Skip to main content

Posts

பௌதிகக் கடமைகள் மற்றும் ஆன்மீகக் கடமைகள்

  பௌதிகக் கடமைகள் மற்றும் ஆன்மீகக் கடமைகள் 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 பிறருக்காக விதிக்கப்பட்ட கடமைகளை செய்வதைவிட, தனக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளை பூரண கிருஷ்ண உணர்வுடன் நிறைவேற்ற வேண்டும். 🔆 இயற்கை குணத்தை அடிப்படையாகக் கொண்டு, மனம் மற்றும் உடலின் நிலைக்கு ஏற்ப விதிக்கப்படும் கடமைகள், "பௌதிகக் கடமைகள்" எனப்படும். 🔆 கிருஷ்ணருக்கு திவ்யமான தொண்டு செய்வதற்காக ஆன்மீக குருவால் கட்டளையிடப்படுபவை, "ஆன்மீகக் கடமைகள்" எனப்படும். 🔆 ஆனால் பௌதிகமானலும் சரி, ஆன்மீகமானலும் சரி, பிறருக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நகல் செய்வதை விட, தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை மரணம் வரை இடைவிடாது நிறைவேற்றுவதில் உறுதி கொள்ள வேண்டும். 🔆 ஆன்மீகத் தளத்தில் செய்யப்படும் கடமைகளும் பௌதிகத் தளத்தில் செய்யப்படும் கடமைகளும் வேறுபடலாம், ஆனால் அதிகாரியின் வழிகாட்டலைப் பின்பற்றுதல் என்னும் கொள்கை, செயலாற்றுவோருக்கு நல்லதாகும். (பொருளுரை / ஶ்ரீமத் பகவத்கீதை 3 . 35 ) ஹரே கிருஷ்ண! ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு க...

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கவர்ச்சி

 

கடவுள் ஏன் அவதரிக்கிறார்

 

ஸ்ரீல விருந்தாவன தாஸ தாகூர்

  ஸ்ரீல விருந்தாவன தாஸ தாகூர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 சைதன்ய மஹாபிரபுவின் மீதி உணவை நாராயணி நித்தியமாக உண்கிறாள். ஸ்ரீல விருந்தாவன தாஸ தாகூர் அவளது கருவிலிருந்து பிறந்தவர். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் எல்லா சகாக்களையும் அவர்களது முந்தைய தோற்றத்தினையும் விவரிக்கக்கூடிய கவி கர்ணபூரரால் எழுதப்பட்ட கௌரக ணோத்தேஷதீபிகா என்னும் நூலின் 43ஆவது ஸ்லோகத்தில், நாராயணியைக் குறித்து பின்வரும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது: அம்பி காயா: ஸ்வஸா யாஸீன் நாம்னா ஸ்ரீல- கிலிம்பி கா  க்ருஷ்ணோச்சி ஷ்டம் ப்ரபுஞ்ஜானா ஸேயம் நாராயணீ மதா பகவான் கிருஷ்ணர் குழந்தையாக இருந்தபோது, அவர் அம்பிகை என்னும் பெண்ணால் பராமரிக்கப்பட்டார், அவளது தங்கையின் பெயர் கிளிம்பிகை. சைதன்ய மஹாபிரபுவின் அவதார காலத்தில், அதே கிளிம்பிகை, ஸ்ரீவாஸ தாகூருடைய சகோதரரின் மகளாக நாராயணி என்ற பெயரில் தோன்றினாள்; அவள் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவால் மீதம் வைக்கப்பட்ட உணவினை உண்பது வழக்கம். பிற்காலத்தில் அவள் பெரியவளாகி திருமணம் செய்த பின்னர், அவளது கருவிலிருந்து ஸ்ரீல விருந்தாவன தாஸ தாகூர் பிறந்தார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தரொருவர் பகவானுக்கு அவர் செய்ய...

ஸ்ரீல விருந்தாவன தாஸ தாகூர்

 

ஸ்ரீல விருந்தாவன தாஸ தாகூர்

 

ஸ்ரீல விருந்தாவன தாஸ தாகூர்