Skip to main content

Posts

சதி தன் உடலைக் கைவிடுதல்

ஸ்ரீமத் பாகவதம் -  நான்காம் ஸ்கந்தம், அத்தியாயம் 3-5 - சுருக்கம் தக்ஷனின் வேள்வி மாமனாருக்கும் ( தக்ஷனுக்கும் ) மருமகனுக்கும் ( சிவபெருமானுக்கும் ) இடையிலான பகைமை தொடர்ந்தது . பிரம்மதேவரால் பிரஜாபதியாக நியமிக்கப்பட்டதிலிருந்து தக்ஷனின் கர்வம் மேலும் தலைக்கேறியது . இதனால் , வாஜபேய யாகத்தை நடத்திய தக்ஷன் அதில் கலந்துகொள்ள சிவனுக்கு அழைப்பு விடுக்கவில்லை . மேலும் , பிரகஸ்பதி ஸவம் எனும் சிறந்த யாகத்தையும் துவங்கினான் . அந்த யாகத்திற்கு பிரம்ம ரிஷிகள் , தேவ ரிஷிகள் , பித்ருக்கள் , தேவர்கள் முதலியோர் தத்தமது மனைவியருடன் புஷ்பக விமானங்களில் சென்று கொண்டிருந்தனர் . இதனைக் கண்ட தக்ஷனின் மகளான சதி தனது கணவர் சிவபெருமானிடம் கூறலானாள் .   சதி சிவபெருமானின் உரையாடல்   தந்தைக்கும் கணவருக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதை சதி நன்கு அறிந்திருந்தாள் . இருப்பினும் , நண்பர் , கணவர் , குரு , தந்தை ஆகியோரின் இல்லங்களுக்கு அவர்களது அழைப்பின்றியே செல்லலாம் என அவரிடம் சாதுர்யமாகக் கூறினாள் . அன்பு மனைவியின் பேச்சைக் கேட்ட சி...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

உத்வேக கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

திருவிழா குறித்த கட்டுரைகள்

Show more

பிரார்த்தனைகள்

Show more