Skip to main content

Posts

Showing posts with the label 19.Prayers of Nagapatni / நாக பத்தினிகளின் பிரார்த்தனை

நாக பத்தினிகளின் பிரார்த்தனை

  ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 10 / அத்தியாயம் 16 / பதம் 33-53 பதம் 33 நாக - பத்ன்ய ஊசு : ந்யாய்யோ ஹி தண்ட : க்ருத - கில்பிஷே ( அ ) ஸ்மிம்ஸ் தவாவதார : கல - நிக்ரஹாய ரிபோ : ஸுதானாம் அபி துல்ய - த்ருஷ்டிர் தத்ஸே தமம் பலம் ஏவானுஸம்ஸன் மொழிபெயர்ப்பு காளிங்கனின் மனைவியர் கூறினர் : இக்குற்றவாளிக்குத் தாங்கள் அளித்த தண்டனை நியாயமானதே . துஷ்டர்களையும் , கொடியவர்களையும் அழிப்பதற்கே நீர் இப்பூலகில் அவதரித்திருக்கின்றீர் . உமது பகைவர்களிடத்தும் , உமது சொந்த புதல்வர்களிடத்தும் நீர் சமபார்வை உடையவர் . வாழ்கின்ற ஓர் உயிருக்கு நீர் தண்டனை அளிக்கின்றீர் என்றால் அது அவனது நன்மைக்கே என்பதை நீர் நன்கறிவீர் .   பதம் 34 அனுக்ரஹோ ( அ ) யம் பவத : க்ருதோ ஹி நோ தண்டோ ( அ ) ஸதாம் தே கலு கல்மஷாபஹ : யத் தந்தஸூகத்வம் அமுஷ்ய தேஹின : க்ரதோ ( அ ) பி தே ( அ ) னுக்ரஹ ஏவ ஸம்மத : மொழிபெயர்ப்பு நீர் துஷ்டர்களுக்கு அளிக்கும் தண்டனையின் மூலம் அவர்களது மாசினை அகற்றுகின்றீர் , அதனால் இப்போது நீர் செய்திருப்பது எங்களுக்கு உண...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more