Skip to main content

Posts

Showing posts from January 31, 2021

கிருஷ்ண உணர்வே மிகவுயர்ந்த யோக முறை

 

நமது உள்ளம் ஏன் தூய்மையடையவேண்டும்

 

ஸங்கீர்த்தன யாகம்

 

ஸங்கீர்த்தன யாகம்

 

கிருஷ்ணரிடம் சரணடைந்து வாழ்வதே சிறந்தது

 

ஞானம் என்றால் ஏட்டறிவு விஞ்ஞானம் என்றால் செயல்முறை அறிவு

 

ஜீவன் முக்தர்

 

மரியாதையின் பொருட்டுத் திருமூர்த்தத்தின் முன்னர் விழுந்து வணங்குதல்.

  மரியாதையின் பொருட்டுத் திருமூர்த்தத்தின் முன்னர் விழுந்து வணங்குதல். "நாரதீய புராணத்தில்" திருமூர்த்தத்திற்கு மரியாதை செய்யும் பொருட்டு அதன் முன் விழுந்து வணங்குவது பற்றிய குறிப்பு ஒன்று காணப்படுகிறது. பெரிய வேள்வி செய்த ஒருவனும் திருமூர்த்தத்தின் முன்பு விழுந்து வணங்குவதன் மூலம் தனது மரியாதைக்குரிய வந்தனங்களை வெளிப்படுத்துவோனும் இணையாகமாட்டார்கள்" அதோடல்லாமல் பல்வேறு மகாயக்ஞங்களைச் செய்தவன் அதன் காரணமாகப் புண்ணிய பலன்களைப் பெறுகிறான். ஆனால் அப்பலன்கள் தீர்ந்து போனவுடன் மீண்டும் இப்பூமியில் பிறப்பெடுக்கிறான். மாறாக திருமூர்த்தத்தின் முன்பு விழுந்து வணங்கி மரியாதை செய்தவன் இவ்வுலகில் மீண்டும் பிறப்பதில்லை. ஏனென்றால் அவன் கிருஷ்ணரின் உலகத்திற்கு நேரடியாக செல்கிறான். ( ஶ்ரீல பிரபுபாதர் / பக்தி ரஸாம்ருத சிந்து / அத்யாயம் 9 ) 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண🙏 🍁🍁🍁🍁🍁🍁🍁 மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்க...

"உலகில் அனைத்தும் தற்செயலாக நிகழ்கின்றன" - இது சரியா ?

 

கடவுளை காண முடியுமா ?

 
 
 

ஸ்ரீ கௌரங்க அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்திரம்

  ஸ்ரீ கௌரங்க அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்திரம்  பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபுவின் நூற்றியெட்டு நாமங்கள் (ஸர்வபூம பட்டாச்சார்யாரால் அருளப்பட்டது) 🍁🍁🍁🍁🍁🍁 பதம் 1.  🍁🍁🍁🍁🍁🍁 நாமஸ்க்ரித்ய பிரவக்ஷ்யாமி தேவ தேவம் ஜகத் குரும்  நாம்நாம் அஷ்டோத்தர சதம்  சைதன்யஸ்ய மஹாத்மநஹ  அகில உலகங்களுக்கும் ஆன்மீக குருவாக திகழும் பகவானுக்கெல்லாம் பகவானாக விளங்குபவருக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பித்துவிட்டு பகவான் ஸ்ரீ சைதன்யரின் நூற்றியெட்டு திவ்ய நாமங்களை வர்ணிக்கின்றேன். பதம் 2 🍁🍁🍁🍁🍁🍁 விஸ்வம்பரோ ஜித க்ரோதோ  மாயா மானுஷ விக்ராஹ அமாயி  மாயினாம் ஷ்ரேஸ்டோ வரோ தேசோ ட்வீஜோத்தமஹா  கௌரங்க மாஹாபிரபுவே இந்த பிரபஞ்சத்தை தக்கவைப்பவர்; பௌதிக க்ரோதத்தை வென்று காட்டுபவர்; மானுடரைப்போல் மாயை தோற்றத்தில் காட்சியளிப்பவர்; ஏமாற்றும் தன்மை இல்லாதவர்; பல லீலைகள் புரிவதில் மன்னர்; பூமிகளில் சிறந்த பூமியில் அவதரித்தவர்; பிராமணர்களுள் சிறந்தவர். 1. விஸ்வம்பரா - இந்த பிரபஞ்சத்தை தக்கவைப்பவர்  2. ஜித க்ரோத - பௌதிக க்ரோதத்தை வென்று காட்டுபவர்  3. மாயா மனுஷ விக்ராஹ -...