Skip to main content

Posts

Showing posts from February, 2024

பகவான் ஶ்ரீ நித்யானந் பிரபுவின் தாமரைக்பாதங்கள் மற்றும் தாமரைக்கரங்களின் தெய்வீக சின்னங்கள்

பரமபுருஷரான பிரபு நித்யானந்தரின் தாமரைக் பாதங்க ள்   பகவான் நித்யானந்த பிரபுவின் இருதாமரைப்பாதங்களின்  தெய்வீக சின்னங்கள் வலது தாமரைப்பாதம் 12 உன்னதமங்களக்குறிகள் 1.வாற்கோதுமைகதிர் 2. தாமரை 3.சங்கு 4. சக்கரம் 5.கலப்பை 6. வெற்றிக்கொடி 7. நான்கு அம்புகள் 8. வஜ்ராயுதம் 9.நாணற்றவில் 10. பிறைநிலா 11. யக்ஞபீடம் 12. நாவற்பழம் இடது தாமரைப்பாதம் 12 உன்னதமங்களக்குறிகள் 1. யக்ஞபீடம் 2. ஆகாயம் 3.தாமரை 4.அங்குசம் 5.கதாயுதம் 6. குடை 7. மலர் 8. பசுவின் பாத முத்திரை 9.ஈட்டி 10. மலர்க்கொடி 11. நான்கு குடங்கள் 12. மீன் இவ்வாறாக பகவான் நித்யானந்த பிரபுவின் இருதாமரைப்பாதங்களின் மொத்தக் குறிகள் = 24 பரமபுருஷரான பிரபு நித்யானந்தரின் தாமரைக்கரங்கள் பகவான் நித்யானந்த பிரபுவின் இரு தாமரைக்கரங்க ளின்  தெய்வீக சின்னங்கள் இடது தாமரைக்கரம் 14 மங்களக்குறிகள் 1. கட்டைவிரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு 2. ஆள்காட்டி விரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு 3.நடுவிரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு 4. மோதிரவிரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு 5.சுண்டுவிரலின் நுனியில் அமைந்துள்ள சங்கு 6.கலப்பை 7.குடை 8. நீண்ட கொடி 9.நாண...

ஸ்தித–ப்ரக்ஞன்

  ஆபூர்யமாணம் அசல – ப்ரதிஷ்ட ம் ஸமுத் ரம் ஆப : ப்ரவிஷ ந்தி யத் வத் தத் வத் காமா யம் ப்ரவிஷ ந்தி ஸர்வே ஸ ஷா ந்திம் ஆப்னோதி ந காம – காமீ நதிகள் கடலில் வந்து கலந்தாலும் , கடல் மாறுவதில்லை . அது போல தடையின்றி வரும் ஆசைகளால் பாதிக்கப்படாதவன் மட்டுமே அமைதியை அடைய முடியும் . அத்தகு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள விரும்புபவனல்ல . பொருளுரை :  பெருங்கடலில் எப்போதும் நீர் நிரம்பியிருந்தாலும் , மழைக்காலத்தில் குறிப்பாக மேன்மேலும் நீரால் நிரம்புகின்றது . ஆயினும் கடல் எப்போதும் போல நிலையாக உள்ளது ; கிளர்ச்சியடைவதோ , தனது கரையைத் தாண்டுவதோ இல்லை . கிருஷ்ண உணர்வில் நிலை பெற்றவனின் விஷயத்திலும் இஃது உண்மையாகிறது . ஜடவுடல் இருக்கும் வரை புலனுகர்ச்சிக்கான ஆசைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் . தனது பூரண நிலையால் , பக்தன் இத்தகு ஆசைகளால் பாதிக்கப்படுவ தில்லை . கிருஷ்ண பக்தனுக்கு எதுவும் தேவையில்லை ; ஏனெனில் , அவனது எல்லா பௌதிகத் தேவைகளையும் இறைவனே பூர்த்தி செய்கிறார் . எனவே , அவன் தன்னில் முழுமையுடைய கடலைப் போன்றவன் . கட...