Skip to main content

Posts

இராமாயணம் கேள்வி - பதில்கள்

 இராமாயணம் கேள்வி - பதில்கள் வழங்கியவர் :  ஸ்ரீ கிரிதாரி தாஸ் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 இராமாயணம்—பாரத தேசத்தின் பொற்காவியம். பன்னெடுங்காலத்திற்கு முன்பு முழுமுதற் கடவுளான ஸ்ரீ இராமர் இப்புண்ணிய பூமியில் வாழ்ந்தபோது, அவரது செயல்களை, மக்கள் எக்காலத்திற்கும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக மாமுனிவர் வால்மீகி, இராமாயணம் என்னும் இதிகாசத்தின் வடிவில் தொகுத்தார். இராம லீலைகள் இப்பூமியில் நடைபெற்று இலட்சக்கணக்கான வருடங்களாகியும், இன்று வரை இராமாயணம் பராமரிக்கப்பட்டு வருகிறது. பாரத தேசத்தின் பண்பாட்டில் இராமாயணத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. பாரதத்தின் பல்வேறு மொழிகளில் இராமாயணம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, அல்லது வால்மீகி எழுதியதை அடிப்படையாகக் கொண்டும் மற்ற சாஸ் திரங்களை அடிப்படையாகக் கொண்டும் முழுமையாகவே இதர மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. தமிழில் கம்பர் இயற்றிய இராமாயணம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், கலி யுகத்தின் தாக்கத்தினாலும், இராமாயணத்தை விளக்குவதற்குத் தகுதிவாய்ந்த ஆச்சாரியர்கள் இல்லாத காரணத் தினாலும், மக்களின் மூடத்தனத் தினாலும், நாத்திகர்களின் அர்த்தமற்ற வாதங்களினாலும், ...

நாம மகிமை

 

பக்திப்பாதையில் தென்படும் இடையூறுகள்

 

இராமாயணம் உணர்த்தும் பாடங்கள்

 

ஶ்ரீ ராம

 

ஶ்ரீ ராம நவமி

 

சரணாகதி

 

ஶ்ரீ ராம நவமி

 

ஶ்ரீ ராம நவமி விரதம் அனுஷ்டிக்கும் முறை

 ஶ்ரீ ராம நவமி விரதம் அனுஷ்டிக்கும் முறை வழங்கியவர் :- ஶ்ரீல பிரபுபாதர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "ஸுக்ர்தி" என்றால் யஜ்ன- தான - தப - க்ரியா. ஒருவர் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதுபோல் யாகங்களை செய்யவேண்டும். மேலும் தான் கடினமாக உழைத்து ஈட்டிய செல்வதை பகவான் கிருஷ்ணருக்காக அளிக்கவேண்டும். இதுவே "தானம்" ஆகும். யஜ்னம், தானத்தை தொடர்ந்து தபஸ்யா. "தபஸ்யா" என்றால் தவம் இருப்பது. இன்று ஸ்ரீ ராம நவமி. ராம நவமி அன்று பக்தர்கள் அனைவரும் சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை விரதம் ஏற்பார்கள். இதுவே உண்மையான தபஸ்யா. அதேபோல் ஏகாதசி அன்றும் நாம் வயிறு நிறைய உணவருந்த கூடாது. சிறிது பூ, பழங்களை மட்டும் உண்ண வேண்டும். இதையும் தவிர்ப்பது நல்லது. உண்மையான ஏகாதசி என்றால் நீர் கூட அருந்தாமல் இருப்பது தான். ஆனால் கலி யுகத்தின் கால மாற்றம் காரணமாக நம்மால் இதை கடைபிடிக்க இயலாது. ஆகையால் சிறிது பாலும் பழங்களும் ஏற்கலாம். இது அணுகல்பம் என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு வகையான தவங்களும் யஜ்னங்களும் உள்ளன. இது "ஸங்கீர்த்தினை பிரயைர் யஜனை யஜந்தி ஹீ ஸு மேதஸஹ்". கலி யுகத்தில் அஸ்வம...

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

எப்போதுமே சரியான பாதையில் முன்னேறுங்கள்

 

பக்தி (சீதா) வஞ்சகர்களால் அடையப்பட முடியாததாகும்

 

போலியான நற்குணங்களை எவர்வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம்