Skip to main content

Posts

Showing posts with the label 10.Prayers Of Prithu Maharaj / பிருது மகாராஜனின் பிரார்த்தனைகள்

பிருது மகாராஜனின் பிரார்த்தனைகள்

  ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 4 / அத்தியாயம் 20 / பதம் 23-31 ************************************************************************* பதம் 23 ப்ருதுர் உவாச வரான் விபோ த்வத் வரதேஷ்வராத் புத : கதம் வ்ருணீதே குண - விக்ரியாத்மநாம் யே நாரகாணாம் அபி ஸந்தி தேஹிநாம் தான் ஈஸ கைவல்ய - பதே வ்ருணே ந ச மொழிபெயர்ப்பு வரம் அருளும் தேவர்களுக்குள்ளே நீயே சிறந்தவர் . எனவே கற்றறிந்த அறிஞன் ஏன் இயற்கையின் குணங்களினால் குழப்பமும் உயிர்களுக்குரிய வரங்களை உம்மிடம் கேட்க வேண்டும் ? நரகத்தின் கொடுமைகளைத் தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் உயிர்களுக்குக் கூட அவ்வரங்கள் தாமாகவே கிடைக்கின்றன . எனது அன்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய பகவானே உமது தோற்றத்துடன் நான் இணைவதற்கு அருள நிச்சயம் உம்மால் முடியும் . ஆனாலும் அப்படிப்பட்ட வரத்தினைப் பெறுவதற்குக் கூட நான் விரும்புவதில்லை .   பதம் 24 ந காமயே நாத தத் அபி அஹம் க்வசின் ந யத்ர யுஷ்மச் - சரணாம்புஜாஸவ : மஹத்தமாந்தர் - ஹ்ருதயான் முக - ச்யுதோ விதத்ஸ்வ கர்ணாயுதம் ஏஷ மே வர...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more