Skip to main content

Posts

Showing posts with the label Liberation / முக்தி (Articles)

பக்தி - முக்தியை விடச் சிறந்தது

  பக்தி - முக்தியை விடச் சிறந்தது முக்திக்கான தனி முயற்சி தேவையில்லை: ஒரு பக்தர் முக்தி அல்லது விடுதலையை அடையத் தனியாகப் பெருமுயற்சி செய்ய வேண்டியதில்லை. அவர் பரம புருஷ பகவானுக்குச் செய்யும் பக்தித் தொண்டே தானாகவே முக்தியை அடைவதற்கான வழியாகிறது. வயிற்றில் உள்ள நெருப்பு உதாரணம்: ஜீரணிக்கும் சக்தி போதுமான அளவு இருந்தால், நாம் உண்ணும் எதுவும் ஜீரணமாகிவிடும். அதுபோல, உண்மையான பக்தி இருந்தால், விடுதலை தானாகவே கைகூடும். ஸ்ரீ பில்வமங்கள தாகூரின் கூற்று: பக்தியுடன் பகவானின் தாமரைப் பாதங்களை வழிபடும்போது, முக்தி அல்லது விடுதலை, ஒரு பணியாளராக வந்து பக்தருக்குத் தொண்டு புரியும் என்று அவர் கூறுகிறார். முக்தி பக்தரின் பணிக்குக் காத்திருக்கிறது. புலன் கட்டுப்பாடு (யோக சித்தி): மாயாவாதிகள் முக்தி அடையக் கடுமையான தவம் மேற்கொள்கின்றனர். பக்தர்கள், ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை உச்சரிப்பதன் மூலமும், பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசாதத்தை ஏற்றுக்கொள்வதன் மூலமும் தங்கள் நாவைக் கட்டுப்படுத்துகிறார்கள். சுவையுணர்வு கட்டுப்படுத்தப்பட்டவுடன், பிற எல்லாப் புலன்களும் இயல்பாகவே கட்டுப்படுத்தப்படுகின்றன. ...

ஐந்து வகையான முக்தி மற்றும் தூய பக்தர்களின் விருப்பம்

ஸாலோக்யஸார்ஷ்டிஸாமீப்ய ஸாரூப்யைகத்வமப்யுத தீயமானம் ந க்ருஹ்ருணந்தி வினா மத்ஸேவனம் ஜனா : மொழிபெயர்ப்பு ஒரு தூய பக்தர் — ஸாலோக்யம் , ஸார்ஷ்டி ஸாமீப்யம் , ஸாரூப்யம் அல்லது ஏகத்வம் ஆகிய இப்பதவிகள் பரம புருஷ பகவானாலேயே கொடுக்கப்பட்டாலும் கூட , இத்தகைய எந்தவித விடுதலையையும் ஏற்றுக்கொள்ள மாட்டார் . பொருளுரை தானாகத் தோன்றிய அன்பினால் பரம புருஷ பகவானுக்குப் புரியும் தூய பக்தித் தொண்டை எப்படி நிறைவேற்றுவது என்று பகவான் சைதன்யர் நமக்குக் கற்றுத் தருகிறார் . சிக்ஷாஷ்டகத்தில் , அவர் பகவானிடம் வேண்டுகிறார் : “ ஓ பகவானே , நான் உங்களிடமிருந்து எந்தச் செல்வத்தையும் பெறவோ , ஒரு அழகிய மனைவியைப் பெறவோ , என்னைப் பின்பற்றும் பலரையோ பெற விரும்பவில்லை , உங்களிடம் இருந்து நான் பெற விரும்புவது என்னவென்றால் ஒவ்வொரு பிறப்பிலும் நான் உங்கள் பாத கமலங்களுக்குத் தொண்டு செய்யும் தூய பக்தனாக இருக்க வேண்டும் ” என்பதாகும் . பகவான் சைதன்யரின் வேண்டுதல்களுக்கும் ஸ்ரீமத் பாகவதத்தின் கூற்றுக்களுக்குமிடையில் ஒற்றுமை உள்ளது . பகவான் சைதன்...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more