Skip to main content

Posts

Showing posts from April, 2021

நான்கு யுகமும் பிரம்மாவின் ஆயுட்காலமும்

 நான்கு யுகமும் பிரம்மாவின் ஆயுட்காலமும் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஸஹஸ்ர-யுக-பர்யந்தம் அஹர் யத் ப்ரஹ்மணோ விது: ராத்ரிம் யுக-ஸஹஸ்ராந்தாம் தே (அ)ஹோ-ராத்ர-விதோ ஜனா: மொழிபெயர்ப்பு 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 மனிதக் கணக்கின்படி ஆயிரம் யுகங்களைக் கொண்ட காலம் பிரம்மாவின் ஒரு பகலாகும்; அவரது இரவின் காலமும் அது போன்று நீண்டதே. மொருளுரை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பௌதிக பிரபஞ்சத்தின் காலம் எல்லைக்கு உட்பட்டதாகும். இது கல்பங்களின் சுழற்சியாகத் தோற்றமளிக்கிறது. கல்ப என்பது பிரம்மாவின் ஒரு பகல். ஸத்ய, திரேதா, துவாபர, கலி எனும் நான்கு யுகங்கள், ஆயிரம் முறை சுழலும் போது அது பிரம்மாவின் ஒரு பகலாகும். புண்ணியம், விவேகம் மற்றும் தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட ஸத்ய யுகத்தில் அறியாமையும் பாவமும் கிடையாது, அது 17,28,000 வருடங்கள் நீடிக்கக் கூடியது. திரேதா யுகத்தில் பாவங்கள் ஆரம்பமாயின அது 12,96,000 வருடங்கள் நீடிக்கின்றது. துவாபர யுகத்தில் புண்ணியமும் தர்மமும் மேலும் சீர்குலைய, பாவங்கள் மேலோங்குகின்றன, அந்த யுகம் 8,64,000 வருடங்கள் நீடித்தது. இறுதியாக கலி யுகத்தில் (கடந்த 5000 வருடங்களாக நாம் அனுபவித்து வரும் யுகத்தில்) போர் அறியா...

கீதை காட்டும் பாதை

 

கீதை காட்டும் பாதை

 

கீதை காட்டும் பாதை

 

கீதை காட்டும் பாதை

 

கீதை காட்டும் பாதை

 

கீதை காட்டும் பாதை

 

கீதை காட்டும் பாதை

 

கீதை காட்டும் பாதை

 

அர்ஜுனன் சுபத்ரா தேவி விவாஹம்

அர்ஜுனன் சுபத்ரா தேவி விவாஹ ம் 🍁🍁🍁🍁🍁🍁🍁 பரீட்சித் மகாராஜா கிருஷ்ணரின் லீலைகளைப் பற்றி மேலும் அறிய கிருஷ்ணரின் தூண்டுதலின் பேரில் தாத்தா அர்ஜுனன் எவ்வாறு கடத்திச் சென்றார் என்பதை கூறும்படி சுகதேவ கோஸ்வாமியிடம் கேட்டுக்கொண்டார். தாத்தா எப்படிப் பாட்டியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டாரென்பதைத் தெரிந்துகொள்ள பரீட்சித் மகாராஜாவுக்கு அவ்வளவு ஆவல். சுகதேவ கோஸ்வாமி அந்தச் செய்தியை விவரிக்கலானார், “உமது தாத்தாவான மாவீரன் அர்ஜுனன் பல புனிததலங்களுக்கு யாத்திரை சென்ற போது ஒரு சமயம் பிரபாசக க்ஷேத்திரத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவர் தன் தாய்மாமனான வசுதேவரின் மகளான சுபத்ராவின் திருமணத்திற்கான பேச்சு வார்த்தைகளை பகவான் பலராமர் நடத்தி வருவதாகக் கேள்விப்பட்டார். சுபத்ராவின் தந்தையான வசுதேவர் மற்றும் சகோதரனான கிருஷ்ணரின் விருப்பத்துக்கு எதிராக சுபத்ராவைத் துரியோதனனுக்குத் திருமணம் செய்விக்க பலராமர் எண்ணியிருந்தார். ஆனால் அர்ஜுனன் சுபத்ராவின் கரம் பற்ற ஆசைப்பட்டார்.” சுபத்ராவின் அழகில் மனதைப் பறிகொடுத்திருந்த அர்ஜுனன் அவளை அடைவதில் தீவிரமாக இருந்ததால் அதற்கு ஒரு திட்டம் தீட்டினார். அத...

யுகமும் யுக தர்மமும்

 

யுகமும் யுக தர்மமும்

 

யுகமும் யுக தர்மமும்

 

யுகமும் யுக தர்மமும்

 

சுகதேவர் கோஸ்வாமி

  சுகதேவர் கோஸ்வாமி  வழங்கியவர் :- சுத்த பக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 சுகதேவர் கோஸ்வாமி மகரிஷி வியாசரின் மிகவும் பிரசித்தி பெற்ற மகன் மற்றும் சீடரும் ஆவார். அவர் பிறப்பிலிருந்தே முக்தி பெற்ற ஆத்மாவாக இருந்தார். தனது தாயின் கர்பத்தில் இருக்கும்பொழுதே முக்தியை பெற்றுவிட்டார்.  அவர் தனது ஜனனத்திற்கு பிறகு எந்த ஒரு ஆன்மீக பயிற்சிக்கும் செல்லவில்லை பிறப்பிலேயே அவர் ஒரு நல்ல வைஷ்ணவராக திகழ்ந்தார்.  இதனால் பிராமணர்களுக்கென்றுள்ள  உபநயனம் போன்ற சடங்குகள் எதுவும் நடைபெறாமல் இருந்தும் அனைத்து மங்களகரமான குணங்களும் வாய்க்கப் பெற்றிருந்தார்.  அவர் சனாதன தர்மம் கொள்கைகளில் அதீதமான அறிவு பெற்றிருந்ததால் அவர் முற்றிலும் தூய்மையடைந்த  ஆத்மாவாக இருந்தார்.  அவர் முதன்முதலில் மகாபாரதம் மற்றும் ஸ்ரீமத் பாகவத உபன்நியாசங்களை தனது தந்தையான வியாச தேவரிடமிருந்து கேட்டார்.  அவர் கந்தர்வர்கள், யக்ஷர்கள் மற்றும் ராட்சஷர்களின் சபையில் 14 லட்சம் ஸ்லோகங்கள் கொண்ட மகாபாரதத்தை உபந்நியாசம் செய்தார்.  அவர் முதன்முதலாக மகாராஜா பரீக்ஷித்திற்கு ஸ்ரீமத் பாகவதத்தை உபந்நியாசம...

தவதிரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜின் வாழ்க்கை வரலாறு

  தவதிரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜின் வாழ்க்கை வரலாறு 💐💐💐💐💐💐💐💐💐💐 ‘ நான் உங்கள் நாட்டிற்கு தூதுவனாக சென்றேன் மற்றும் மிகச்சிறந்த ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரையும் கிருஷ்ணர் என்னிடம் அனுப்பிவைத்தார்.” ஸ்ரீல பிரபுபாதர் ஸ்ரீ கிருஷ்ணரால் ஸ்ரீல பிரபுபாதரிடம் அனுப்பிவைக்கப்பட்ட மிகச்சிறந்த ஓர் ஆத்மாவே கடந்த 33 வருடங்களாக ஸ்ரீல பிரபுபாதரின் சேவையில் ‘சுய நலமற்ற சேவகராக” இடையறாது பணியாற்றிக் கொண்டிருக்கும் தவத்திரு த்ரிதண்டி பிக்ஷூ ஜெயபதாக ஸ்வாமி மஹராஜ் ஆவார். பிறப்பு, குழந்தைப்பருவம் மற்றும் கல்வி 💐💐💐💐💐💐💐💐💐💐💐 ஜான் கோர்தன் எர்ட்மன் என்றழைக்கப்பட்ட ஜெயபதாக ஸ்வாமி அவர்கள் 1949-ல் ஏப்ரல் 9 அன்று (ஸ்ரீ ராம நவமியை அடுத்துவரும் ஏகாதசியில்) அமெரிக்காவில் விஸ்கோன்சினில் உள்ள மில்வொகியில் ஜான் ஹுபர்ட் மற்றும் லாரெய்ன் எர்ட்மன் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். அவர் செல்வவளமிக்க குடும்பத்தில் பிறந்தவராவார். அவர் பிறந்தகாலத்திலேயே மிகப்பெரிய பெயிண்ட் தொழிற்சாலைக்கு அதிபதியாக, கோடீஸ்வரர்களில் ஒருவராக கருதப்பட்டவர் அவரது தாத்தாவார். பின்னாளில் தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜ் தனது பெயிரினைக் கண...