குந்தி உவாச நமஸ்யே புருஷம் த்வாத்யம் ஈஸ்வரம் ப்ரக்ருதே : பரம் அலக்ஷ்யம் ஸர்வ - பூதானாம் அந்தர் பஹிர் அவஸ்திதம்   மொழிபெயர்ப்பு ஸ்ரீமதி குந்தி கூறினாள் : கிருஷ்ணா , தாங்கள் ஆதி புருஷரும் , ஜட இயற்கைக் குணங்களால் பாதிக்கப்படாதவருமாவீர் . எனவே தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் . அனைத்திற்கும் உள்ளேயும் , வெளியேயும் தாங்கள் இருப்பினும் , யாருக்கும் புலப்படாதவராகவே இருக்கிறீர்கள் . பதம் 19 மாயா - ஜவனிகாச்சன்னம் அக்ஞாதோக்ஷஜம் அவ்யயம் ந லக்ஷ்யஸே மூட - த்ருசா நடோ நாட்யதரோ யதா மொழிபெயர்ப்பு நீங்கள் குறையுடைய புலன் உணர்வின் எல்லைக்கு அப்பாற்பட்டவராவீர் . நீங்கள் மாயச் சக்தியின் திரையால் மூடப்பட்டுள்ள குறையற்றவராகவே என்றும் இருக்கிறீர்கள் . நடிகரைப் போல் உடை அணிந்திருப்பவரை அடையாளம் காண முடியாததைப் போலவே , முட்டாள்களின் கண்களுக்கு நீங்கள் புலப்படாதவராகவே ...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

உத்வேக கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

திருவிழா குறித்த கட்டுரைகள்

Show more

திருவிழா குறித்த கட்டுரைகள்

Show more

திருவிழா குறித்த போஸ்டர்கள்

Show more

பிரார்த்தனைகள்

Show more