Skip to main content

Posts

Showing posts with the label Lord Nithyananda / பகவான் நித்யானந்தர்(Story)

பகவான் ஶ்ரீ நித்யானந் பிரபுவின் தாமரைக்பாதங்கள் மற்றும் தாமரைக்கரங்களின் தெய்வீக சின்னங்கள்

பரமபுருஷரான பிரபு நித்யானந்தரின் தாமரைக் பாதங்க ள்   பகவான் நித்யானந்த பிரபுவின் இருதாமரைப்பாதங்களின்  தெய்வீக சின்னங்கள் வலது தாமரைப்பாதம் 12 உன்னதமங்களக்குறிகள் 1.வாற்கோதுமைகதிர் 2. தாமரை 3.சங்கு 4. சக்கரம் 5.கலப்பை 6. வெற்றிக்கொடி 7. நான்கு அம்புகள் 8. வஜ்ராயுதம் 9.நாணற்றவில் 10. பிறைநிலா 11. யக்ஞபீடம் 12. நாவற்பழம் இடது தாமரைப்பாதம் 12 உன்னதமங்களக்குறிகள் 1. யக்ஞபீடம் 2. ஆகாயம் 3.தாமரை 4.அங்குசம் 5.கதாயுதம் 6. குடை 7. மலர் 8. பசுவின் பாத முத்திரை 9.ஈட்டி 10. மலர்க்கொடி 11. நான்கு குடங்கள் 12. மீன் இவ்வாறாக பகவான் நித்யானந்த பிரபுவின் இருதாமரைப்பாதங்களின் மொத்தக் குறிகள் = 24 பரமபுருஷரான பிரபு நித்யானந்தரின் தாமரைக்கரங்கள் பகவான் நித்யானந்த பிரபுவின் இரு தாமரைக்கரங்க ளின்  தெய்வீக சின்னங்கள் இடது தாமரைக்கரம் 14 மங்களக்குறிகள் 1. கட்டைவிரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு 2. ஆள்காட்டி விரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு 3.நடுவிரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு 4. மோதிரவிரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு 5.சுண்டுவிரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு 6.கலப்பை 7.குடை 8. நீண்ட கொடி 9.நாண...

பகவான் நித்யானந்தர்

  இன்றைய இந்தியாவின் மேற்குவங்களா மாநிலத்தில், சைதன்ய மஹாபிரபு தோன்றிய மாயாபுரிலிருந்து 165 கி.மீ. தொலைவில் வடமேற்கு திசையில் அமைந்திருப்பதே ஏகசக்ரா என்னும் திருத்தலம். ஆதி குருவான பலராமர் கலி யுகத்தில், 1474இல் நித்யானந்த பிரபுவாக அவதரித்த இத்திருத்தலத்தை தற்போது பீர்சந்திரபூர் என்ற பெயரிலும் அழைப்பதுண்டு. மஹாபாரதத்தை அறிந்தவர்களுக்கு ஏகசக்ரா என்றவுடன் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் வனவாசத்தின்போது பகாசுரன் என்னும் அசுரனை கொன்றது நினைவுக்கு வரும். குருக்ஷேத்திரப் போரில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பீஷ்மரை கொல்வதற்கு தேரின் சக்கரத்தை கையிலேந்தி பிறகு அந்த சக்கரத்தை வீசி எறிந்தபோது, அந்த ஒரு சக்கரம் விழுந்த இடமே ஏகசக்ரா என்று பெயரிடப்பட்டது. ஏகசக்ராவில் அமைந்துள்ள திருத்தலங்களை அறிவதற்கு முன் நித்யானந்த பிரபுவின் தெய்வீக தன்மையையும் லீலைகளையும் சற்றேனும் தெரிந்துகொள்வது அவசியம். ஆதி குருவான பலராமர் 💐💐💐💐💐💐💐💐💐💐💐 பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மூத்த சகோதரரும் ஆதி குருவுமான பலராமர், கலி யுகத்தில் சைதன்ய மஹாபிரபுவின் லீலையில் நித்யானந்த பிரபுவாகவும், இராமரின் லீலையில் லக்ஷ்மணராகவும் பங்...