Skip to main content

Posts

பிரகலாதரின் உபதேசம்

 

பிரகலாதரின் உபதேசம்

 

இரண்யகசிபு சாகாவரம் பெறும்திட்டம்

    நரசிம்ம அவதாரம்   ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் ஏழாம் காண்டம்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   பாகம் 2   இரண்யகசிபு சாகாவரம் பெறும்திட்டம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   இரண்யகசிபு மரணமற்றவனாக ஆக விரும்பினான் . யாராலும் ஐயிக்கப்பட முடியாதவனாகவும் , முதுமையாலும் நோயினாலும் பீடிக்கப் படாதவனாகவும் , எதிரியற்றவனாகவும் ஆக விரும்பினான் . இவ்வாறாக அவன் இந்த முழு பிரபஞ்சத்திற்கும் சக்ரவர்த்தியாக ஆக விரும்பினான் . இந்த விருப்பத்துடன் மந்தரமலைப் பள்ளத்தாக்கில் பிரவேசித்த அவன் , ஒருவித கடுந்தவத்தையும் , தியானத்தையும் செய்யத் துவங்கினான் . இரண்யகசிபு இத்தவத்தில் ஈடபட்டிருப்பதைக் கண்ட தேவர்கள் அவரவர் இல்லங்களுக்குத் திரும்பினர் . ஆனால் இரண்யகசிபு இவ்வாறு ஈடுபட்டிருந்த பொழுது , ஒருவித நெருப்பு ஜீவாலை அவனது தலையிலிருந்து வெளிப்பட்டு முழு பிரபஞ்சத்தையும் , அதன் வாசிகளையும் , பறவைகளையும் , மிருகங்களையும் மற்றும் தேவர்களையும் தொந்தரவு செய்தது . மேலுலகங்களிலும் , கீழுலங்களிலும் வாழ முடியாதபடி வெட்பம் மிகுந்துவிட...

குழந்தை பருவத்திலேயே மனதில் பக்தி விதை விதைக்க வேண்டும்

 

கீதை காட்டும் பாதை

 

கீதை காட்டும் பாதை

 

அசுரராஜன், இரண்யகசிபு

 நரசிம்ம அவதாரம் ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் ஏழாம் காண்டம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பாகம் 1 அசுரராஜன், இரண்யகசிபு 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பரமபுருஷர் வராக - மூர்த்தியாகத் தோன்றி இரண்யகசிபுவின் தமயனான இரண்யாக்ஷனைக் கொன்றபொழுது, இரண்யகசிபு மிகவும் வருத்தமடைந்தான். பரமபுருஷர் அவரது பக்தர்களிடம் பாரபட்சம் உடையவர் என்று கோபத்துடன் குற்றம் சாட்டிய அவன் தன் சகோதரனைக் கொல்வதற்காக வராக - மூர்த்தியாகத் தோன்றிய பகவானை ஏளனம் செய்தான். அவன் எல்லா அசுரர்களையும், இராட்சஸர்களையும் கிளர்தெழச் செய்து, அமைதிமிக்க முனிவர்களின் மற்றும் பிற மண்ணுலக வாசிகளின் வேதக் கிரிகைகளுக்கு இடையூறு விளைவித்தான். யாகங்கள் நின்றுவிட்ட காரணத்தால் தேவர்கள் யாருடைய கண்களுக்கும் புலப்படாமல் மண்ணுலகில் சஞ்சரிக்கத் துவங்கினார். தன் சகோதரனின் ஈமக்கிரியைகளை முடித்தபின் இரண்யகசிபு தன் மருமகன்களிடம் வாழ்வின் உண்மையைப் பற்றி சாஸ்திரங்களிலிருந்து எடுத்துக்கூறத் தொடங்கினான். அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக பின்வருமாறு அவன் பேசினான். “அன்புள்ள மருமகன்களே வீரர்களுக்குப் பகைவர்களின் முன்னிலையில் மடிவது புகழ் சேர்ப்பதாகும். வெவ்வேறு கருமங்களுக்கேற்ப...

பகவான் ஸ்ரீ நரசிம்மர்

 

பகவான் நரசிம்மர்

 

பகவான் ஶ்ரீ நரசிம்மர்

 

பகவான் ஶ்ரீ நரசிம்மர் பிரார்த்தனை

 

ஹரே கிருஷ்ண மஹா மந்திரம்

  ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே

ஸ்ரீ பஞ்ச தத்வ மந்திரம்

  ஸ்ரீ - க்ருஷ்ண - சைதன்ய பிரபு - நித்யானந்த ஸ்ரீ - அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி - கௌர - பக்த - வ்ருந்த ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் , பிரபு நித்யானந்தர் , ஸ்ரீ அத்வைதர் , கதாதரர் , ஸ்ரீவாஸர் மற்றும் பக்தி நெறியிலுள்ளோர் அனைவருக்கும் எனது வணக்கங்கள் .