Skip to main content

Posts

தீபாவளி கொண்டாடப்படுவதற்கான காரணங்கள்

  தீபாவளி கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் 🍁🍁🍁🍁🍁🍁🍁 தீபம் + ஒளி என்ற சொல்லின் கூட்டு சேர்க்கை தான் தீபவொளி. பின்னர் மருவி தீபாவளி ஆனது,  எனவே தீபம் என்றால் " வெளிச்சம் வருவதையோ, அல்லது வெளிச்சம் வெளிப்டபடுவதையோ குறிக்கிறது.  "தமஸோமா ஜோதிர்கமய" என்று வேத இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இருளில் இருக்காதே, வெளிச்சத்திற்கு வாருங்கள்', என்று அர்த்தம். இதன் உள் அர்த்தம் என்ன வென்றால்  'ஆன்மீக விழிப்புணர்வு  வரவேண்டும் என்பதே'. கலங்கப்பட்ட மனதை   பகவானின் திருநாமங்களாலும், அவரது அற்புதமான லீலைகளை கேட்பதாலும், அவருக்கு சுயநலம் இல்லாமல் தூய அன்பு தொண்டை புரிவதாலும்.ஆன்மீக விழிப்புணர்வு அடையாளம். திருவிழா மற்றும் பண்டிகை கொண்டாடங்களின் நோக்கம் அந்த நாளில் இறைவன் செய்த அற்புதமான லீலைகளை நினைவு கூர்ந்து அவரை வழிபடுவதாகும். இந்த திருவிழா மற்றும் கொண்டாட்டங்களின் உண்மையான அர்த்தங்களை புரிந்து கொள்ளாவிட்டால், அவை வெறும் பெயரளவில் சடங்குகளாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம். இந்த திருவிழா மற்றும் கொண்டாட்டங்களின் உண்மையான காரண காரியங்களை அறிந்து அதை ந...

ராதா குண்டம்

 

ராதா குண்டம்

 

ராதா குண்டம்

 

ராதா குண்டம்

 

ராதா குண்டம்

 

சிரஞ்சீவி என்றால் என்ன ?

ஸ்வர்கலோக வாசிகள் மனிதர்களைவிட மிக மிக நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதால் , அவர்கள் “ அமரர்கள் ,” அல்லது மரணமற்றவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர் . நூறு ஆண்டுகளை மட்டுமே அதிகபட்ச ஆயுளாகக் கொண்டுள்ள ஒரு மனிதனுக்கு , கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு நீடிக்கும் ஆயுள் மரணமற்றதாகவே காணப்படும் . உதாரணமாக , பிரம்மலோகத்தில் 43,20,000 x 1000 சூரிய ஆண்டுகள் ஒரு பகல் என்று கணக்கிடப்படுவதை நாம் பகவத் கீதையிலிருந்து அறிகிறோம் . அதைப் போலவே மற்ற ஸ்வர்க லோகங்களில் ஒரு நாள் இந்த பூமியில் ஆறு மாதங்களென கணக்கிடப்படுகிறது . அங்குள்ள வாசிகள் அவர்களது கணக்குப்படி ஒரு கோடி ஆண்டுகள் வாழ்கின்றனர் . எனவே , ஜடப் பிரபஞ்சத்திலுள்ள ஒருவரும் உண்மையில் சிரஞ்சீவியல்ல என்றபோதிலும் , எல்லா உயர்கிரகங்களிலும் வாழ்பவர்களின் ஆயுள் மனிதர்களின் ஆயுளைவிட மிக மிக அதிகம் என்பதால் , கற்பனையால் அவர்கள் சிரஞ்சீவிகள் என்று அழைக்கப்படுகின்றனர் .   (ஶ்ரீமத் பாகவதம் 1.17.15 / பொருளுரை)   🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்...