Skip to main content

Posts

Showing posts with the label ஶ்ரீ விருந்தாவன தாஸ தாக்கூர்

ஶ்ரீ விருந்தாவன தாஸ தாக்கூர்

 ஶ்ரீ விருந்தாவன தாஸ தாக்கூர் மறைந்த தினம்  வியாழக்கிழமை 06-05-2021  🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஶ்ரீ சைதன்ய பாகவதத்தை இயற்றிய ஸ்ரீல விருந்தாவன தாஸ தாக்கூரர் மோதாத்ரும த்வீபத்தில் பிறந்தார். வேதவியாசரின் அவதாரமாகிய இவர் ஸ்ரீ நித்தியானந்த பிரபுவின் சீடராவார். ஸ்ரீவாச பண்டிதரின் தங்கை மகளான நாராயணீ தேவியே இவருடைய தாயாவார். இவர் நான்கு வயது இருந்தபோது ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் கைகளிலிருந்து அவருடைய உத்திஸ்டையை பெற்றார். பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் குழந்தையாக இருந்தபோது அம்பிகா என்ற பெண் தன் பாலை அவருக்கு உண்பித்தார். கிலிம்பிகா என்று அம்பிகாவிற்கு ஒரு இளைய சகோதரி இருந்தார். கிலிம்பிகாவே நாராயணி என்பதை கௌர-கனோதேச-தீபிகாவில் கூறப்பட்டுள்ளது. 🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண! ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 Telegram செயலி 🍁🍁🍁🍁🍁🍁 Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇 https://t.me/joinchat/VaBAs5fOiAeHgexI ஆன்மீக கதைகளை படிக்க 👇 https://t...