Skip to main content

Posts

பகவான் ஶ்ரீ பலராமர்

    🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே கிருஷ்ண! ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 Telegram செயலி 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇 சுத்த பக்தி h ttps://t.me/suddhabhaktitamil ஆன்மீக கதைகளை படிக்க 👇 உத்வேக கதைகள்  https://t.me/udvegakathaigal

பகவான் ஶ்ரீ பலராமர்

  🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே கிருஷ்ண! ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 Telegram செயலி 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇 சுத்த பக்தி h ttps://t.me/suddhabhaktitamil ஆன்மீக கதைகளை படிக்க 👇 உத்வேக கதைகள்  https://t.me/udvegakathaigal

பகவான் ஶ்ரீ பலராமர்

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே கிருஷ்ண! ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 Telegram செயலி 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇 சுத்த பக்தி h ttps://t.me/suddhabhaktitamil ஆன்மீக கதைகளை படிக்க 👇 உத்வேக கதைகள்  https://t.me/udvegakathaigal

ஸ்ரீ ராதாராணியின் துளசி பூஜை

  ஸ்ரீ ராதாராணியின் துளசி பூஜை ஆதாரம் :- கர்க ஸம்ஹிதை / வ்ருந்தாவன கண்டம் /  அத்தியாயம் 16 / துளசி பூஜை /  துளசியின் மஹாத்மியம்,     🔆🔆🔆🔆🔆🔆🔆 பஹூலாஸ்வ மன்னர்,  நாரத மகரிஷியிடம் ஶ்ரீமதி ராதா ராணி , பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் மகிழ்ச்சிக்கா துளசி தேவிக்கு சேவை செய்து வரம் பெற்ற நிகழ்ச்சியை எடுத்துரைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அப்போது ஶ்ரீ நாரத மகரிஷி மன்னரின் கேள்விகளால் மனமகிழ்ந்து பின்வருமாறு கூறினார். ஒரு முறை ராஸேஸ்வரி ஶ்ரீமதி ராதா ராணி தர்ம மறிந்தவர்களில் சிறந்தவரான சந்திரானனா எனும் தோழியிடம் . '  'ஸ்ரீ கிருஷ்ணனை மகிழ்விப்பதற்காக பரம சௌபாக்யத்தை அதிகரிக்கச் செய்வதும் புண்ணியமளிப்பதும் மனம் விரும்பும் பொருளை அளிக்க வல்லதுமான தேவதையின் பூஜையைப் பற்றிக் கூறு.' என்று கேட்டார். ஸ்ரீ ராதாவின் பேச்சைக் கேட்டு தோழிகளில் சிறந்தவளான சந்திரானனா தன் இதயத்துள் ஒருகணம் யோசித்து பின் பின்வருமாறு பதில் கூறினாள். 'ராதே! சிறந்த மற்றும் சௌபாக்யமளிப்பதும், மிகுந்த புண்ணியத்தைத் தருவதும் ஸ்ரீ கிருஷ்ணனையே அளிக்கக்கூடிய வரம் தருவதுமான விரதம் - துளசிக்கு சேவை செ...

பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் நித்யமாக வாசம் புரியும் "கோலோக விருந்தாவனம்"

  ஹரிவம்ஷ ( விஷ்ணு பர்வ அத்தியாயம் 19) எனும் சாஸ்திரத்தில் கோலோக விருந்தாவனத்தை பற்றி பின்வருமாறு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது .     கிருஷ்ணர் கோவர்த்தன மலையை உயர்த்திய பின்னர் சொர்க்க லோகத்தின் மன்னனான இந்திரன் அவரிடம் சரணடைந்தான் . அப்போது மனிதர்கள் வசிக்கும் இடத்திற்கு அப்பால் பறவைகள் பறக்கக்கூடிய ஆகாயம் உள்ளது என்று இந்திரன் கூறினான் . அந்த ஆகாயத்திற்கு மேல் சூரியனும் அதன் சுழற்சிக்கான பாதையும் உள்ளது இது ஸ்வர்க்க லோகத்திற்கான நுழைவாயிலாகும் . ஸ்வர்க லோகங்களுக்கு மேலே பிரம்மலோகம் வரை உள்ள இதர லோகங்களில் ஆன்மீக அறிவில் முன்னேற்றம் பெற்றவர்கள் வசிக்கின்றனர் . பிரம்மலோகம் வரையுள்ள லோகங்கள் பௌதிக உலகின் ( தேவி தாமத்தின் ) பகுதிகளாகும் இந்த உலகம் துர்கா தேவியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இது தேவி தாமம் என்று அறியப்படுகிறது .     தேவி தாமத்திற்கு மேலே சிவபெருமான் தமது மனைவியான உமாவுடன் வசிக்கும் லோகம் உள்ளது . ஆன்மீக ஞானத்தில் பிரகாசமாக இருப்பவர்களும் பௌதீக களங்கங்...

ஊஞ்சல் உற்சவம்

 

ஊஞ்சல் உற்சவம்