Skip to main content

Posts

Showing posts with the label Bhishma Panchakam / பீஷ்ம பஞ்சகம்

பீஷ்ம பஞ்சக விரதம் சங்கல்பம்

  பீஷ்ம பஞ்சக விரதம் சங்கல்பம்  🍁🍁🍁🍁🍁🍁 கரத்தினால் சிறிது நீரை எடுத்து தலையின் மீது தெளித்துக்கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்: ஓம் அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோ ‘பி வா ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பஹ்யாப்யாந்தர: சுசி: ஸ்ரீ-விஷ்ணு  ஸ்ரீ-விஷ்ணு  ஸ்ரீ-விஷ்ணு ஸ்ரீ குரு ப்ராணாம் 🍁🍁🍁🍁🍁🍁🍁 நமா ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ண பிரெஸ்தாய புதலே   ஸ்ரீமதே (உங்களுடைய ஆன்மீக குருவின் பெயர்) இதி நாமினே ஸ்ரீ கிருஷ்ண பிரணாம மந்திரம்,  🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹே க்ருஷ்ண கருணா–ஸிந்தோ தீன–பந்தோ ஜகத் பதே கோபேஷ கோபிகா–காந்த ராதா–காந்த நமோ ’ஸ்து தே ஸ்ரீ ராதா பிரணாம மந்திரம்,  🍁🍁🍁🍁🍁🍁🍁 தப்த–காஞ்சன–கௌராங்கி ராதே வ்ருந்தாவனேஷ்வரி வ்ருஷபானு–ஸுதே தேவி ப்ரணமாமி ஹரி–ப்ரியே ஸ்ரீ பஞ்ச தத்வா மந்திரம் 🍁🍁🍁🍁🍁🍁🍁 பஞ்ச தத்வாத் மகம் க்ருஷ்ணம் பக்தரூப ஸ்வரூபகம்  பக்தாவதாரம் பக்தாக்யம் நமாமி பக்த ஷக்திகம் ஸ்ரீ நரசிம்மதேவரின் ப்ரணாம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 நமஸ்தே நரசிம்மாயா ப்ரஹ்லாதாலாத-தாயினே ஹிரண்யகசிபூர் வக்ஷ: சிலா-டங்கான காலாயே இதோ நரசிம்மா பரதோ நரசிம்மோ யதோ யதோ ...

பீஷ்ம பஞ்சகம்

 பீஷ்ம பஞ்சகம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 தாமோதர மாதத்தின் கடைசி ஐந்து நாட்களை பீஷ்ம பஞ்சகம் அல்லது விஷ்ணு பஞ்சகம் என்று அழைக்கப்படும். பிதாமகர் பீஷ்மர் கார்த்திகை மாதத்தில் கடைசி ஐந்து நாட்கள் தூய கிருஷ்ண உணர்வில் மிகவும் கடுமையான இந்த விரதத்தை மேற்கொண்டு. பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தி தொண்டில் ஈடுபட , தனது முழு கவனத்தை பகவான் ஶ்ரீ கிருஷ்ணரில் மூழ்க செய்தார். பீஷ்ம பஞ்சகம், சதுர்மாஸத்தில் வரும் கடைசி ஐந்து நாட்கள்  அதாவது உத்தான ஏகாதசி முதல் பௌர்ணமி வரை அனுஷ்டிக்க படுகிறது. இந்த நாட்களில் விரதம்  இருப்பவர்களுக்கு மிகவும் விரைவில்  ஆன்மிக பலன்களடைவார்கள். அதுமட்டுமின்றி ஆன்மிக சேவைகளில் வரும் தடைகள் நீங்கி விரைவில் முன்னேற இந்த விரதம் உதவும். விரத முறைகள் 🍁🍁🍁🍁🍁🍁 ஒரு பக்தருக்கு சாதிக்கும் என்றால்  பரம புருஷ பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை ப்ரீத்தி படுத்த சில பட்சணம் பதார்த்தங்கள் தவிர்த்து உபவாசம் அனுஷ்டிக்க முடியும் என்று ஹரி பக்தி விலாசம் என்னும் கிரந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் இது  நிர்ப்பந்தம் அல்ல அவரவர் சௌகரியத்தை பொருத்தது. 🍁🍁🍁🍁🍁🍁🍁 முதல் நிலை ?...