Skip to main content

Posts

Showing posts with the label 16) பகவத் கீதை அத்தியாயம் - 16

பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -16

  பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -16 தெய்வீக மற்றும் அசுர இயல்புகள் வழங்கியவர் : ஸ்ரீ கிரிதாரி தாஸ் பதினைந்தாம் அத்தியாயத்தின் சுருக்கம் ஜடவுலகத்தினை தலைகீழான ஓர் அரச மரத்துடன் ஒப்பிட்டு கிருஷ்ணர் பதினைந்தாம் அத்தியாயத்தினைத் தொடக்கினார் . அந்த அரச மரத்தின் ஆதியைக் காண முடியாது என்றும் , பற்றின்மையைக் கொண்டு அதனை வெட்டி வீழ்த்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார் . அவ்வாறு வீழ்த்துவதால் அடையப்படும் கிருஷ்ணரின் உயர்ந்த லோகம் , சூரியனாலோ சந்திரனாலோ நெருப்பினாலோ ஒளியூட்டப்படுவதில்லை . அங்கு வசிப்பதற்குப் பதிலாக இந்த ஜடவுலக வாழ்வில் துன்பப்படும் கிருஷ்ணரின் நித்திய அம்சங்களான ஜீவன்கள் , ஓர் உடலை விட்டு மற்ற உடலை அடையும்போது , முந்தைய உடலின் உணர்வுகளைத் தாங்கிச்   செல்கின்றன . அவர்களின் உடல்களை கிருஷ்ணரே பராமரிக்கின்றார் , அவரே வேதங்களை அறிந்தவராகவும்   உள்ளார் . எல்லா உயிர்வாழிகளுக்கும் அப்பாற்பட்டவராகத் திகழும் கிருஷ்ணரை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவனாகிறான் . அவன் அவரது தூய பக்தியி...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

உத்வேக கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

திருவிழா குறித்த கட்டுரைகள்

Show more

திருவிழா குறித்த கட்டுரைகள்

Show more

திருவிழா குறித்த போஸ்டர்கள்

Show more

பிரார்த்தனைகள்

Show more