Skip to main content

Posts

Showing posts with the label 2 Aarti Songs / ஆரத்தி பாடல்கள்

ஸ்ரீஸ்ரீ சிக்ஷாஷ்டகம்

ஶ்ரீ ஶ்ரீ சிக்ஷாஷ்டகம் (பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவால் எழுதப்பட்ட எட்டு பாடல்கள்) 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு கிருஷ்ண விஞ்ஞானம் குறித்த புத்தகங்களை எழுதும்படி தனது சீடர்களுக்கு உபதேசித்தார். அப்பணியினை அவரது சீடத் தொடரில் வருபவர்கள் இன்று வரை ஏற்று நடத்தி வருகின்றனர். இடைவிடாத சீடப் பரம்பரையின் காரணத்தினால், பகவான் சைதன்யரால் வழங்கப்பட்ட தத்துவங்களின் விளக்கங்களும் வியாக்கியானங்களும் மிகமிக அதிகமாகவும், உண்மையிலிருந்து பிறழாமலும் கட்டுக்கோப்புடையதாகவும் உள்ளன. பகவான் சைதன்யர் அவரது இளமைக் காலத்தில் பண்டிதர் என்று பிரபலமாக அறியப்பட்டிருப்பினும், அவர் சிக்ஷாஷ்டகம் எனப்படும் எட்டு ஸ்லோகங்களை மட்டுமே விட்டுச் சென்றார். இந்த எட்டு ஸ்லோகங்கள் அவரது திருப்பணியையும் கொள்கைகளையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. இந்த உயர்மதிப்புடைய பிரார்த்தனைகளை இன்று வழங்குவதில் பெரும்மகிழ்ச்சி கொள்கிறோம். (1) சேதோ-தர்பண-மார்ஜனம்  பவ-மஹா- தாவாக்னி-நிர்வாபனம் ஷ்ரேய:-கைரவ-சந்த்ரிகா-விதரணம் வித்யா-வதூ-ஜீவனம் ஆனந்தாம்புதி-வர்தனம் ப்ரதி-பதம் பூர்ணாம்ருதாஸ்வாதனம் ஸர்வாத்ம-ஸ்னபனம் பரம் விஜயத...

ஸ்ரீ நாம கீர்த்தனம்

யசோமதி நந்தன ப்ரஜ பரோ நாகர ஸ்ரீ நாம கீர்த்தனம் 🔆🔆🔆🔆 யசோமதி நந்தன ப்ரஜ பரோ நாகர  கோகுல ரஞ்சன கான  கோபிபராண தன மதன மனோஹர  காலிய தமன விதான அமல ஹரிநாம் அமிய விலாசா, விபின புரந்தர நவீன நாகர போர  பம்சிவதன சுவாசா ப்ரஜ-ஜன-பாலன அசுர-குல-நாஷன  நந்த கோதன ராகோ வாலா  கோவிந்த மாதவ நவநீத தாஸ்கர  சுந்தர நந்த கோபால யாமுனா தடசர கோபிவசனஹர  ராஸ ரஸிக கிருபாமோய  ஸ்ரீராதா வல்லப ப்ருந்தாவன நடபர  பகதி விநோதாஸ்ரய பகவான் க்ருஷ்ணர் யசோதையின் அருமைப்புதல்வர், விரஜவாசிகளின் உன்னத திவ்ய காதலன், கோகுலத்தின் ஒளிவிளக்கு, கோபிகளின் உயிர்செல்வம், மன்மதனின் மனத்தையும் அவர் கவருகின்றவர். காலியனெனும் பாம்பைத்  தண்டித்தவர். அப்பழுக்கற்ற துய பகவான் ஹரியின் புனித நாமங்கள் இனிமை நிறைந்தவை, அமிர்தமயமான லீலைகள் நிறைந்தவை, க்ருஷ்ணர் விரஜ மண்டலத்திலுள்ள பன்னிரு காடுகளுக்கு தலைவன். எப்போதும் இளமையானவர், காதலர்களுள் சிறந்தவர். புல்லாங் குழலை  ஊதிக்கொண்டிருப்பவர் மிக அழகிய ஆடைகளை  உடையவர்.. விரஜவாசிகளின் காவலன் பல்வேறு அசுர  குலங்களை அழிப்பவர். நந்த மஹாராஜாவின் ப...

கௌர ஆரதி

  கௌர ஆரதி அருளியவர் - பக்தி வினோத தாகூர் ********************************************************************* (1) ( கிப ) ஜய ஜய கோராசாந்தேர் ஆரதிகோ ஷோபா ஜாஹ்னவீ - தட - வனே ஜக - மன - லோபா மொழிபெயர்ப்பு சந்திரனை போன்ற ஶ்ரீ சைதன்ய மகா பிரபுவின் அழகிய ஆரத்தி நிகழ்ச்சிக்கு அனைத்து மங்களமும் உண்டாகட்டும் , இந்த கெளர ஆரத்தி யானது கங்கை கரையில் உள்ள வனத்தில் நடந்து கொண்டிருக்கிறது . இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவன்களின் உள்ளங்களையும் இந்த ஆரத்தி யானது கவர்ந்து இழுக்கிறது (2) தக்ஷிணே நிதாஇசாந் பாமே கதாதர நிகடே அத்வைத ஸ்ரீநிவாஸ சத்ர - தர மொழிபெயர்ப்பு ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் வலது புறம் நித்தியானந்த பிரபுவும் , இடது புறம் ஸ்ரீ கதாதரரும் இருக்கின்றனர் . அருகில் அத்வைதரும் , ஸ்ரீ வாச தாகூரரும் சைதன்ய மகாபிரவிற்கு குடை பிடித்தபடி நிற்கின்றனர் .   (3) பஸியாசே கோராசாந் ரத்ன - ஸிம்ம்ஹாஸனே ஆரதி கரேன பிரஹ்மா - ஆதி தேவ - கணே மொழிபெயர்ப்பு நவரத்தின சிம்மாசனத்தில் சைதன்ய மகாபிரபு அமர்...