Skip to main content

Posts

அபரா ஏகாதசி

  இந்த அபரா ஏகாதசி ஏகாதசியை . அசலா ஏகாதசி என்றும் அழைப்பர். இந்த ஏகாதசி விரதத்தினால் ஒருவர் மக்கள் மத்தியில் பெரும் பேரும், புகழும் அடைவதோடு, அளவில்லா செல்வத்தையும் பெறுவர் என்று ஞான நூல்கள் றுகின்றன.இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக்கிறார்.  ஒ யுதிஷ்டிரா !! அபரா ஏகாதசி விரதம் மக்கள் அனைவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய விரதம் ஆகும். இது மற்ற அனைத்து விரதங்களை விட ஸ்ரேஷ்டமானதும், உத்தமமானதும் ஆகும். இந்நாளில் அனைவரும் பக்தியுடன் பகவான் மகாவிஷ்ணுவை ஓங்கி உலகளந்த உத்தமனாகிய திரிவிக்ரமனாக வணங்க வேண்டும்.இந்த ஏகாதசி விரதம் ஒருவர் செய்த பாவங்கள் அனைத்தையும் அழிப்பதோடு, அவருக்கு அளவில்லா செல்வத்தை வாரி வழங்குவதால் இது இப்பெயர் பெற்றது. மேலும் இவ்விரதத்தை நம்பிக்கையோடு கடைபிடிப்பவர்கள் மக்களிடத்தில் பெரும் பேரும், புகழும் பெறுவர்.அதோடு இந்த அபரா ஏகாதசி விரத பிரபாவத்தால் பிரம்மஹத்தி, பிறரை நிந்திப்பது, போரில் புறமுதுகிடுதல், குரு நிந்தனை, பைசாச பிறவி, பொய் சாட்சி கூறுதல், ஸ்திரீ கமனம், போலி மருத்துவம் செய்தல், ...

கொம்பு முளைத்த தேங்காய்

ஶ்ரீ குருவாயூரப்பன் லீலைகள் கொம்பு முளைத்த தேங்காய் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 முன்னொரு சமயத்தில் கிராமவாசி ஒருவர் தனது தோட்டத்தில் பல தென்னங்கன்றுகளை நட்டார். தனது தோட்டத்தில் விளைந்த தென்னை மரங்களில் இருந்து காய்க்கும் முதல் அறுவடையில் வரும் தேங்காய்களை குருவாயூரப்பனுக்குக் காணிக்கை அளிப்பதாய் சங்கல்பம் எடுத்து கொண்டார். மரங்கள் காய்க்கத் தொடங்கிய போது, அவன் மரங்களில் இருந்து முதல் தேங்காய்களைச் கோணிப் பையில் சேகரித்து கொண்டு குருவாயூர் கோவிலுக்குப் பயணித்தான். போகும் வழியில் ஒரு கொள்ளைக்காரன் வழிமறித்து "கோணிப் பையில் உள்ளதைக் கொடுத்துவிடு" என்று அவரை மிரட்டினான். அந்த கிராமவாசியோ, "இந்த கோணிப் பையில்  தேங்காய்கள் மட்டுமே உள்ளன. அவை குருவாயூரப்பனுக்கு எனது காணிக்கையாக எடுத்து செல்கிறேற். இது நைவேத்திய தேங்காய்  இதை தர முடியாது' என்று கூறினார்.  கொள்ளைக்காரன் அலட்சியமாக, "குருவாயூரப்பனின் தேங்காய் என்று எங்காவது எழுதி இருக்கிறதா? இல்லை அதற்குக் என்ன பிரத்யேகமாக  கொம்புகள் இருக்கிறதா என்ன? என்று கூறிக் கொண்டே கிராமவாசியின் கைகளில் இருந்து கோணி பையைப் பற்றி இழுத்தான். கோண...

மனம்

 

மனம்

 

யக்நேசுவரர்

 

தோஷங்களும், பரிகாரங்களும் சரியான புரிந்துணர்வு

  தோஷங்களும், பரிகாரங்களும் சரியான புரிந்துணர்வு வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் கிருஷ்ண பக்தி இயக்கத்திற்குப் புதிதாக வருபவர்கள் எழுப்பும் முக்கிய வினாக்களுள் ஒன்று : “ இஸ்கானிற்கு வந்து ‘ ஹரே கிருஷ்ண ’ ஜபம் செய்தால் , எனது தோஷங்கள் போகுமா ? ” செவ்வாய் தோஷம் , சனி தோஷம் , மாங்கல்ய தோஷம் , ராகு தோஷம் , ஸர்ப்ப தோஷம் , பித்ரு தோஷம் , புத்திர தோஷம் என தோஷங்களுக்கு பஞ்சமே இல்லை . ஒருவனது ஜாதகத்தை அலசி ஆராயும்போது , அவனது வாழ்நாள் முழுவதும் ஏதேனும் ஒரு தோஷம் எப்போதும் ஒட்டிக் கொண்டே இருப்பதால் , பாமரர் முதல் பண்டிதர் வரை பலரும் பரிகாரத்தைத் தேடி அலைகின்றனர் . அவர்களில் சிலர் , இஸ்கான் இயக்கத்தின் கோயில்களுக்கு வரும்போது , “ இங்கு வந்தால் எனது இந்த தோஷம் போகுமா , அந்த தோஷம் போகுமா ? ” என ஆர்வத்துடன் வினவுகின்றனர் . அதுகுறித்து சற்று விளக்கமாக விவாதிக்கலாம் . தோஷம் , பரிகாரம் — உண்மை நிலை “ தோஷம் உள்ளது , ” என்பதைக் கேள்விப்பட்டவுடன் [ அஃது உண்மையாக இருந்தாலும் பொய்யாக இருந்தாலும் ] மக்களின் மனதில் அதுவரை இல...