Skip to main content

Posts

ஶ்ரீமதி ராதா ராணியின் மகிமை

 

ஶ்ரீமதி ராதா ராணியின் மகிமை

 

ஶ்ரீமதி ராதா ராணியின் மகிமை

 

ஶ்ரீமதி ராதா ராணியின் மகிமை

 

ஶ்ரீமதி ராதா ராணியின் மகிமை

 

ஶ்ரீமதி ராதா ராணியின் மகிமை

 

ஶ்ரீமதி ராதா ராணியின் மகிமை

 

ஶ்ரீமதி ராதா ராணியின் மகிமை

 

லலிதா சகி (ஶ்ரீமதி ராதாராணியின் மிகவும் நெருங்கிய தோழி)

  லலிதா சகி  ஶ்ரீமதி ராதாராணியின் மிகவும் நெருங்கிய தோழி "லலிதா தேவி"  🔆🔆🔆🔆🔆 "ஸகீ வினா ஏஇ லீலா புஷ்ட நாஹி ஹய  ஸகீ லீலா விஸ்தாரியா, ஸகீ ஆஸ்வாதய "ஸகிகள் இல்லாமல் ராதைக்கும் கிருஷ்ணருக்கும் இடையிலான லீலைகள் ஊட்டம் பெற இயலாது. அவர்களது ஒத்துழைப்பினால் மட்டுமே இந்த லீலைகள் விரிவடைகின்றன. ரஸங்களைச் சுவைப்பது அவர்களின் பணியாகும். - ஸ்ரீசைதன்ய சரிதாம்ருதம். (மத் 8.203) ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணருடன் இருக்கும் எட்டு சகிகளுள் ஸ்ரீ லலிதா சகி மிகவும் முக்கியமானவர்; ஏனெனில் அணைத்து சகிகளின் தலைவியும் அவர்களை கட்டுப்படுத்துபவரும் அவரே ஆவார். லலிதா சகி, ஸ்ரீமதி ராதாராணியின் நித்திய தோழி ஆவார். அவர் மஞ்சள் நிற மேனியுடையவர்; மயிலிறகு நிறத்தில் ஆடை அணிபவர்.அவர் மிகவும் கோபமானவர். ஏதேனும் ஒரு வாக்குவாதம் வந்தால், தன்னுடைய முகத்தை மிகவும் கோபமாக வைத்துக்கொண்டு, மிகவும் கடினமான வார்த்தைகளில் வக்குவாதம் செய்வர். கோபிகைகளில் யாரேனும் ஒருவர், கிருஷ்ணருடன் சண்டையிட்டால், முதல் வேளையாக கிருஷ்ணரின் சார்பாக பதிலுக்கு சண்டையிடுவார். தெய்வீக தம்பதியரான ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் மீது அளவு கடந்...

ஶ்ரீமதி ராதா ராணியின் மகிமை

 

ஶ்ரீமதி ராதா ராணியின் மகிமை

 

ஸ்ரீமதி ராதாராணியின் தோற்றம்

ஸ்ரீமதி ராதாராணியின் தோற்றம் பற்றி பல்வேறு கல்பங்களில் நிகழ்ந்த பல்வேறு வர்ணனைகள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை காண்போம். 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 வர்ணனை 1 :  🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 (ஸ்ரீ ரூபா கோஸ்வாமியால் "ஸ்ரீ லலிதா மாதவா" வில் வர்ணிக்கப்பட்டுள்ளது) ஒருமுறை விந்திய பர்வதம் இமாலய பர்வதத்தை கண்டு பொறாமை கொண்டது. தனது மகளான பார்வதிக்கு சாக்ஷத் மகாதேவரான சிவபெருமானே கணவராக கொண்ட இமாலய பர்வதம், இதன் மூலம் சிவபெருமானை மருமகனாக அடைந்தது தான் இந்த பொறாமைக்கு காரணம். ஆகையால் தனக்கு சிவபெருமானையே தோற்கடிக்க கூடிய ஒருவர் தான் மருமகனாக வேறவேண்டும் என்று எண்ணிய விந்திய பர்வதம் இதற்காக, பிரம்மதேவரை பிரார்த்தனை செய்து கடும் தவம் இருந்தது. மனமகிழ்ந்த பிரம்மதேவரும், விந்திய பர்வதத்திடம் தனக்கு வேண்டும் வரத்தை கேட்க சொன்னார். விந்திய பர்வதம், "பிரம்மதேவரே! சிவபெருமானை தோற்கடிக்கக்கூடிய ஒருவரை கரம் பிடிக்கும் ஒரு புதல்வி எனக்கு வேண்டும்" என்றது. பிரம்மதேவரும் யோசிக்காமல் "ததாஸ்து" என்று கூறி சென்றுவிட்டார். ஆனால் சிறிது நேரம் கழித்து தான் அளித்த வரம் சாத்தியமற்றது என்பதை உணர்ந்த பிரம்மதேவர் ...

மஹாபிரபுவின் மகிமை