Skip to main content

அக்ரோத பரமானந்த நித்யானந்த ராய்

 



அக்ரோத பரமானந்தா


துவேஷமற்ற நித்திய ஆனந்தத்தின் இருப்பிடமே பிரபு நித்யானந்தர் -லோச்சன தாஸ் டாக்குரரின் "சைதன்ய மங்களா "விலிருந்து 


1


அக்ரோத பரமானந்த நித்யானந்த ராய் 


அபிமான சூன்ய நிதாய் நகரே பேடாய்


2


அதம பதித ஜீவேர் தவாரே த்வாரே கியா 


ஹரீ நாம் மஹா மந்த்ர தேனோ பிலாய்யா


3


ஜாரே தேகே தாரே கோஹே தந்தே தருண தோரி 


ஆமாரே கினியா லோஹோ பஜோ கௌர ஹரீ



ஓ பாய்ரே தாதேர பாயே தோரி மதாய் ரே தோர் பாயே போலி

போலோரே ஏக் பார் ஹரீ ஹரி 

பாய் மாதாய் ரே தோர் பாயே போலி 

போலோ ரே ஏக் பார் கௌர ஹரி 

பாய் மாதாய் ரே தோர் பாயே போலி


4


ஓ துய் போலோ ரே ஏக் பார் கௌர ஹரி 


பாவோ பரி தோரே ஜாபி


ஓ துய் போலோ ரே ஏக் பார் கௌர ஹரி


பாவோ பரி ஜாபி தோரே


ஓ துய் போலோ ரே ஏக் பார் கௌர ஹரி 


பாவோ பரி தோரே ஜாபி



4. 


எதோ போலி நித்யானந்த பூமே கடி ஜாய் 


சோனார பர்வத ஜேனோ துலாதே லோடாய்



துலாதே லோடாய் துலாதே லோடாய்


சோனார பர்வத ஜேனோ துலாதே லோடாய்


சோனார பர்வத ஜேனோ துலாதே லோடாய் 


சோனார பர்வத ஜேனோ கௌர ஹரி போலே 


சோனார பர்வத ஜேனோ துலாதே லோடாய் 


கௌர ஹரி ஹரி போலே துலாதே லோடாய்


5.


ஹேனோ அவதாரே ஜார் ரதி நா ஜன்மிலோ 


லோச்சன் போலே ஸேய் பாபி யேலோ ஆர் கேலோ




1.பிரபு நித்யான்நத ராய் மிகவும் அமைதியானவர் அவரிடம் கோபம் என்பதே கிடையாது பகவானின் அனைத்து மேன்மைமிக்க உன்னத குணங்களையும் பேரானந்தத்தையும் தன்னகதே கொண்டவருமாவார் அறியாமையின் காரணமாக அநாகரீகம் மேலோங்கும் போது நித்யானந்தபிரபு நகரந்தோறும் சென்று எச்சரிக்கின்றார்.


2. வீடு வீடாக சென்று இல்லம் தோறும் கதவைத்தட்டி ஹரி நாமமாகிய மஹா மந்திர பரிசை அனைவருக்கும் இலவசமாக விநியோகித்து மிகவும் இழிவடைந்த வீழ்ந்த ஆத்மாக்களை கரையேற்றுகின்றார்.


3.மிக்க ஆச்சர்யத்துடன் நித்யானந்த பிரபு தன்னைக் காணும் எவரையும் உங்களுடைய பற்களுக்கு இடையே கௌர ஹரி யே தயவு செய்து என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் ஹரியின் பாதத்தை பற்றிக் கொள்ளுமாறு தூண்டுகின்றார் என்று கூறி கௌர


(ஓ எனதருமை சகோதரரே


நான் உங்களுடைய பாதங்களைப் பிடித்துக் கெஞ்சுகின்றேன் ஓ மதாய் நான் உங்களது பாதங்களை பிடித்து கெஞ்சுவது என்னவென்றால் ஒரே ஒரு முறை ஹரி ஹரி என்று ஜபியுங்கள் அருமை மதாய் ஒரே ஒரு முறை மட்டும்ட கௌரஹரி என்று சூறுங்கள் அவரது புனித நாமத்தை நீங்கள் உச்சரிப்பதன் மூலம் இந்த துன்பமான ஜட உலக வாழ்விலிருந்து விடுதலை பெற முடியும் என்று கெஞ்சுகிறார்




4.கெஞ்சிக் கொண்டு இருக்கும் போதே நித்யானந்த பிரபு தரையில் உருண்டு விழுந்தார் உருண்டு விழுந்த காட்சியானது பெரிய பொன்னிறமானதொரு மலையானது புழுதியில் பிடித்து தள்ளப்பட்டது போன்று காட்சியளித்தது அவர்


(அவர் தரையில் தள்ளப்பட்டு உருண்டு விழுந்தார் அந்நிலையில் அவரைக் காணும் போது பொன்னிற மலையா னது பூமியின் மீது உருள்வது போன்று இருந்தது மலையானது கௌர ஹரி கௌர ஹரி மீண்டும் "கௌர ஹரி கௌர ஹரி அந்த பொன்னிற என்று ஜபித்தது. மீண்டும் பிடித்து தள்ளப்பட்ட போதும் என்றே ஜபித்தது.)


5.லோசன் தாஸ் பிரபு கூறுகின்றார். பகவானின் உன்னத கருணைமிக்க அவதாரங்களின் நோக்கத்தை புரிந்து கொண்டு விழித்தெழாத ஜீவன்கள் யாராயினும் தனது பாவமிகு கர்மங்களை போக்கி கொள்ளும் வழியல்லாது மீண்டும் மீண்டும் இந்த ஜட சக்கரத்தின் சூழலில் சிக்குண்டு பிறப்பதும் இறப்பதுமாக போவதும் வருவதுமாகவே துன்புறுவர்


(இவ்வாறு எச்சரிப்பதன் மூலம் நித்யானந் த பிரபுவின் கட்டளையை உடனே ஏற்றுக்கொள்ள நம்மை அன்புடன் அழைக்கின்றார்.)



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...