Skip to main content

Posts

Showing posts with the label 10.Prayers Of Prithu Maharaj / பிருது மகாராஜனின் பிரார்த்தனைகள்

பிருது மகாராஜனின் பிரார்த்தனைகள்

  ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 4 / அத்தியாயம் 20 / பதம் 23-31 ************************************************************************* பதம் 23 ப்ருதுர் உவாச வரான் விபோ த்வத் வரதேஷ்வராத் புத : கதம் வ்ருணீதே குண - விக்ரியாத்மநாம் யே நாரகாணாம் அபி ஸந்தி தேஹிநாம் தான் ஈஸ கைவல்ய - பதே வ்ருணே ந ச மொழிபெயர்ப்பு வரம் அருளும் தேவர்களுக்குள்ளே நீயே சிறந்தவர் . எனவே கற்றறிந்த அறிஞன் ஏன் இயற்கையின் குணங்களினால் குழப்பமும் உயிர்களுக்குரிய வரங்களை உம்மிடம் கேட்க வேண்டும் ? நரகத்தின் கொடுமைகளைத் தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் உயிர்களுக்குக் கூட அவ்வரங்கள் தாமாகவே கிடைக்கின்றன . எனது அன்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய பகவானே உமது தோற்றத்துடன் நான் இணைவதற்கு அருள நிச்சயம் உம்மால் முடியும் . ஆனாலும் அப்படிப்பட்ட வரத்தினைப் பெறுவதற்குக் கூட நான் விரும்புவதில்லை .   பதம் 24 ந காமயே நாத தத் அபி அஹம் க்வசின் ந யத்ர யுஷ்மச் - சரணாம்புஜாஸவ : மஹத்தமாந்தர் - ஹ்ருதயான் முக - ச்யுதோ விதத்ஸ்வ கர்ணாயுதம் ஏஷ மே வர...