Skip to main content

Posts

Showing posts from February 17, 2021

முனிவரின் நான்கு விதமான ஆசிர்வாதங்கள்

 முனிவரின் நான்கு விதமான ஆசிர்வாதங்கள் 🌼🌼🌼🌼🌼🌼🌼 ஒருமுறை ஒரு அரசவைக்கு ஒரு முனிவர் வருகை புரிந்தார்.  அங்கே அவர் பலருக்கும் ஆசிர்வாதங்களை வழங்கலானார்.  அங்கிருந்த இளவரசனைப் பார்த்தார், "ராஜ புத்திர சிரஞ்சீவஹ்  [மன்னரின் மைந்தனே நீ சாகாமல் சிரஞ்சீவியாக வாழ்வாயாக]" என ஆசிர்வதித்தார். அடுத்து, அங்கே ஒரு தவசியின் மைந்தனைக் கண்டார். "ரிஷி புத்ர மா ஜீவ [தவசியின் மைந்தனே, உடனே நீ மாண்டுபோ]"  என்றார். அடுத்து ஒரு தூய பெருமாள் பக்தனைக் கண்டார், "ஜீவோ வா......  மரோ வா  [நீங்கள் வாழ்ந்தாலும் சரி, மாண்டாலும் சரி ]"   என ஆசிர்வதித்தார். அடுத்து ஒரு கசாப்பு கடைக்காரரைக் கண்டார், "மா ஜீவ... மா மர [நீ வாழாதே, சாகவும் வேண்டாம்]" முனிவர் சொல்வதை மன்னரால் புரிந்துகொள்ள இயலவில்லை.  அவர் சென்ற பின்னர் தனது மதி நிறைந்த அமைச்சர்களை அழைத்து முனிவரின் வார்த்தைகளை விளக்கும்படி கேட்டுக் கொண்டான்.  அவர்கள் பின்வருமாறு விளக்கினர். அரசே, தங்கள் மகன் ஒரு ஊதாரி, செல்வாக்கு நிறைய இருப்பதனால் செய்யக் கூடாத செயல்கள் அத்தனையும் செய்து வந்துள்ளான் அவன் செத்தால் நர...

அறிய முடியாத பகவானை அறிய பகவானின் கருணை மிகவும் அவசியம்