மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஜனார்தனா யத் பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் தத் அஸ்து மே ஓ கடவுளே ! ஓ ஜனார்தனரே! நான் முறையான பக்தி இல்லாமல், முறையான மந்திரங்கள் இல்லாமல், முறையான விதிமுறைகளை அனுஷ்டிக்காமல் செய்யும் சிறிய பூஜையையும் ஏற்று அதனை முழுமை அடையச் செய்வீராக யத் தத்தம் பக்தி மாத்ரேன பத்ரம் புஷ்பம் பலம் ஜலம் ஆவேதிதம் நிவேத்யான் து தத் க்ருஹானானு கம்பயா நான் பக்தியோடு எதை அர்பணித்தாலும் – இலையோ, பூவோ, நீரோ, பழமோ - தையை கூர்ந்து அதை தங்கள் காரணமற்ற கருணையால் ஏற்று கொள்ள வேண்டும். விதி ஹீனம் மந்த்ர ஹீனம் யத் கின்சிட் உபபாதிதம் க்ரியா மந்த்ர விஹீனம் வா தத் சர்வம் க்ஷந்தும் அர்ஹஸி முறையான மந்திரங்கள் இல்லாமலும் முறையான விதிமுறைகளை பின்பற்றாமலும் நான் உங்களை வணங்கி இருந்தால் தையை கூர்ந்து தாங்கள் என்னை மன்னித்தருள வேண்டும். அஞ்ஞானாத் அதவா ஞானாத் அசுபம் யன் மயா க்ருதம் க்ஷ்ந்தும் அர்ஹஸி தத் சர்வம் தாஸ்ஏனைவ க்ரிஹான மம் ஸ்திதி சேவா கதிர் யாத்ரா ஸ்ம்ரிதிஷ் சிந்த ஸ்துதிர் வச பூயாத் சர்வாத்மனா விஷ்ணோ மைதீயம் த்வயி சேஸ்திதம் நான் எனது அறியாமையினாலோ அல்லது தெரியாமலோ ஏதேனும் அமங்கலமான செ...