Skip to main content

Posts

கடுகளவு ஆசையும் கடல் அளவு பேராசையாக மாற வெகு நேரம் ஆகாது.

  அரண்மனையில் பணிபுரியும் ஒரு சாதாரன சேவகர் எப்போதும் சிரித்தபடி மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து பொறாமைப்பட்டான் அரசன். பிரமாண்டமான அரண்மனை, ஏகப்பட்ட எடுபிடிகள், மிக அதிக வருமானம் இத்தனையும் இருந்தும் நமக்கில்லாத நிம்மதி…! மகிழ்ச்சி…!இவனுக்கு இருப்பது எப்படி.? என அவனையே நேரில் விசாரித்தார் அரசர். மேன்மை தங்கிய மன்னரே…, நான் ஓர் ஏழைக் காவலன். எங்கள் குடும்பத்தின் தேவைகள் மிக மிகக் குறைவு. மழையையும், வெயிலையும் மறைக்க ஒரு கூரை…, வயிறு நிரம்ப சிறிதளவு உணவு…, மானம் காக்க ஆடை …, இதற்கு என் வருமானம் போதுமானது. வேறு எந்த ஆசைகளையும் நான் வளர்த்து கொள்வதே இல்லை…, அதனால், நிம்மதியாக இருக்கிறேன்... என்று பணிவுடன் கூறினான் சேவகன்.. இந்த ஆச்சர்யமான நிகழ்ச்சியைத் தம் அமைச்சரிடம் பகிர்ந்து கொண்ட மன்னர்..... வேண்டுமேயானால் அவனையும் நமது கவலைப் படுவோர் சங்கத்தில் உறுப்பினராக்கி விடலாம். ரொம்பவும் சுலபம்..! என்று சிரித்தார் அமைச்சர். அதென்ன கவலைப்படுவோர் சங்கம்.? என்று வியப்புடன் கேட்டார் மன்னர். அரசே…! ஒரு பையை எடுத்து அதில் 99 தங்கக் காசுகளைப் போட்டுக் அந்த ஏழையின் வீட்டு வாசற்படியில் வைத்துவிட வ...

இரு ஜீவராசிகளுக்கிடையில் உண்டாகும் விரோதத்திற்குக் காரணம்.

 

நாம் ஏன் பிறந்தோம்?

 

நாம் ஏன் பிறந்தோம்?

 

பக்திக்கும், தன்னுணர்விற்கும் உரிய பரமபுருஷராக எண்ணி அவர் மீது நாம் கருத்தைச் செலுத்த வேண்டும்

  ஸ ஸர்வ - தீ - வ்ருத்தி - அனுபூத - ஸர்வ ஆத்மா யதா ஸ்வப்ன ஜனேக்ஷிதைக : தம் ஸத்யம் ஆனந்த - நிதிம் பஜேத நான்யத்ர ஸஜ்ஜேத் யத ஆத்ம - பாத : மொழிபெயர்ப்பு ஒரு சாதாரண மனிதன் , அவன் காணும் கனவுகளில் ஆயிரக்கணக்கான தோற்றங்களை சிருஷ்டிப்பதைப் போலவே , பல்வேறு தோற்றங்களின் தம்மை விரித்துக் கொள்பவரான பரமபுருஷரின் மீது மட்டுமே ஒருவன் தன் மனதை பதியச் செய்ய வேண்டும் . ஒன்றேயான சர்வானந்த மெய்ப்பொருளின் மீது மட்டுமே தன் மனதை ஒருவன் பதிக்க வேண்டும் . இல்லையெனில் , ஒருவன் தவறாக வழிநடத்தப்பட்டு , தனது இழிவுக்கு தானே காரணமாகி விடுவான் . பொருளுரை இப்பதத்தில் , பக்தித் தொண்டாற்றும் முறை சிறந்த கோஸ்வாமியாகிய , ஸ்ரீல சுகதேவரால் சுட்டிக் காட்டப்படுகிறது . தன்னுணர்வுப் பாதையின் பல்வேறு கிளைகளில் நம் கவனத்தை நாம் திருப்புவதற்குப் பதிலாக , பகவான் ஸ்ரீகிருஷ்ணரை நம் வழிபாட்டிற்கும் , பக்திக்கும் , தன்னுணர்விற்கும் உரிய பரமபுருஷராக எண்ணி அவர் மீது நாம் கருத்தைச் செலுத்த வேண்டும் என்பதை நம் மனதில் பதியச் செய்ய சுகதேவர் முயற்சிக...