Skip to main content

Posts

ஸ்ரீல விருந்தாவன தாஸ தாகூர்

  ஸ்ரீல விருந்தாவன தாஸ தாகூர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 சைதன்ய மஹாபிரபுவின் மீதி உணவை நாராயணி நித்தியமாக உண்கிறாள். ஸ்ரீல விருந்தாவன தாஸ தாகூர் அவளது கருவிலிருந்து பிறந்தவர். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் எல்லா சகாக்களையும் அவர்களது முந்தைய தோற்றத்தினையும் விவரிக்கக்கூடிய கவி கர்ணபூரரால் எழுதப்பட்ட கௌரக ணோத்தேஷதீபிகா என்னும் நூலின் 43ஆவது ஸ்லோகத்தில், நாராயணியைக் குறித்து பின்வரும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது: அம்பி காயா: ஸ்வஸா யாஸீன் நாம்னா ஸ்ரீல- கிலிம்பி கா  க்ருஷ்ணோச்சி ஷ்டம் ப்ரபுஞ்ஜானா ஸேயம் நாராயணீ மதா பகவான் கிருஷ்ணர் குழந்தையாக இருந்தபோது, அவர் அம்பிகை என்னும் பெண்ணால் பராமரிக்கப்பட்டார், அவளது தங்கையின் பெயர் கிளிம்பிகை. சைதன்ய மஹாபிரபுவின் அவதார காலத்தில், அதே கிளிம்பிகை, ஸ்ரீவாஸ தாகூருடைய சகோதரரின் மகளாக நாராயணி என்ற பெயரில் தோன்றினாள்; அவள் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவால் மீதம் வைக்கப்பட்ட உணவினை உண்பது வழக்கம். பிற்காலத்தில் அவள் பெரியவளாகி திருமணம் செய்த பின்னர், அவளது கருவிலிருந்து ஸ்ரீல விருந்தாவன தாஸ தாகூர் பிறந்தார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தரொருவர் பகவானுக்கு அவர் செய்ய...

ஸ்ரீல விருந்தாவன தாஸ தாகூர்

 

ஸ்ரீல விருந்தாவன தாஸ தாகூர்

 

ஸ்ரீல விருந்தாவன தாஸ தாகூர்

 

ஸ்ரீல விருந்தாவன தாஸ தாகூர்

 

ஸ்ரீல விருந்தாவன தாஸ தாகூர்

 

அபரா ஏகாதசி

  இந்த அபரா ஏகாதசி ஏகாதசியை . அசலா ஏகாதசி என்றும் அழைப்பர். இந்த ஏகாதசி விரதத்தினால் ஒருவர் மக்கள் மத்தியில் பெரும் பேரும், புகழும் அடைவதோடு, அளவில்லா செல்வத்தையும் பெறுவர் என்று ஞான நூல்கள் றுகின்றன.இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக்கிறார்.  ஒ யுதிஷ்டிரா !! அபரா ஏகாதசி விரதம் மக்கள் அனைவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய விரதம் ஆகும். இது மற்ற அனைத்து விரதங்களை விட ஸ்ரேஷ்டமானதும், உத்தமமானதும் ஆகும். இந்நாளில் அனைவரும் பக்தியுடன் பகவான் மகாவிஷ்ணுவை ஓங்கி உலகளந்த உத்தமனாகிய திரிவிக்ரமனாக வணங்க வேண்டும்.இந்த ஏகாதசி விரதம் ஒருவர் செய்த பாவங்கள் அனைத்தையும் அழிப்பதோடு, அவருக்கு அளவில்லா செல்வத்தை வாரி வழங்குவதால் இது இப்பெயர் பெற்றது. மேலும் இவ்விரதத்தை நம்பிக்கையோடு கடைபிடிப்பவர்கள் மக்களிடத்தில் பெரும் பேரும், புகழும் பெறுவர்.அதோடு இந்த அபரா ஏகாதசி விரத பிரபாவத்தால் பிரம்மஹத்தி, பிறரை நிந்திப்பது, போரில் புறமுதுகிடுதல், குரு நிந்தனை, பைசாச பிறவி, பொய் சாட்சி கூறுதல், ஸ்திரீ கமனம், போலி மருத்துவம் செய்தல், ...