Skip to main content

Posts

ராதா க்ருஷ்ண ப்ராண மோர

ஸகீ விரிந்தே விஜ்ஞப்தி (ஸகிகளுக்கான பிரார்த்தனை) (அருளியவர் :- ஸ்ரீல நரோத்தம தாஸ தாகூர்)  ராதா க்ருஷ்ண ப்ராண மோர  🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பதம் 1 ராதா கிருஷ்ண பிராண மோர ஜுகல கிஷோர ஜீவனே மரணே கதி ஆர நாஹி மோர பதம் 2 காலிந்தீர கூலே கேலி கதம்பேர வன  ரதன பேதீர உபர வஸாப துஜன பதம் 3 ஷியாம கௌரி அங்கே திபோ (சுவா) சந்தனேர கந்த  சாமர டுலாபே கபே ஹேரி முக சந்த்ர பதம் 4 காதியா மாலதீர் மாலா திபே தோஹார கலே  அதரே துலியா திப கற்பூர தாம்பூலே  பதம் 5 லலிதா விஷாக ஆதி ஜத சகி விரிந்த  ஆஜ்ஞாய கரிப ஸேவா.சரணாரவிந்த பதம் 6 ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய பிரபுர் தாஸேர அநுதாஸ  சேவா அபிலாஷ கரே நரோத்தம தாஸ பாடலின் பொருள் (1) தெய்வீகக் காதலர்களான ராதையும் கிருஷ்ணரும் எனது வாழ்வின் உயிர்மூச்சாவர். எனது வாழ்விலும் மரணத்திலும் இவர்களைத் தவிர வேறு அடைக்கலம் இல்லை. (2) யமுனை நதிக்கரையில் அமைந்த, சிறிய கதம்ப மரங்கள் நிறைந்த வனத்தில், இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் இந்த தெய்வீகக் காதலர்களை அமரச் செய்வேன். (3) அவர்களின் கறுப்பு (கருநீல) மற்றும் பொன்னிற திருமேனியில் சூயா (ஒரு வகையான வாச...

ஸ்ரீ பலபத்ரா ஸ்தோத்ர கவசம் /கர்கசம்ஹிதை / 8.12.5

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே கிருஷ்ண! ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 Telegram செயலி 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇 சுத்த பக்தி  https://t.me/suddhabhaktitamil ஆன்மீக கதைகளை படிக்க 👇 உத்வேக கதைகள்  https://t.me/udvegakathaigal  

ஸ்ரீ பலபத்ரா ஸ்தோத்ர கவசம் /கர்கசம்ஹிதை / 8.12.4

  🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே கிருஷ்ண! ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 Telegram செயலி 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇 சுத்த பக்தி  https://t.me/suddhabhaktitamil ஆன்மீக கதைகளை படிக்க 👇 உத்வேக கதைகள்  https://t.me/udvegakathaigal

பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசி

  இந்த பவித்ரோபன ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி மஹாவிஷ்ணுவே யுதிஷ்டிரரிடம் கூறியிருக்கிறார். மஹாராஜாவான ஸ்ரீ யுதிஷ்டிரர், கிருஷ்ண பரமாத்மாவிடம் "அரக்கன் மதுவை அழித்ததால் "மதுசூதனன்" என்ற திருநாமம் பெற்றவரே சிரவண மாதம், சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி அறிய விரும்புகிறேன். ஆகையால் கிருஷ்ண பரமாத்வாவே தயை கூர்ந்து இந்த ஏகாதசி விரதத்தின் மகத்துவத்தை விரிவாக சொல்லுங்கள்" என்று வேண்டிக் கொண்டார். முழுமுதற் கடவுளான கிருஷ்ண பரமாத்மா யுதிஷ்டிரரிடம், "மஹாராஜனே, இந்த ஏகாதசி தினத்தைப் பற்றி நீ அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஏகாதசியின் மகத்துவத்தைப் பற்றி சொல்கிறேன் கேள்! என்று கிருஷ்ண பரமாத்மா விரத மகிமையை எடுத்துரைத்தார்.   பகவான் ஸ்ரீ    கிருஷ்ணர் கூறுதல்:- இந்த ஏகாதசியானது மிகவும் புனிதமானது. இந்த ஏகாதசி திதியின் மகிமையைக் கேட்பவர் "அஸ்வமேதயாகம்" செய்த பலனை அடைவர். துவாபர யுகத்தின் தொடக்கத்தில், "மஹிஷ்மதி புரி" என்னும் ராஜ்யத்தை "மஹிஜித்" என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். அனைத்து வ...

விருந்தாவனம், கிருஷ்ணரின் லீலா பூமி

விருந்தாவனம், கிருஷ்ணரின் லீலா பூமி வழங்கியவர்: வேணுதாரி கணைய தாஸ் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 விருந்தாவனம்: ஓர் அறிமுகம் சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பூவுலகில் தோன்றி லீலைகள் புரிந்த புண்ணிய பூமி, விருந்தாவனம், அல்லது விரஜ மண்டலம் என்று அறியப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகள் பதிந்த காரணத்தினால், விருந்தாவனத்தைவிட சிறந்த இடம் மூவுலகிலும் இல்லை. டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் வழியில் உள்ள இத்திருத்தலத்தை சேவித்தவரை சேவித்தாலே பாவங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்பதை ஆதி வராஹ புராணத்தில் காண்கிறோம். 168 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்ட விரஜ மண்டலத்தில்137 காடுகள் உள்ளபோதிலும், பன்னிரண்டு காடுகள் மிகவும் முக்கியமானவை: மதுவனம், தாலவனம், குமுதவனம், கதிரவனம், மஹாவனம், பத்ரவனம், பாண்டீரவனம், பில்வவனம், லௌஹவனம், பஹுலாவனம், காம்யவனம், மற்றும் விருந்தாவனம். மொத்த விரஜ மண்டலமும் விருந்தாவனம் என்று அழைக்கப்படும்போதிலும், விருந்தாவனம் என்று குறிப்பிட்ட ஒரு வனமும் உண்டு. உத்தரை மற்றும் பரீக்ஷித் மஹாராஜனின் உதவியுடன் கிருஷ்ணரின் கொள்ளுப் பேரனான வஜ்ரநாபரால் விருந்தாவனத்தி...