Skip to main content

Posts

Showing posts with the label 13.Prayers of Prahlad Maharaj /பிரகலாத மகாராஜனின் பிரார்த்தனைகள்

பிரகலாத மகாராஜனின் பிரார்த்தனைகள்

  ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 7 / அத்தியாயம் 9 / பதம் 8-50 ************************************************************************* பதம் 8 ஸ்ரீ - ப்ரஹ்ராத உவாச ப்ரஹ்மாதய : ஸுர - கணா முனயோ ‘ த ஸித்தா : ஸத்வைகதான - கதயோ வசஸாம் ப்ரவாஹை : நாராதிதும் புரு - குணைர் அதுனாபி பிப்ரு : கிம் தோஷ்டும் அர்ஹதி ஸ மே ஹரிர் உக்ர - ஜாதே : மொழிபெயர்ப்பு பிரகலாத மகாராஜன் பின்வருமாறு துதித்தார் : அசுரர்களின் குடும்பத்தில் பிறந்த நான் , பரமபுருஷரை திருப்திப்படுத்தக்கூடிய தகுந்த ஸ்தோத்திரங்களைச் செய்வது எவ்வாறு சாத்தியமாகும் ? பிரம்மா முதலான அனைத்து தேவர்களும் , அனைத்து முனிவர்களும் சத்வ குணத்தில் இருப்பதால் , தகுதி மிக்கவர்களான இருப்பினும் , அவர்களுடைய வார்த்தைப் பிரவாகங்களால் இக்கணம் வரை அவர்களால் பகவானைத் திருப்திப்படுத்த இயலவில்லை . அப்படியிருக்க நான் எம்மாத்திரம் ? எனக்குச் சிறிதளவு தகுதிகூட இல்லை .   பதம் 9 மன்யே தனாபிஜன - ரூப தப :- ஸ்ருதௌஜஸ் - தேஜ :- ப்ரபாவ - பல - பௌருஷ - புதிதி - யோகா : நாராதனாய ஹி பவந்தி பரஸ்ய பும...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more