Skip to main content

Posts

Showing posts with the label 15. Prayers of King Sathyavratha / சத்தியவிரத ராஜனின் பிரார்த்தனைகள்

சத்தியவிரத ராஜனின் பிரார்த்தனைகள்

ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 8 / அத்தியாயம் 24/ பதம் 46-53 ************************************************************************* பதம் 46 ஸ்ரீ ராஜேவாச அனாதி - அவித்யோபஹதாத்ம - ஸம்விதஸ் தன் - மூல - ஸம்ஸார - பரிஸ்ரமாதுரா யத்ருச்சயோபஸ்ருதா யம் ஆப்னுயுர் விமுக்திதோ ந : பரமோ குருர் பவான் மொழிபெயர்ப்பு அரசர் கூறினார் : நினைவிற்கெட்டாத காலத்திலிருந்து தங்கள் சுய அறிவை இழந்து , இந்த அறியாமையினால் துன்பம் நிறைந்த , பௌதிகமான பந்தப்பட்ட வாழ்வில் சிக்கிக் கொண்டவர்கள் , பகவானின் கருணையால் அவரது பக்தர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர் . அப்பரமபுருஷரை நான் பரம ஆன்மீக குருவாக ஏற்றுக்கொள்கிறேன் .   பதம் 47 ஜனோ ‘ புதோ ‘ யம் நிஜ - கர்ம - பந்தன : ஸகேச்சயா கர்ம ஸமீஹதே ‘ ஸுகம் யத் - ஸேவயா தாம் விதுனோதி அஸன் - மதிம் க்ரந்திம் ஸ பிந்யாத் த்ருதயம் ஸ நோ குரு : மொழிபெயர்ப்பு முட்டாளான பந்தப்பட்ட ஆத்மா ஜட உலகில் மகிழ்ச்சியாக இருக்கும் நம்பிக்கையில் , துன்பத்தை மட்டுமே அளிக்கக்கூடிய பலன் நோக்குக் கருமங்களைச் ...