Skip to main content

Posts

Showing posts with the label 15. Prayers of King Sathyavratha / சத்தியவிரத ராஜனின் பிரார்த்தனைகள்

சத்தியவிரத ராஜனின் பிரார்த்தனைகள்

ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 8 / அத்தியாயம் 24/ பதம் 46-53 ************************************************************************* பதம் 46 ஸ்ரீ ராஜேவாச அனாதி - அவித்யோபஹதாத்ம - ஸம்விதஸ் தன் - மூல - ஸம்ஸார - பரிஸ்ரமாதுரா யத்ருச்சயோபஸ்ருதா யம் ஆப்னுயுர் விமுக்திதோ ந : பரமோ குருர் பவான் மொழிபெயர்ப்பு அரசர் கூறினார் : நினைவிற்கெட்டாத காலத்திலிருந்து தங்கள் சுய அறிவை இழந்து , இந்த அறியாமையினால் துன்பம் நிறைந்த , பௌதிகமான பந்தப்பட்ட வாழ்வில் சிக்கிக் கொண்டவர்கள் , பகவானின் கருணையால் அவரது பக்தர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர் . அப்பரமபுருஷரை நான் பரம ஆன்மீக குருவாக ஏற்றுக்கொள்கிறேன் .   பதம் 47 ஜனோ ‘ புதோ ‘ யம் நிஜ - கர்ம - பந்தன : ஸகேச்சயா கர்ம ஸமீஹதே ‘ ஸுகம் யத் - ஸேவயா தாம் விதுனோதி அஸன் - மதிம் க்ரந்திம் ஸ பிந்யாத் த்ருதயம் ஸ நோ குரு : மொழிபெயர்ப்பு முட்டாளான பந்தப்பட்ட ஆத்மா ஜட உலகில் மகிழ்ச்சியாக இருக்கும் நம்பிக்கையில் , துன்பத்தை மட்டுமே அளிக்கக்கூடிய பலன் நோக்குக் கருமங்களைச் ...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more