Skip to main content

Posts

Showing posts from February 25, 2021

பகவான் நித்யானந்தர்

 

பகவான் நித்யானந்தர்

 

பகவான் நித்யானந்தர்

 

பகவான் நித்யானந்தர்

 

பகவான் நித்யானந்தர்

 

பகவான் நித்யானந்தர்

 

பகவான் நித்யானந்தர்

 

நிதாய் பத கமல கோடி சந்த்ர சுசிதல

 நிதாய் பத கமல கோடி சந்த்ர சுசிதல வழங்கியவர் :- நரோத்தம தாஸ் தாகுர் 🍁🍁🍁🍁🍁🍁 பதம் 🍁🍁🍁🍁🍁 நிதாய் பத கமல கோடி சந்த்ர சுசிதல  ஜே சாயாய் ரகத ஜுராய் ஹேனோ நிதாய் வினா பாய்தே, ராதா க்ருஷ்ண பாய்தே நாஇ  த்ருடா கோரி தரோ நிதாஓர் பாய் மொழிபெயர்ப்பு பகவான் நித்யானந்தரின் தாமரைப் பாதங்கள் ஒருவனுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய  பல கோடி சந்திரகளிலிருந்து வரும் ஒளியை வழங்கக் கூடிய, புகழிடமாகும். உலகில் உண்மையான அமைதி வேண்டுமெனில், பகவான் நித்யானந்தரையே புகலிடமாகக் கொள்ள வேண்டும். ஒருவன் பகவான் நித்யானந்தரின் தாமரைப் பாதங்களின் நிழலை புகலிடமாகக் கொள்ளவில்லை எனில் அவனுக்கு ராதா கிருஷ்ணரை அணுகுவது என்பது மிகக் கடினமானதாகும் ஒருவன் உண்மையில் ராதா கிருஷ்ணரின் நாட்டிய கோஷ்டிக்குள் நுழைய விரும்பினால், அவன் பகவான் நித்யானந்தரின் தாமரைப் பாதங்களை மிக உறுதியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் பதம் 2 🍁🍁🍁🍁🍁 சே சம்பந்த நாஹி ஜார், ப்ருதா ஜன்ம கேலோ தார்  சேஇ பசு போரோ துராசார் நிதாய் நா போலிலோ முகே மஜிலோ சம்சார சகே வித்யா குலே கி கோரிபே தார் மொழிபெயர்ப்பு யாரொருவர் பகவான் நித்யானந்தருடன் உள்...

நிதாய் குண மணி

 நிதாய் குண மணி வழங்கியவர்: லோசன தாஸ தாகூர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 பதம் 1 🍁🍁🍁🍁 நிதாய் குணமணி ஆமார நிதாய் குண மணி  ஆனியா ப்ரேமேர வன்யா பா ஸாயில அவனீ மொழிபெயர்ப்பு  நித்யானந்த பிரபு எல்லா நற்குணங்களின் மணியாவார். எனது நித்யானந்த பிரபு எல்லா நற்குணங்களின் மணியாவார், அவர் பரவச பிரேமையின் வெள்ளத்தினைக் கொண்டு வந்து முழு உலகையும் அதில் மூழ்கடித்துள்ளார். பதம் 2 🍁🍁🍁🍁 ப்ரேமேர வன்யா ல யியா நிதாய் ஆய்லா கௌட, தேஷே டுபில பகத-கண தீன ஹீன பாஸே   மொழிபெயர்ப்பு ஸ்ரீ சைதன்யருடைய கட்டளையின்படி ஜகந்நாத புரியிலிருந்து வங்காளத்திற்குத் திரும்புகையில், நித்யானந்த பிரபு அந்த பிரேம வெள்ளத்தினைக் கொண்டு வந்ததன் மூலமாக, பக்த கணங்கள் அனைவரையும் அதில் மூழ்கடித்தார். வீழ்ச்சியுற்ற அபக்தர்கள் அதில் மூழ்காமல் அந்த பரவசக் கடலில் மிதந்து கொண்டிருந்தனர் பதம் 3 🍁🍁🍁🍁 தீன ஹீன பதித பாமர நாஹி பாசே ப்ரஹ்மார துர்லப ப்ரேம ஸபாகாரே ஜாசே மொழிபெயர்ப்பு பிரம்மதேவரால்கூட அடைவதற்கு கடினமான அந்த உயர்ந்த பிரேமையினை அதனை விரும்பாத அதற்குத் தகுதியில்லாத வீழ்ச்சியுற்ற மோசமான ஆத்மாக்களுக்கும்கூட நித்யானந்த பிரபு தாராள...