Skip to main content

Posts

ஸ்ரீ நாம கீர்த்தனம்

யசோமதி நந்தன ப்ரஜ பரோ நாகர ஸ்ரீ நாம கீர்த்தனம் 🔆🔆🔆🔆 யசோமதி நந்தன ப்ரஜ பரோ நாகர  கோகுல ரஞ்சன கான  கோபிபராண தன மதன மனோஹர  காலிய தமன விதான அமல ஹரிநாம் அமிய விலாசா, விபின புரந்தர நவீன நாகர போர  பம்சிவதன சுவாசா ப்ரஜ-ஜன-பாலன அசுர-குல-நாஷன  நந்த கோதன ராகோ வாலா  கோவிந்த மாதவ நவநீத தாஸ்கர  சுந்தர நந்த கோபால யாமுனா தடசர கோபிவசனஹர  ராஸ ரஸிக கிருபாமோய  ஸ்ரீராதா வல்லப ப்ருந்தாவன நடபர  பகதி விநோதாஸ்ரய பகவான் க்ருஷ்ணர் யசோதையின் அருமைப்புதல்வர், விரஜவாசிகளின் உன்னத திவ்ய காதலன், கோகுலத்தின் ஒளிவிளக்கு, கோபிகளின் உயிர்செல்வம், மன்மதனின் மனத்தையும் அவர் கவருகின்றவர். காலியனெனும் பாம்பைத்  தண்டித்தவர். அப்பழுக்கற்ற துய பகவான் ஹரியின் புனித நாமங்கள் இனிமை நிறைந்தவை, அமிர்தமயமான லீலைகள் நிறைந்தவை, க்ருஷ்ணர் விரஜ மண்டலத்திலுள்ள பன்னிரு காடுகளுக்கு தலைவன். எப்போதும் இளமையானவர், காதலர்களுள் சிறந்தவர். புல்லாங் குழலை  ஊதிக்கொண்டிருப்பவர் மிக அழகிய ஆடைகளை  உடையவர்.. விரஜவாசிகளின் காவலன் பல்வேறு அசுர  குலங்களை அழிப்பவர். நந்த மஹாராஜாவின் ப...

பஜுஹரே மன ஸ்ரீ நந்த-நந்தன

பஜுஹரே மன ஸ்ரீ நந்த-நந்தன (கோவிந்த தாஸ கவிராஜ்) 1.  பஜஹுரே மன ஸ்ரீ-நந்த-நந்தன அபய-சரணார விந்தரே துர்லப மானவ-ஜனம ஸத்-ஸங்கே தரோஹோ ஏ பவ-ஸிந்து ரே  2.  ஸீத ஆதப பாத பரிஷண  ஏ தின ஜாமினி ஜாகி ரே  பிபலே ஸேவினு க்ருபண துரஜன சபல சுக-லப லாகி ரே 3. ஏ தன யெளவன புத்ர பரிஜன இதே கி ஆசே பரதீதி ரே கமல-தல-ஜல ஜீவன டலமல பஜஹு ஹரி-பத நீதி ரே 4.  ஸ்ரவண கீர்தன ஸ்மரண வந்தன பாத-ஸேவன தாஸ்ய ரே பூஜன சகீ-ஜன ஆத்ம-நிவேதன கோவிந்த-தாஸ- அபிலாஷரே 1.ஓ மனமே, நந்த மகராஜ குமாரனின் தாமரைப் பாதங்களை வணங்கு, அது ஒருவனை அச்சமற்றவனாக மாற்றும், கிடைப்பதற்கரிய இந்த மானுட பிறவியை அடைந்ததால், சாதுக்களின் தொடர்பின் மூலம் இந்த பிறவிக் கடந்துவிடு. கடலை 2. காற்று, மழை, குளிர்ச்சி, வெப்பம் ஆகியவற்றினால் அவதிப்பட்டு, இரவு, பகல் உறக்கமல்லாமல் இருக்கிறேன், சிறிது நிலையற்ற இன்பத்திற்காக மோசமான, போக்கிரிதனம் கொண்ட மனிதர்களுக்கு உபயோகமற்ற சேவையை புரிகிறேன். 3. குடும்ப அங்கத்தினர்கள், குமாரர்கள், இளமை, செல்வம் போன்றவற்றில் உண்மையான மகிழ்ச்சிக்கு என்ன உத்தரவாதம்? இந்த வாழ்க்கை தாமரை இதழ் மேல் உள்ள ஒரு சொட்டு நீரைப் போல...

மதுராஷ்டகம்

  அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம் । ஹ்ருதயம் மதுரம் கமனம் மது4ரம் மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 1 ॥ வசனம் மதுரம் சரிதம் மதுரம் வஸனம் மதுரம் வலிதம் மதுரம் । சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 2 ॥ வேணு-ர்மதுரோ ரேணு-ர்மதுர: பாணி-ர்மதுர: பாதௌ மதுரௌ । ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 3 ॥ கீதம் மதுரம் பீதம் மதுரம் புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம் । ரூபம் மதுரம் திலகம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 4 ॥ கரணம் மதுரம் தரணம் மதுரம் ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம் । வமிதம் மதுரம் ஶமிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 5 ॥ குஞ்ஜா மதரா மாலா மதுரா யமுனா மதுரா வீசீ மதுரா । ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 6 ॥ கோபீ மதுரா லீலா மதுரா யுக்தம் மதுரம் முக்தம் மதுரம் । த்ருஷ்டம் மதுரம் ஶிஷ்டம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 7 ॥ கோபா மதுரா காவோ மதுரா யஷ்டி ர்மதுரா ஸ்ருஷ்டி ர்மதுரா । தலிதம் மதுரம் பலிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் ॥ 8 ॥ ॥ இதி ஶ்ரீமத்வல்லபாசார்யவிரசிதம் மதுராஷ்டகம் ஸம...

தேவர்களின் பிரார்த்தனையும் கிருஷ்ணாவதாரமும்

  தேவர்களின் பிரார்த்தனையும் கிருஷ்ணாவதாரமும் ( ஆதாரம் - கர்க சம்ஹிதை )   🔆🔆🔆🔆🔆 முன்பு ஒரு சமயம் மிதிலாபுரியில் பஹுலாஸ்வன் (ஜனகர்) என்னும் பெயரில் பிரசித்தி பெற்ற ஒரு வீர மன்னன் அரசாண்டு வந்தான். அவர் ஸ்ரீ கிருஷ்ண பகவானின் பரம பக்தரும், அமைதியான மனதுடையவரும் ஆணவமற்றவரும் ஆவார். ஒருமுறை நாரத முனிவர் ஆகாய வழியே வந்து இவரது வீட்டில் இறங்கினார். அவர் வந்ததைக் கண்ட மன்னன் இருக்கையில் அமரச் செய்து, நன்கு பூஜை செய்த பின் இரு கைகளையும் கூப்பி அவரிடம் கேட்டார். முனிவரே, சாதுக்களைக் காப்பதற்காக பகவான் விஷ்ணுவின் அவதாரங்கள் எத்தனை வகையானவை? இதை எனக்கு கூறியருள வேண்டும். ஸ்ரீ நாரதர் கூறினார்: வியாசர் முதலான முனிவர்கள், அம்சாம்சம், அம்சம், கலை, பூரணம், பரிபூரணதமம் என்னும் ஆறுவகையான அவதாரங்களைக் கூறியுள்ளனர். இவற்றில் ஆறாவது பரிபூரணதமம் அவதாரம் சாக்ஷாத் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே ஆவார். பகவானுடைய அவதாரத்தை, சிறந்த வித்வான்கள் சாக்ஷாத் பரிபூர்ணதமம் என்று கூறுகிறார்கள். எந்த அவதாரத்தில் பூரணத்தின் முழு லக்ஷணங்களும் தென்படுகிறதோ, மனிதன் தன் தனித்தனி பாவனைக்கேற்ப தனக்கு மிகவும் பிரியமான உருவத்த...

பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள்

 

பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள்

 

பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -18

  பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -18 முடிவு – துறவின் பக்குவம் வழங்கியவர் : ஸ்ரீ கிரிதாரி தாஸ் பதினேழாம் அத்தியாயத்தின் சுருக்கம் சாஸ்திரங்களில் இல்லாத விதிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுபவர்களின் நிலையைப் பற்றி அர்ஜுனன் கேள்வி எழுப்பினான் . அவர்களின் நம்பிக்கை ஸத்வ , ரஜோ , தமோ குணங்களின் அடிப்படையிலானது என்று பதிலளித்த கிருஷ்ணர் , தேவர்களை வழிபடுதல் ஸத்வ குணம் என்றும் , மனிதர்களை வழிபடுதல் ரஜோ குணம் என்றும் , பேய்களை வழிபடுதல் தமோ குணம் என்றும் விளக்கினார் . வழிபாடு மட்டுமின்றி , உணவு , யாகம் , தவம் , தானம் ஆகியவற்றிலும் உள்ள முக்குண வேறுபாடுகளை கிருஷ்ணர் எடுத்துரைத்தார் . இவை எல்லாவற்றிலும் தோஷங்கள் இருப்பதால் , முழுமுதற் கடவுளைக் குறிக்கும்   ஓம் தத் ஸத்   என்னும் வார்த்தைகளுடன் அச்செயல்கள் செய்யப்படுகின்றன . 17 ஆம் அத்தியாயத்திற்கும் 18 ஆம் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு உண்மையில் பகவத் கீதையின் உபதேசங்கள் 17 ஆம் அத்தியாயத்துடன் நிறைவுறுகின்றன . பதினெட்டாம் அத்தியாயம் என்பது இதுவர...