Skip to main content

Posts

காமதா ஏகாதசி

  காமதா ஏகாதசி    🍁🍁🍁🍁🍁🍁 சித்திரை (சைத்ர) மாதம் - சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை காமதா ஏகாதசியாக ‌கொண்டாடுவர். காமதா ஏகாதசி விரத  மகிமையை நாம் இப்போது காண்போம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அன்புக்குரிய தோழனான அர்ஜூனன், கிருஷ்ண பரமாத்மாவிடம்," ஹே மதுசூதனா! உனக்கு என்னுடைய அநந்த கோடி நமஸ்காரங்கள். பிரபு, தாங்கள் தயைகூர்ந்து சித்திரை மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் மஹாத்மியத்தை வர்ணிக்க வேண்டுகிறேன். அந்த ஏகாதசியின் பெயர், அன்று ஆராதனை செய்ய வேண்டிய தெய்வம், அவ்விரதத்தை கடைப்பிடித்து மேன்மை பெற்றவர்கள் மற்றும் அவ்விரதம் அனுஷ்டிப்பதால் எவ்வித நற்பலன்கள் கிட்டுகின்றன ஆகிய அனைத்தையும் விஸ்தாரமாக வர்ணித்துக் கூற வேண்டுகிறேன்." என்றான். ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு," ஹே ! பார்த்தா, ஒரு சமயம் குரு வசிஷ்டரிடம் ராஜா திலீபனும் இதே கேள்வியைக் கேட்டான். ஆகையால் அவர்கள் இருவரிடையே நடந்த சம்வாதத்தை (உரையாடல்) உனக்கு அப்படியே சொல்கிறேன். கேள்." என்றார். ராஜா திலீபன் குரு வசிஷ்டரிடம்," குருதேவா, சித்திரை மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் பெயர் என்ன? அன்று ...

இராமாயணம் கேள்வி - பதில்கள்

 இராமாயணம் கேள்வி - பதில்கள் வழங்கியவர் :  ஸ்ரீ கிரிதாரி தாஸ் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 இராமாயணம்—பாரத தேசத்தின் பொற்காவியம். பன்னெடுங்காலத்திற்கு முன்பு முழுமுதற் கடவுளான ஸ்ரீ இராமர் இப்புண்ணிய பூமியில் வாழ்ந்தபோது, அவரது செயல்களை, மக்கள் எக்காலத்திற்கும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக மாமுனிவர் வால்மீகி, இராமாயணம் என்னும் இதிகாசத்தின் வடிவில் தொகுத்தார். இராம லீலைகள் இப்பூமியில் நடைபெற்று இலட்சக்கணக்கான வருடங்களாகியும், இன்று வரை இராமாயணம் பராமரிக்கப்பட்டு வருகிறது. பாரத தேசத்தின் பண்பாட்டில் இராமாயணத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. பாரதத்தின் பல்வேறு மொழிகளில் இராமாயணம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, அல்லது வால்மீகி எழுதியதை அடிப்படையாகக் கொண்டும் மற்ற சாஸ் திரங்களை அடிப்படையாகக் கொண்டும் முழுமையாகவே இதர மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. தமிழில் கம்பர் இயற்றிய இராமாயணம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், கலி யுகத்தின் தாக்கத்தினாலும், இராமாயணத்தை விளக்குவதற்குத் தகுதிவாய்ந்த ஆச்சாரியர்கள் இல்லாத காரணத் தினாலும், மக்களின் மூடத்தனத் தினாலும், நாத்திகர்களின் அர்த்தமற்ற வாதங்களினாலும், ...

நாம மகிமை

 

பக்திப்பாதையில் தென்படும் இடையூறுகள்

 

இராமாயணம் உணர்த்தும் பாடங்கள்

 

ஶ்ரீ ராம

 

ஶ்ரீ ராம நவமி

 

சரணாகதி

 

ஶ்ரீ ராம நவமி

 

ஶ்ரீ ராம நவமி விரதம் அனுஷ்டிக்கும் முறை

 ஶ்ரீ ராம நவமி விரதம் அனுஷ்டிக்கும் முறை வழங்கியவர் :- ஶ்ரீல பிரபுபாதர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "ஸுக்ர்தி" என்றால் யஜ்ன- தான - தப - க்ரியா. ஒருவர் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதுபோல் யாகங்களை செய்யவேண்டும். மேலும் தான் கடினமாக உழைத்து ஈட்டிய செல்வதை பகவான் கிருஷ்ணருக்காக அளிக்கவேண்டும். இதுவே "தானம்" ஆகும். யஜ்னம், தானத்தை தொடர்ந்து தபஸ்யா. "தபஸ்யா" என்றால் தவம் இருப்பது. இன்று ஸ்ரீ ராம நவமி. ராம நவமி அன்று பக்தர்கள் அனைவரும் சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை விரதம் ஏற்பார்கள். இதுவே உண்மையான தபஸ்யா. அதேபோல் ஏகாதசி அன்றும் நாம் வயிறு நிறைய உணவருந்த கூடாது. சிறிது பூ, பழங்களை மட்டும் உண்ண வேண்டும். இதையும் தவிர்ப்பது நல்லது. உண்மையான ஏகாதசி என்றால் நீர் கூட அருந்தாமல் இருப்பது தான். ஆனால் கலி யுகத்தின் கால மாற்றம் காரணமாக நம்மால் இதை கடைபிடிக்க இயலாது. ஆகையால் சிறிது பாலும் பழங்களும் ஏற்கலாம். இது அணுகல்பம் என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு வகையான தவங்களும் யஜ்னங்களும் உள்ளன. இது "ஸங்கீர்த்தினை பிரயைர் யஜனை யஜந்தி ஹீ ஸு மேதஸஹ்". கலி யுகத்தில் அஸ்வம...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more