Skip to main content

Posts

பகவான் நரசிம்மர் அசுர ராஜனைவதம் செய்தல்

பகவான் நரசிம்மர் அசுர ராஜனைவதம் செய்தல்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁     அசுர குமாரர்கள் அனைவரும் பிரகலாத மகாராஜனின் உபதேசங்களைப் பின்பற்றி பரமபுருஷராகிய பகவான் விஷ்ணுவிடம் பற்றுக் கொண்டவர்கள் ஆயினர் . இப்பற்றுதல் தீர்மானமானதாக மாறியபொழுது , அவர்களுடைய ஆசிரியர்களான சண்டனும் , அமர்க்கனும் , அச்சிறுவர்கள் பகவானிடம் அதிக பக்தியுடையவர்களாக மாறி விடுவார்களோ என்று மிகவும் அஞ்சினர் . அவர்கள் உதவியற்ற இந்நிலையில் இரண்யகசிபுவை அணுகி , பிரகலாதருடைய பிரச்சாரத்தின் விளைவைப் பற்றி அவனிடம் விவரமாகக் கூறினார்கள் . இதைக் கேட்டதும் , இரண்யகசிபு தன் மகனான பிரகலாதரைக் கொன்றுவிட முடிவு செய்தான் . இரண்யகசிபு கடுங்கோபமடைந்ததால் , பிரகலாத மகாராஜன் அவனை சமாதானப்படுத்துவதற்காக அவனுடைய பாதங்களில் விழுந்து பல விஷயங்களைக் கூறினார் . ஆனால் இரண்யகசிபுவை அவரால் சமாதனப்படுத்த இயலவில்லை . ஓர் அசுரனுக்கு இலக்கணமாக விளங்கிய இரண்யகசிபு , தன்னைப் பரமபுருஷரை விடப் பெரியவனாக கூறிக்கொள்ளத் துவங்கினாள் . ஆனால் இரண்யகசிபு கடவுளல்ல என்று கூற...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more