Skip to main content

Posts

தாமோதர லீலை

  தாய் யசோதை ஸ்ரீ கிருஷ்ணரை உரலில் கட்டுதல் (ஆதாரம்   ; - ஸ்ரீமத் - பாகவதம் / பத்தாம் - காண்டம் / அத்தியாயம் 9.) ***********************************************   ஒருநாள் , வேலைக்காரிகள் மற்ற வேலைகளில் ஈடுபட்டிருந்ததால் , தாய் யசோதை தானே தயிரைக் கடைவதில் ஈடுபட்டிருந்தாள் . இதற்கிடையில் கிருஷ்ணர் வந்து தமக்குப் பால் வேண்டுமென்று கேட்க , தாய் யசோதையும் உடனே அவருக்குத் தன் முலைப் பாலை ஊட்டினாள் . இவ்வாறு கிருஷ்ணருக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தபொழுது , அடுப்பில் பால் பொங்கிவழிவதைக் கண்ட யசோதை , குழந்தைக்குப் பாலூட்டுவதை உடனே நிறுத்திவிட்டு அடுப்படிக்குச் சென்றாள் . தாய்ப்பலைக் குடிப்பதில இடையூறு ஏற்பட்டதால் , கடுங்ககோபமடைந்த கிருஷ்ணர் , ஒரு கல்லை எடுத்து தயிர்ச் சட்டியை உடைத்து விட்டு , ஓர் அறைக்குள் புகுந்தார் . அங்கிருந்த புதிதாகக் கடைந்தெடுத்த வெண்ணையை எடுத்து சாப்பிடத் துவங்கினார் . அடுபப்படியிலிருந்து திரும்பிய தாய் யசோதை தயிர்ச்சட்டி உடைந்துகிடப்பதைக் கண்டு , இது கிருஷ்ணரின் வேலையாகத்தான் இருக்கும் என்ற...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more