Skip to main content

Posts

Showing posts from May 15, 2021

பகவான் ஶ்ரீ நரசிம்மர்

 

பகவான் ஶ்ரீ நரசிம்மர் பிரார்த்தனை

 

ஹரே கிருஷ்ண மஹா மந்திரம்

  ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே

ஸ்ரீ பஞ்ச தத்வ மந்திரம்

  ஸ்ரீ - க்ருஷ்ண - சைதன்ய பிரபு - நித்யானந்த ஸ்ரீ - அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி - கௌர - பக்த - வ்ருந்த ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் , பிரபு நித்யானந்தர் , ஸ்ரீ அத்வைதர் , கதாதரர் , ஸ்ரீவாஸர் மற்றும் பக்தி நெறியிலுள்ளோர் அனைவருக்கும் எனது வணக்கங்கள் .

ஸ்ரீ ராதா பிரணாம

  தப்த - காஞ்சன - கௌராங்கி ராதே ஸ்ருந்தாவனேஷ்வரி வ்ருஷபானு - ஸுதே தேவி ப்ரணமாமி ஹரி - ப்ரியே விருந்தாவனத்தின் ராணியும் , உருக்கிய பொன்னிற மேனி கொண்டவருமான ராதாராணிக்கு வணக்கம் . மன்னர் விருஷபானுவின் மகளான தாங்கள் , பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர் .

ப்ரயோஜனாதிதேவ பிரணாம

  ஸ்ரீமான் ராஸ ரஸாரம்பீ வம்ஷீ வட தட ஸ்தித: கர்ஷன் வேணு ஸ்வனைர் கொபீர் கோபீநாத: ஸ்ரீயேஸ்துந: ராஸ நடனம் என்னும் தெய்வீக அன்புப் பரிமாற்றத்தை யமுனை கரையில் உள்ள வம்சிவடத்தின் கரையில் நின்றபடி கோபியர்களின் கவனத்தைத் தனது  குழலோசையினால் கவரக்கூடியவருமான ஶ்ரீ  கோபிநாதர் நம்மீது  ஆசியை அருளட்டும்

அபிதேயாதிதேவ பிரணாம

  திவ்யத் விருந்தாரண்ய கல்ப த்ருமாத: ஸ்ரீமத் ரத்நாகார ஸிம்ஹாஸனஸ்தௌ ஸ்ரீமத் ராதா ஸ்ரீல கோவிந்த தேவௌ ப்ரேஷ்டாலீபி: ஸேவ்யமானௌ ஸ்மராமி விருந்தாவனத்தின் இரத்தினக் கோயிலில், கற்பக மரத்தடியில், பிரகாசமான சிம்மாசனத்தில் வீற்றுள்ளவர்களும், மிகவும் அந்தரங்கமான சேவகர்களால் சேவை செய்யப்படுபவர்களுமான ஸ்ரீ ஸ்ரீ ராதா-கோவிந்தருக்கு நான் எனது பணிவான வணக்கத்தை அர்ப்பணிக்கின்றேன்.

ஸம்பந்தாதிதேவ பிரணாம

                         ஜயதாம் ஸுரதௌ பந்கோர் மம மந்ஂத மதேர் கதீ மத்ஸர்வஸ்வ பதாம்போஜௌ ராதா மதன மோஹனௌ கருணையே வடிவான ராதைக்கும் மதன-மோஹனருக்கும் எல்லாப் புகழும் உரித்தாகட்டும்! நான் ஒரு முடவன், மந்த புத்தியுடையவன்;  இருப்பினும், அவர்களே என்னை வழிநடத்துபவர்கள், அவர்களது  தாமரைத் திருவடிகளே எனக்கு அனைத்துமாகும்.

ஸ்ரீ கிருஷ்ண பிரணாம

  ஹே க்ருஷ்ண கருணா - ஸிந்தோ தீன - பந்தோ ஜகத் பதே கோபேஷ கோபிகா - காந்த ராதர - காந்த நமோ ( அ ) ஸ்து தே என்னருமை கிருஷ்ணா , பரிதவிப்பவரின் நண்பரும் படைப்பின் மூலமும் நீரே . கோபியர்களின் நாயகரும் நாயகரும் ராதாராணியின் காதலரும் நீரே . உமக்கு எனது மரியாதைக்குரிய வணக்கங்கள் .

ஸ்ரீ பஞ்சதத்வ பிரணாம

  பஞ்ச தத்வாத்மகம் கிருஷ்ணம் பக்த ரூப ஸ்வரூபகம் பக்தாவதாரம் பக்தாக்யம் நமாமி பக்தி ஷக்திகம் பக்த ரூபம், பக்த ஸ்வரூபம், பக்த அவதாரம், பக்தன், மற்றும் பக்த சக்தி எனப்படும் தமது தோற்றங்களிலிருந்து வேறுபடாதவரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணருக்கு நான் எனது வணக்கத்தை சமர்ப்பிக்கின்றேன்.

ஸ்ரீ கௌராங்க பிரணாம

நமோ மஹா வதாந்யாய கிருஷ்ண பிரேம பிரதாயதே கிருஷ்ணாய கிருஷ்ண சைதன்ய நாம்நே கௌர த்விஷே நம: தலைசிறந்த வள்ளல் தன்மை வாய்ந்த அவதாரமே! தாங்கள் சாக்ஷாத் கிருஷ்ணரே, தற்போது ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாகத் தோன்றியுள்ளீர். ஸ்ரீமதி ராதாராணியின் பொன்னிறத்தை ஏற்றுள்ள தாங்கள் கிருஷ்ண பிரேமையினை பரவலாக விநியோகிக்கின்றீர். தங்களுக்கு எங்களின் மரியாதைக்குரிய வணக்கத்தை அர்ப்பணிக்கின்றோம்.

ஸ்ரீ வைஷ்ணவ பிரணாம

  வாஞ்சா - கல்பதருப்யஷ் ச க்ருபா - ஸிந்துப்ய ஏவ ச பதிதானாம் பாவனேப்யோ வைஷ்ணவேப் யோ நமோ நம : நிலையிழந்த ஆத்மாக்களிடம் கருணை மிக்கவர்களும் , கற்பக விருட்சங்களைப் போன்று எல்லாரின் விருப்பங்களையும் பூர்த்தி செய்பவர்களுமான , பகவானின் வைஷ்ணவ பக்தர்கள் அனைவருக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்கள் .

ஸ்ரீல ஜகன்னாத பிரணதி

கௌராவிர்பாவ பூமேஸ்த்வம் நிர்தேஷ்டா ஸஜ்ஜனப்ரிய: வைஷ்ணவ சார்வபௌம ஸ்ரீ ஜகன்னாதாய தே நம: பகவான் சைதன்யர் தோன்றிய இடத்தைச் சுட்டிக்காட்டியவரும் அனைத்து வைஷ்ணவர்களுக்கு பிரியமானவரும் வைஷ்ணவர்களில் தலைசிறந்தவருமான ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜிக்கு எனது மரியாதைக்குரிய வணக்கத்தை அர்ப்பணிக்கின்றேன்.

ஸ்ரீல பக்திவிநோத பிரணதி

                            நமோ பக்திவிநோதாய ஸச்சிதானந்த நாமினே கௌர ஷக்தி ஸ்வரூபாய ரூபானுக வராய தே கௌர சக்தியின் ஸ்வரூபமும் ஸ்ரீல ரூப கோஸ்வாமியைப் பின்பற்றுபவர்களில் முதன்மையானவருமான சச்சிதானந்த பக்திவினோதருக்கு எனது மரியாதைக்குரிய வணக்கம்.

ஸ்ரீல கௌர கிஷோர பிரணதி

  நமோ கௌர கிஷோராய ஸாக்ஷாத் வைராக்ய மூர்தயே விப்ரலம்ப ரஸாம்போதே பாதாம்புஜாய தே நம: துறவின் நேரடி ஸ்வரூபமும் விப்ரலம்ப-ரஸத்தின் (அதீத கிருஷ்ண பிரேமையின் பிரிவினால் உண்டாகும் ரஸத்தின்) கடலுமான ஸ்ரீல கௌரகிஷோர தாஸ பாபாஜியின் தாமரைத் திருவடிகளுக்கு எனது மரியாதைக்குரிய வணக்கத்தை அர்ப்பணிக்கின்றேன்.

ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி பிரணதி

  நம ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ண பிரேஷ்டாய பூதலே ஸ்ரீமதே பக்தி ஸித்தாந்த சரஸ்வதி இதி நாமினே ஸ்ரீ வார்ஷபாநவீ தேவீ தயிதாய கிருபாப்தயெ கிருஷ்ண ஸம்பந்த விஞான தாயினே பிரபவே நம: மாதுர்யோஜ்ஜ்வல பிரேமாட்ய ஸ்ரீ ரூபானுக பக்தித ஸ்ரீ கௌர கருணா ஷக்தி விக்ரஹாய நமோஸ்துதே நமஸ்தே கௌர வாணீ ஸ்ரீ மூர்தயே தீன தாரிணே ரூபானுக விருத்தாபஸித்தாந்த த்வாந்த ஹாரிணே பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவரும் அவரது தாமரைத் திருவடிகளில் தஞ்சமடைந்தவருமான தெய்வத்திரு பக்திசித்தாந்த சரஸ்வதி அவர்களுக்கு எனது மரியாதைக்குரிய வணக்கத்தை அர்ப்பணிக்கின்றேன். தெய்வீக கருணையின் கடலும் கிருஷ்ண சம்பந்த விஞ்ஞானத்தை  வழங்குபவருமான ஸ்ரீ வார்ஷபானவி தேவி தயித தாஸருக்கு (மன்னர் விருஷபானுவின் மகளான ஸ்ரீமதி ராதாராணியின் கருணையைப் பெற்ற சேவகருக்கு) எனது மரியாதைக்குரிய வணக்கத்தை அர்ப்பணிக்கின்றேன். ஸ்ரீ சைதன்யருடைய கருணா சக்தியின் ஸ்வரூபமும் ஸ்ரீல ரூப  கோஸ்வாமியின் வழியில் ராதா-கிருஷ்ணரின் தெய்வீக அன்பினை  வழங்குபவருமான தங்களுக்கு எனது மரியாதைக்குரிய வணக்கம். பகவான் சைதன்யருடைய வாணியின் ஸ்வரூபமும் வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களை வி...

ஸ்ரீலா பிரபுபாத பிரணதி

  நம ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ண பிரேஷ்டாய பூதலே ஸ்ரீமதே பக்திவேதாந்த ஸ்வாமின் இதி நாமினே நம்ஸ்தே சாரஸ்வதே தேவே கௌர வாணி பிரசாரிணே நிர்விசெஷ சூன்னியவாதி பாஸ்சாத்திய தேஷ தாரிணே பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவரும் அவரது தாமரைத்  திருவடிகளில் தஞ்சமடைந்தவருமான தெய்வத்திரு  பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கு எனது மரியாதைக்குரிய வணக்கத்தை அர்ப்பணிக்கின்றேன். மாயாவாதமும் சூன்யவாதமும் நிறைந்த மேற்கத்திய நாடுகளில் சைதன்ய மஹாபிரபுவின் போதனைகளை கருணையோடு பிரச்சாரம் செய்கிறீர்கள். சரஸ்வதி கோஸ்வாமியின் சேவகரே, ஆன்மீக குருவே உங்களுக்கு எங்களின் மரியாதைக்குரிய வணக்கம்.

மங்கலாசரணம்

  வந்தே ( அ ) ஹம் ஸ்ரீ - குரோ : ஸ்ரீ - யுத - பத - கமலம் ஸ்ரீ - குரூன் வைஷ்ணவாம்ஷ் ச ஸ்ரீ - ரூபம் ஸாக்ரஜாதம் ஸஹ - கண - ரகுநாதான் விதம் தம் ஸ - ஜீவம் ஸாத் வைதம் ஸாவதூதம் பரிஜன - ஸஹிதம் க்ருஷ்ண - சைதன்ய - தேவம் ஸ்ரீ - ராதா - க்ருஷ்ண - பாதான் ஸஹ - கண - லலிதா - ஸ்ரீ - விஷாகான்விதாம்ஷ் ச எனது ஆன்மீக குருவின் பாத கமலங்களுக்கும் எல்லா வைஷ்ணவர்களின் பாதங்களுக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்களை சமர்பித்துக் கொள்கிறேன் . ஸ்ரீல ரூபகோஸ்வாமி , அவரது மூத்த சகோதரர் ஸநாதன கோஸ்வமி , ரகுநாத தாஸ , ரகுநாத பட்ட , கோபால பட்ட , ஸ்ரீல ஜீவ கோஸ்வாமிகளின் பாத கமலங்களுக்கு எனது மரியாதைக்குரிய வணக்கங்கள் . அத்வைத ஆச்சாரியர் , கதாரர் , ஸ்ரீவாஸர் மற்றும் பக்தர் குழாமுடன் , ஸ்ரீ நித்யானந்தருக்கும் ஸ்ரீ கிருஷ்ண சைதன்யருக்கும் எனது பணிவான வணக்கங்கள் . ஸ்ரீமதி ராதாராணிக்கும் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அவர்களது தோழிகளான லலிதா , விசாகைக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்கள் .

ஶ்ரீ குரு பிரணாம

  ஓம் அக்ஞான - திமிராந்த ஸ்ய க்ஞானாஞ்ஜன - ஷலாகயா சக்ஷுர் உன்மீலிதம் யேன தஸ்மை ஸ்ரீ - குரவே நம : ஸ்ரீ - சைதன்ய - மனோ - ( அ ) பீஷ்டம் ஸ்தாபிதம் யேன பூதலே ஸ்வயம் ரூப : கதா மாஹ்யம் த தாதி ஸ்வ - பதாந்திகம் நான் அறியாமையின் இருளில் பிறந்தவன் , எனது கண்களை ஞான ஒளியால் திறந்த எனது ஆன்மீக குருவிற்கு எனது வணக்கங்களைச் சமர்பிக்கிறேன் . பகவான் ஸ்ரீ சைதன்யரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான இயக்கத்தை இப்பௌதிக உலகில் நிறுவிய ஸ்ரீல ரூப கோஸ்வாமி பிரபுபாதர் எப்போது தமது பாதக் கமலங்களில் எனக்குஅடைக்கலம் தருவார் .

அம்பரீஷ சரித்திரம்

  அம்பரீஷ சரித்திரம் ********************** மனுவின் மகன் நபகன், அவரது மகனான நாபாகன்   , நாபாகனிலிருந்து, மிகவும் சக்திவாய்ந்தவரும், புகழ்பெற்ற பக்தருமான அம்பரீஷர் பிறந்தார். அம்பரீஷ மகாராஜன் முழு உலகிற்கும் பேரரசராக இருந்தார். ஆனாலும் தன் செல்வங்களெல்லாம் தற்காலிகமானவை என்று கருதினார். இத்தகைய பௌதிக ஐசுவரியமே பந்தப்பட்ட வாழ்வில் விழுவதற்கு உண்மையான காரணம் என்பதை அறிந்திருந்த அவர், அதில் பற்றற்றவராக இருந்தார். அவர் தமது புலன்களையும், மனதையும் பகவத் சேவையில் ஈடுபடுத்தினார். இந்த முறை யுக்த-வைராக்யம், அல்லது சாத்தியமான துறவு என்று அழைக்கப்படுகிறது. பரமபுருஷரின் வழிபாட்டிற்கு இது மிகவும் பொருத்தமான முறையாகும். சக்கரவர்த்தியான அம்பரீஷ மகாராஜன் அளவுக்கு மிஞ்சிய செல்வந்தராக இருந்ததால், பக்தித் தொண்டையும் பெரும் ஐசுவரியத்துடன் அவர் நிறைவேற்றினார். எனவே அவ்வளவு செல்வம் இருந்தும் மனைவியிடமோ, குழந்தைகளிடமோ, அல்லது இராஜ்யத்திலோ அவர் பற்றுக் கொண்டவராக இருக்கவில்லை. தம் புலன்களையும், மனதையும் அவர் இடைவிடாமல் பகவானின் தொண்டில் ஈடுபடுத்தினார். எனவே பௌதிக செல்வங்களை அனுபவிப்பதைப் பற்றிய க...