Skip to main content

Posts

Showing posts with the label Meditation / தியானம் (Articles)

விஷ்ணு ரூபமே தியானத்தின் இறுதியான இலட்சியம்

  தத்ரைக்காவயவம் த்யாயேத் அவ்யுச்சினனேன சேதஸா மனோ நிர்விஷயம் யுக்த்வா தத : கிஞ்சன ந ஸ்மரேத் பதம் தத் பரமம் விஷ்ணோர் மனோ யத்ர ப்ரஸீததி மொழிபெயர்ப்பு அதன் பிறகு , விஷ்ணுவின் அங்கங்களின் மீது ஒவ்வொன்றாக , முழு உடலைப் பற்றிய கருத்திலிருந்து விலகி விடாமல் நீர் தியானிக்க வேண்டும் . இவ்வாறாக , அனைத்துப் புலன் பொருட்களிலிருந்தும் மனம் விடுபடுகிறது . வேறெதைப் பற்றியும் , நினைக்கக் கூடாது . பரம புருஷ பகவானாகிய விஷ்ணுவே பரம சத்தியமாக இருப்பதால் , அவரில் மட்டுமே மனதால் பூரணமாக ஒத்துப்போக முடியும் . பொருளுரை விஷ்ணுவின் புறச் சக்தியால் தடுமாற்றத்திற்கு உள்ளாகும் மூடர்கள் , இன்பத்தைத் தேடி அலைவதன் இறுதி இலட்சியம் முழு முதற்கடவுளாகிய ஸ்ரீ விஷ்ணுவுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதுதான் என்பதை அறிவதில்லை . விஷ்ணு - தத்துவம் எனப்படுவது முழுமுதற் கடவுளின் எண்ணிலடங்காத உன்னத உருவங்களின் விரிவங்கங்களாகும் . மேலும் விஷ்ணு - தத்துவத்தின் மூல உருவமாக இருப்பவர் எல்லாக் காரணங்களுக்கும் பரம காரணமான கோவிந்தன் அல்லது ஸ்ரீகிருஷ்...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more