நம்முடைய உண்மையான வீடு பகவானின் இராஜ்யத்தில் உள்ளது பௌதிக வீட்டிலேயே இருக்க நாம் பிடிவாதமாக உறுதி கொண்ட போதிலும் , பௌதிக அரங்கிலிருந்து மரணம் நம்மை பலாத்தகாரமாக வெளியே தள்ளிவிடும் . வீட்டிலிருப்பது கெட்டதல்ல , அன்பானவர்களிடம் நம்மை அர்ப்பணித்துக் கொல்வதும் கெட்டதல்ல . ஆனால் நம்முடைய உண்மையான வீடு நித்தியமானது என்பதையும் , அது ஆன்மீக இராஜ்யத்தில் உள்ளது என்பதையம் நாம் புரிந்துகொள்ள வேண்டும் . மனித வாழ்வு நமக்குத் தானாகவே அளிக்கப்பட்டுள்ளது என்பதையே அயந்னத : எனும் சொல் குறிப்பிடுகிறது . நம் மனித உடல்களை நிர்மாணித்தவர்கள் நாமல்லா . எனவே “ இது என்னுயை உடல் ” என்று முட்டாள்தனமாக நாம் உரிமை கொண்டாடக் கூடாது . மனித ரூபம் , கடவுளால் அளிக்கப்பட்ட ஒரு பரிசாகும் . இதை இறை உணர்வின் பூரணத்துவத்தை அடைவதற்காக உபயோகிக்க வேண்டும் . இதைப் புரிந்து கொள்ளாதவன் , மந்தபுத்தி ( அஸன் - மதி ) உடையவனாவான் . ( ஶ்ரீமத் பாகவதம் 10.51.46 / பொருளுரை ) 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே...