Skip to main content

Posts

Showing posts with the label 18) பகவத் கீதை அத்தியாயம் - 18

பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -18

  பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -18 முடிவு – துறவின் பக்குவம் வழங்கியவர் : ஸ்ரீ கிரிதாரி தாஸ் பதினேழாம் அத்தியாயத்தின் சுருக்கம் சாஸ்திரங்களில் இல்லாத விதிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுபவர்களின் நிலையைப் பற்றி அர்ஜுனன் கேள்வி எழுப்பினான் . அவர்களின் நம்பிக்கை ஸத்வ , ரஜோ , தமோ குணங்களின் அடிப்படையிலானது என்று பதிலளித்த கிருஷ்ணர் , தேவர்களை வழிபடுதல் ஸத்வ குணம் என்றும் , மனிதர்களை வழிபடுதல் ரஜோ குணம் என்றும் , பேய்களை வழிபடுதல் தமோ குணம் என்றும் விளக்கினார் . வழிபாடு மட்டுமின்றி , உணவு , யாகம் , தவம் , தானம் ஆகியவற்றிலும் உள்ள முக்குண வேறுபாடுகளை கிருஷ்ணர் எடுத்துரைத்தார் . இவை எல்லாவற்றிலும் தோஷங்கள் இருப்பதால் , முழுமுதற் கடவுளைக் குறிக்கும்   ஓம் தத் ஸத்   என்னும் வார்த்தைகளுடன் அச்செயல்கள் செய்யப்படுகின்றன . 17 ஆம் அத்தியாயத்திற்கும் 18 ஆம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு உண்மையில் பகவத் கீதையின் உபதேசங்கள் 17 ஆம் அத்தியாயத்துடன் நிறைவுறுகின்றன . பதினெட்டாம் அத்தியாயம் என்பது இதுவர...