Skip to main content

Posts

Showing posts from October 21, 2020

பிரலம்பாசுரனின் முற்பிறவி

  பிரலம்பாசுரனின் முற்பிறவி ஆதாரம் :- கர்க சம்ஹிதை 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஸ்ரீ நாரதர் கூறினார்: 'மன்னா, ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு நாள் பலராமருடனும் ஆயர் குல சிறுவர்களுடனும் தன் பசுக்களை மேய்த்தபடி பாண்டிர வனத்தில் யமுனையின் கரையில் சிறுவர்களுக்கு உசிதமான விளையாட்டைக் விளையாட்டி கொண்டிருந்தார். ஸ்ரீ கிருஷ்ணர் , சிறுவர்கள் முதுகில் சுமக்கும் விளையாட்டை விளையாடியவாறு அழகிய பசுக்களை மேய்த்துக் கொண்டு காட்டில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். (இந்த விளையாட்டில் சில பிள்ளைகள் குதிரை முதலிய வாகனங்களாகவும், இன்னும் சிலர் அவற்றின் மீது ஏறி சவாரி செய்து விளையாட்டினர் ) அச்சமயம் கம்சனால் அனுப்பப்பட்ட பிரலம்பாசுரன் என்னும் அசுரன் ஆயர் குல சிறுவனை போல் வேடம் பூண்டு அங்கு வந்தான். மற்ற ஆயர் குல சிறுவர்கள் அவனை அறியவில்லை. ஆனால் ஸ்ரீ கிருஷ்ண பகவானிடமா அவன் மாயை மறைந்திருக்கும் ? விளையாட்டில் தோற்றுப்போகும் சிறுவன் வெல்பவனை முதுகில் ஏற்றிக் கொள்வான், ஆனால் பலராமர் வென்றபோது அவரை யாரும் முதுகில் சுமக்க தயாராக இல்லை . அப்போது பிரலம்பாசுரனே அவரை முதுகில் சுமந்து கொண்டு பாண்டீரவனத்திலிருந்...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிருஷ்ணருக்கு பிரியமான மஞ்சாடி விதை.

  கிருஷ்ணருக்கு பிரியமான மஞ்சாடி விதை. 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் குந்துமணியை (மஞ்சாடி விதை) நிரப்பி வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும் குழந்தை வரம் வேண்டியும் மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்ளும் பக்தர்கள் மீண்டும் அதிலேயே போட்டு விடுகிறார்கள். குருவாயூர் கோயிலில் இந்த விசேஷமான பிரார்த்தனையின் பின்னணியில் ஒரு சுவையான கதை உண்டு.  முன்னொரு காலத்தில் ஒரு வயதான ஏழைப் பெண்மணிக்கு குருவாயூரப்பன் இஷ்ட தெய்வம், அவர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் வசித்து வந்தார். பண வசதி இல்லை. ஆனால், ஏதாவது காணிக்கை கொடுத்து பாலகிருஷ்ணனைத் தரிசிக்க விரும்பினார். அவர் வீட்டில் இருந்த மஞ்சாடி (குந்துமணி) மரத்திலிருந்து உதிரும் குந்துமணிகளைச் சேகரித்துச் சுத்தம் செய்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தார். ஒருநாள் ஆவல் மிகுதியில் கண்ணனைக் காண நடந்தே செல்லத் தீர்மானித்து. பயணம் மேற்கொண்டார். ஒரு மண்டலம் பயணம் செய்து அவர் குருவாயூரை அடைந்தபோது, கோயிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒவ்வொரு மாதமும் முதல் நாள் அன்று அந்த ஊர் அரசன் தன் பக்திய...

வாழ்வின் மிகவுயர்ந்த பூரணத்துவம்

 
 
 

மனம் கிருஷ்ண உணர்வில் ஈடுபட்டிருந்ததால், மனக்கட்டுப்பாடு சாத்தியம்

 மனம் கிருஷ்ண உணர்வில் ஈடுபட்டிருந்ததால், மனக்கட்டுப்பாடு சாத்தியம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 கற்றறிந்த முனிவர்கள், தத்துவவாதிகள், ஆன்மீகவாதிகள் என்று பலரும் புலன்களை வெற்றி கொள்ள முயற்சி செய்கின்றனர். ஆனால் தங்களது முயற்சிகளுக்கு மத்தியிலும், மனக் கிளர்ச்சியின் காரணமாக, இவர்களில் மிகச்சிறந்தவர்களும் பௌதிகப் புலனின்பத்திற்கு இரையாகி விடுகின்றனர். கடுமையான தவத்தையும் யோகப் பயிற்சியையும் மேற்கொண்டு புலன்களை அடக்க முயற்சி செய்த, பக்குவமான யோகியும் சிறந்த முனிவருமான விஸ்வாமித்திரர் மேனகையினால் பாலுறவு வாழ்விற்கு அழைத்து செல்லப்பட்டார். உலக சரித்திரத்தில் இதுபோன்ற பல சம்பவங்கள் இருப்பது உண்மையே. எனவே, பூரண கிருஷ்ண உணர்வின்றி புலன்களையும் மனதையும் கட்டுப்படுத்துதல் மிகமிக கடினமாகும். மனதை கிருஷ்ணரில் ஈடுபடுத்தாமல், இதுபோன்ற ஜட விவகாரங்களை நிறுத்துவது இயலாது. இதற்கான நடைமுறை உதாரணம், மிகச்சிறந்த சாதுவும் பக்தருமான ஸ்ரீ யமுனாசாரியாரால் கூறப்பட்டுளள்ளது: யத் அவதி மம சேத: க்ருஷ்ண-பாதாரவிந்தே நவ-நவ-ரஸ-தாமன்-யுத்யதம் ரந்தும் ஆஸீத் தத் அவதி பத நாரீ-ஸங்கமே ஸ்மர்யமானே பவதி முக-விகார: ஸுஷ்டு நிஷ்டீவனம்...
 

பக்தி தொண்டு

 

பக்தி தொண்டு

 
 
 

பரம புருஷ பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் செயலற்றவரோ அல்லது அருவமானவரோ அல்ல

பரம புருஷ பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் செயலற்றவரோ அல்லது அருவமானவரோ அல்ல 🌿💦🌿💦🌿💦🌿💦 எல்லையற்ற மெய்ப்பொருளான பகவான், மனோதத்துவக் கற்பனையால் முதலில் அருவ பிரம்மமாக உணரப்படுகிறார். ஆனால் பகவானின் கருணையால், அருவவாதி ஒருவனுக்கு ஸ்ரீமத் பாகவதத்தைப் பற்றிய உயர்ந்த தத்துவங்களில் ஞான ஒளியூட்டப்படக்கூடும். அப்போது முழுமுதற் கடவுளாகிய ஸ்ரீகிருஷ்ணரின் சிறந்த பக்தனாக அவன் மாற்றப்படுவான். பூரண மெய்ப்பொருளின் குறிப்பிடத்தக்க தோற்றத்தை நம்மால் ஏற்க முடியவில்லை. இதற்கு அறிவு பற்றாக்குறையே காரணம். அத்துடன் புத்தியில் தாழ்ந்தவர்களான அருவவாதிகள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சொந்த நடவடிக்கைகளை வருந்தத்தக்க வகையில் உருமாற்றி விடுகின்றனர். ஆனால் பரிபூரண மெய்ப்பொருளை அணுகக் கூடிய உன்னத முறையுடன் தர்க்கமும், நியாயமும் இணையும்போது, உறுதியான அருவவாதியும் கூட பகவானின் தெய்வீகச் செயல்களால் கவரப்படுவதற்கு அது உதவுகிறது. சுகதேவ கோஸ்வாமியைப் போன்றவர்கள் பௌதிக செயல்களால் கவரப்படுவதில்லை. ஆனால் அத்தகையவர்கள் உயர்வான ஒரு வழிமுறையில் நம்பிக்கையைப் பெறும் பொழுது, பகவானின் தெய்வீகச் செயல்களால் உறுதியாகக் கவரப்படுகின்றனர். பகவானை...