Skip to main content

Posts

Showing posts with the label 18) பகவத் கீதை அத்தியாயம் - 18

பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -18

  பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -18 முடிவு – துறவின் பக்குவம் வழங்கியவர் : ஸ்ரீ கிரிதாரி தாஸ் பதினெட்டாம்     அத்தியாயத்தின் சுருக்கம் சாஸ்திரங்களில் இல்லாத விதிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுபவர்களின் நிலையைப் பற்றி அர்ஜுனன் கேள்வி எழுப்பினான் . அவர்களின் நம்பிக்கை ஸத்வ , ரஜோ , தமோ குணங்களின் அடிப்படையிலானது என்று பதிலளித்த கிருஷ்ணர் , தேவர்களை வழிபடுதல் ஸத்வ குணம் என்றும் , மனிதர்களை வழிபடுதல் ரஜோ குணம் என்றும் , பேய்களை வழிபடுதல் தமோ குணம் என்றும் விளக்கினார் . வழிபாடு மட்டுமின்றி , உணவு , யாகம் , தவம் , தானம் ஆகியவற்றிலும் உள்ள முக்குண வேறுபாடுகளை கிருஷ்ணர் எடுத்துரைத்தார் . இவை எல்லாவற்றிலும் தோஷங்கள் இருப்பதால் , முழுமுதற் கடவுளைக் குறிக்கும்   ஓம் தத் ஸத்   என்னும் வார்த்தைகளுடன் அச்செயல்கள் செய்யப்படுகின்றன . 17 ஆம் அத்தியாயத்திற்கும் 18 ஆம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு உண்மையில் பகவத் கீதையின் உபதேசங்கள் 17 ஆம் அத்தியாயத்துடன் நிறைவுறுகின்றன . பதினெட்டாம் அத்தியாயம்...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

உத்வேக கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

திருவிழா குறித்த கட்டுரைகள்

Show more

பிரார்த்தனைகள்

Show more