Skip to main content

Posts

Showing posts from May, 2022

பாரிஜாத மலரின் கதை

  சத்தியபாமா ,  துவாரகையிலுள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் முக்கிய ராணிகளுள் ஒருத்தி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனைக் கொன்றபின் , அவருடைய அரண்மனையைக் காண சத்தியபாமாவுடன் சென்றார் . சக்தியபாமாவுடன் அவர் இந்திரலோகத்திற்கும் சென்றார் . அங்கு சசிதேவி அவளை வரவேற்று தேவர்களின் தாயான அதிதிக்கு அறிமுகம் செய்து வைத்தாள் . சக்தியபாமாவிடம் மிகவும் திருப்தியடைந்த அதிதி , பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூமியில் இருக்கும்வரை மாறாத இளமையோடு இருக்கும் வரத்தை அவளுக்கு அளித்தாள் . பிறகு ஸ்வர்கலோகங்களில் உள்ள , தேவர்களுக்கே உரிய தனிப்பட்ட உரிமைகளைக் காட்டுவதற்காக அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள் . சத்தியபாமா பாரிஜாத மலரைக் கண்டதும் , அச்செடியை துவாரகையிலுள்ள தன் அரண்மனையில் வைத்து அலங்கரிக்க விரும்பினாள் . பிறகு துவாரகைக்குத் திரும்பியதும் , பாரிஜாத மலரைப் பற்றிய தமது விருப்பத்தை கணவனிடம் தெரிவித்தாள் . சத்தியபாமாவின் அரண்மனை முக்கியமாக அரிய நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது . இதனால் மிகவும் உஷ்ணமான கோடைக் காலத்திலும் க...

பக்தி தொண்டு

 

பக்தி தொண்டு

 

பக்தி தொண்டு

 

பிரகலாத மகாராஜனின் பிரார்த்தனைகள்

 

பிரகலாத மகாராஜனின் பிரார்த்தனைகள்