நிதாய் பத கமல கோடி சந்த்ர சுசிதல வழங்கியவர் :- நரோத்தம தாஸ் தாகுர் 🍁🍁🍁🍁🍁🍁 பதம் 🍁🍁🍁🍁🍁 நிதாய் பத கமல கோடி சந்த்ர சுசிதல ஜே சாயாய் ரகத ஜுராய் ஹேனோ நிதாய் வினா பாய்தே, ராதா க்ருஷ்ண பாய்தே நாஇ த்ருடா கோரி தரோ நிதாஓர் பாய் மொழிபெயர்ப்பு பகவான் நித்யானந்தரின் தாமரைப் பாதங்கள் ஒருவனுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய பல கோடி சந்திரகளிலிருந்து வரும் ஒளியை வழங்கக் கூடிய, புகழிடமாகும். உலகில் உண்மையான அமைதி வேண்டுமெனில், பகவான் நித்யானந்தரையே புகலிடமாகக் கொள்ள வேண்டும். ஒருவன் பகவான் நித்யானந்தரின் தாமரைப் பாதங்களின் நிழலை புகலிடமாகக் கொள்ளவில்லை எனில் அவனுக்கு ராதா கிருஷ்ணரை அணுகுவது என்பது மிகக் கடினமானதாகும் ஒருவன் உண்மையில் ராதா கிருஷ்ணரின் நாட்டிய கோஷ்டிக்குள் நுழைய விரும்பினால், அவன் பகவான் நித்யானந்தரின் தாமரைப் பாதங்களை மிக உறுதியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் பதம் 2 🍁🍁🍁🍁🍁 சே சம்பந்த நாஹி ஜார், ப்ருதா ஜன்ம கேலோ தார் சேஇ பசு போரோ துராசார் நிதாய் நா போலிலோ முகே மஜிலோ சம்சார சகே வித்யா குலே கி கோரிபே தார் மொழிபெயர்ப்பு யாரொருவர் பகவான் நித்யானந்தருடன் உள்...