Skip to main content

Posts

அங்கீகரிக்கப்பட்ட தகுதியுள்ள ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் கீழ் தனது கடமையை ஒருவர் சரிவர செய்ய வேண்டும்

  ஏதே வர்ணா : ஸ்வ - தர்மேண யஜந்தி ஸ்வ - குரும் ஹரிம் ஸ்ரத்தயாத்ம - விசுத்தி - அர்தம் யஜ் - ஜாதா : ஸஹ வ்ருத்திபி : மொழிபெயர்ப்பு இவ்வெல்லா சமூகப் பிரிவுகளும் , அவற்றின் வர்ணாஸ்ரமக் கடமைகளுடனும் , உயிர்வாழ்ச் சூழ்நிலைகளுடனும் பரமபுருஷரிலிருந்து பிறக்கின்றன . இவ்வாறாக பந்தப்படாத வாழ்வையும் , தன்னுணர்வையும் பெறுவதற்கு , ஆன்மீக குருவின் வழிகாட்டலின் கீழ் , பரமபுருஷரை ஒருவன் வழிபட வேண்டும் . பொருளுரை பரமபுருஷருடைய பிரம்மாண்ட ரூபத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து அவர்கள் பிறப்பதால் , பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள எல்லா ஜீவராசிகளும் , அப்பரம உடலின் நித்தியத் தொண்டர்களாக இருக்க வேண்டியவர்களாவர் . நம் சொந்த உடலிலுள்ள வாய் , கரங்கள் , தொடைகள் , மற்றும் கால்கள் முதலான ஒவ்வொரு அங்கமும் முழு உடலுக்குத் தொண்டு செய்வதற்கென உள்ளன . அதுதான் அவற்றின் உண்மையான நிலை . இழிவடைந்த நிலையிலுள்ள மனிதர்கள் இந்த உண்மை நிலையைப் பற்றி அறிந்திருக்கவில்லை . ஆனால் மனித வாழ்வைப் பெற்றுள்ள அவர்கள் வர்ணாஸ்ரம முறையின் மூலமாக இதை அறிந்திருக்க வே...

சூத்திரர்களின் கடமை

  பத்ப்யாம் பகவதோ ஜக்ஞே சுஸ்ரூஷா தர்ம - ஸித்தயே தஸ்யாம் ஜாத : புரா சூத்ரோ யத் - வ்ருத்யா துஷ்யதே ஹரி : மொழிபெயர்ப்பு அதன்பிறகு , வர்ணாஸ்ரம கடமைகளைப் பாதுகாப்பதற்காக , பரமபுருஷரின் கால்களிலிருந்து சேவை தோன்றியது , பகவானின் கால்களில் உள்ள சூத்திரர்கள் அவரைச் சேவையினால் திருப்திப்படுத்துகின்றனர் . பொருளுரை சேவை செய்வதுதான் எல்லா ஜீவராசிகளுக்கும் உண்மையான தொழிலாகும் . ஜீவராசிகள் பகவானுக்குச் சேவை செய்ய வேண்டியவர்களாவர் . இத்தகைய சேவை மனப்பான்மையினால் அவர்களால் சமயப் பூரணத்துவம் பெற முடியும் . அனுபவமற்ற அறிவை அடையும் பொருட்டு கற்பனையில் ஈடுபடுவதால் பூரணத்துவத்தை அடைய முடியாது . ஞானிகளின் பிரிவைச் சேர்ந்த ஆன்மீகிகள் ஆத்மாவையும் , ஜடத்தையும் பிரித்தறிவதில் மட்டுமே தொடர்ந்து தங்களுடைய கற்பனையைச் செலுத்துகின்றனர் . ஆனால் அறிவினால் முக்தி பெற்ற பிறகு ஆத்மாவின் செயல்கள் என்ன என்பதைப் பற்றிய அறிவு அவர்களுக்குக் கிடையாது . விஷயங்களை உள்ளபடி அறிய மனக்கற்பனையில் மட்டும் ஈடுபடுபவர்களும் , பகவானின் உன்னத அன்புத்தொண...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

உத்வேக கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

திருவிழா குறித்த கட்டுரைகள்

Show more

பிரார்த்தனைகள்

Show more