Skip to main content

Posts

Showing posts with the label Freedom / சுதந்திரம் (Articles)

நமது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால், பொய் அகங்காரம் பிறக்கிறது.

  தொடக்கத்தில் , பரிசுத்த உணர்வு நிலை அல்லது கிருஷ்ணர் பற்றிய தூய உணர்வு எனும் நிலையிலிருந்து முதல் மாசு தோன்றியது . இது    பொய் அகங்காரம்    அல்லது உடலைத் தானாக எண்ணிக்கொள்ளுதல் ஆகிய   தவறு என்று அழைக்கப்படும் . உயிரினம் கிருஷ்ணர் பற்றிய உணர்வின் இயல்பான நிலையில் உள்ளது . ஆனால் உயிர்களுக்கு அளவோடு கூடிய சுதந்திரமும் உள்ளது . இது தான் கிருஷ்ண உணர்வினை மறக்கச் செய்கிறது . அதாவது உண்மையில் , தூய கிருஷ்ணர் பற்றிய உணர்வு இருக்கிறது ; ஆனால் அளவோடு கூடிய சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால் , கிருஷ்ணரை மறக்கும் வாய்ப்பும் உள்ளது . இது உண்மையான வாழ்வில் காட்டப்படுகிறது ; கிருஷ்ணர் பற்றிய உணர்வில் உள்ள சிலர் திடீரென்று மாறுவது போன்ற நிகழ்ச்சிகள் நிறையவே உள்ளன . அதனால் , ஆன்மீக உணர்தலுக்கான வழி கூர்மையான முனையினை உடைய கக்தி போன்றது என்று உபநிஷத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளது . இந்தச் சான்று மிகச் சரியானது . ஒருவர் தன் கன்னங்களைக் கூர்மையான கத்தி கொண்டு மிகவும் நன்றாக மழிக்கிறார் . ஆனா...

விரும்பியதைச் செய்வதே சுதந்திரம்

  விரும்பியதைச் செய்வதே சுதந்திரம் ஸ்ரீல பிரபுபாதருக்கும் தத்துவ பேராசிரியர் ஜான் மைஸ் அவர்களுக்கும் இடையிலான உரையாடலின் ஒரு பகுதி. ஸ்ரீல பிரபுபாதர்: உங்களால் விரும்பியதைச் செய்ய முடிந்தால் அதுவே சுதந்திரம். யதேச்சஸி ததா குரு என்று பகவத் கீதை (18.63) கூறுகிறது. பகவத் கீதை முழுவதையும் அர்ஜுனனுக்கு உரைத்த பின்னர், கிருஷ்ணர் அவனுக்கு சுதந்திரத்தை வழங்கினார்: “தற்போது நீ விரும்பியதைச் செய்யலாம்.” பகவத் கீதையின் உபதேசங்களை ஏற்றுக்கொள்ளும்படி கிருஷ்ணர் ஒருபோதும் வற்புறுத்தவில்லை. விரும்பியதைச் செய்யலாம் என்ற சுதந்திரத்தைக் கொடுத்தார். “எனது மயக்கம் தீர்ந்தது, உங்களது சொல்படி செயல்படுவேன்,” என அர்ஜுனன் ஒப்புக் கொண்டான். நமக்கு தற்போது எத்தகைய சுதந்திரம் உள்ளதோ, அதே போன்ற சுதந்திரம் அர்ஜுனனுக்கும் இருந்தது. நீங்கள் கேட்கலாம், “ஆத்மா ஏன் இவ்வளவு மூடனாக இருக்கிறான்?” அவன் தனது சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தியதே இதற்கு காரணம். புத்திசாலி தந்தை புத்திசாலி மகனைப் பெறுகிறார், ஆனால் சில சமயங்களில் அந்த மகன் மூடனாகிவிடுகிறான். காரணம் என்ன? தந்தையின் அங்கமான அவன் தந்தையைப் போலல்லவா இருக்க வேண்டும், ...