Skip to main content

Posts

ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி பிரணதி

 

ஸ்ரீல பக்தி சித்தாந்த ஸரஸ்வதி தாகூர்

  ஸ்ரீல பக்தி சித்தாந்த ஸரஸ்வதி தாகூர்   வழங்கியவர்: திருமதி. கீத கோவிந்த தாஸி 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 சித்தாந்தத்திற்காகப் போராடிய பக்திசித்தாந்தர் தோற்றம் 🍁🍁🍁🍁🍁 1874ல் ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி அவர்கள் ஒரிசா மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலமான ஜகந்நாத பூரியில் மாபெரும் வைஷ்ணவ ரான ஸ்ரீல பக்திவினோத தாகூருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். பிமல பிரஸாத் என்று பெயரிடப்பட்ட அவர், பிற்காலத்தில் மிகுந்த அறிவாளியாகவும் பகவானின் புகழை உலகெங்கும் பரப்பும் உயர்ந்த போதகராகவும் திகழ் வார் என ஜோதிடர்கள் கூறினர். அதுமட்டுமின்றி, ஒரு மஹா புருஷருக்கான அனைத்து இலட்சணங்களும் அடங்கிய வேறொரு ஜாதகத்தை அதுவரை பார்த்ததேயில்லை என்றும் அவர்கள் கூறினர். ஜகந்நாதரின் அருள் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பிமல பிரஸாத் ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது வருடந் தோறும் கொண்டாடப்படும் ஜகந்நாதரின் ரதயாத்திரை திருவிழா வந்தது. ஸ்ரீல பக்திவினோத தாகூரின் வீட்டின் முன் வந்த ரதம், உடனே நின்று விட்டது. பக்தர்கள் எவ்வளவோ முயன்றும் ரதம் நகரவில்லை. பகவான் ஜகந்நாதர் ஸ்ரீல பக்திவினோத தாகூரின் வீட்டின் முன்பு நிற்க விரு...

நிலையான மகிழ்ச்சி

  நிலையான மகிழ்ச்சி 🍁🍁🍁🍁🍁🍁 இந்த ஜட உலகிலுள்ள ஒவ்வொருவரும் கஷ்டமான சூழ்நிலைகளால் துன்புறுகின்றனர். ஆனால் இவ்வுலகம் இன்பம் நிறைந்தது என்று ஸ்ரீல பிரபோதனந்த சரஸ்வதி கூறுகிறார். இது எவ்வாறு சாத்தியமாகும்? இதற்கு அவர், யத்-காருண்ய-கடாக்ஷ-வைபவவதாம் தம் கௌரம் ஏவ ஸ்தும: என்று பதிலளிக்கிறார். அதாவது, ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் காரணமற்ற கருணையினால் தான் இந்த ஜட உலக துன்பத்தையும் மகிழ்ச்சியாக ஒரு பக்தன் ஏற்றுக் கொள்கிறான். ஹரே கிருஷ்ண மந்திரத்தைப் பாடுவதன் மூலமாக ஸ்ரீ சைதன்ய மகாபிரபு ஒருபோதுமே துன்புற்றதே இல்லை, மாறாக மகிழ்ச்சியுடையவராகவே இருந்திருக்கிறார் என்பது அவரது சொந்த வாழ்விலிருந்து தெளிவாகிறது. ஒருவன் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் அடிச்சுவடுகளைப் பற்றி, எப்பொழுதும் ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே / ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற மகா மந்திரத்தைப் பாட வேண்டும். அப்பொழுது இந்த இருமை உலகின் துன்பங்களை அவன் ஒருபோதும் உணரமாட்டான். பகவானின் புனித நாமத்தைப் பாடுபவன் வாழ்வின் எந்த நிலையிலும் மகிழ்ச்சியாகவே இருப்பான். ஸ்ரீமத்-பாகவதம் 6.17.30 / பொருளுரை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹர...

ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூர்

  ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூர் 1531 - 1615 (தோராயமாக) வழங்கியவர் :- சுத்த பக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 ஸ்ரீமத் கௌரப்ரியா லோகநாத பாதப்ஜா-ஸத் பதம் ராதா-க்ருஷ்ண ரஸோன்மதம் வந்தே ஸ்ரீமான் நரோத்தம் “ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தாமரைப் பாதத்தில் தேனருதும்  தேனீயாக இருக்கும் ஸ்ரீல நரோத்தம தாஸ் தாகூரை நான் வணங்குகிறேன். அவர் ஸ்ரீ ராதா மற்றும் கிருஷ்ணரின் அன்பில் பரவசமடைந்துள்ளார்.” கிழக்கு வங்காளத்தில் பகவான் ஸ்ரீ சைதன்யர் 🍁🍁🍁🍁🍁🍁 ஒரு முறை பகவான் சைதன்யர் தன்னுடைய சாகாக்களுடன் கிழக்கு வங்காளத்திலுள்ள கேதுரி என்ற கிராமத்திற்கு வருகை புரிந்தார். அப்போது திடீரென்று அவர் அழ ஆரம்பித்தார். “நரோத்தம், நரோத்தம், என் அன்பான நரோத்தம், நீ எங்கு இருக்கிறாய்?” இதைக் கேட்ட பகவானின் சகாக்களெல்லோரும் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர். ஏனென்றால் அவர்கள் இதற்கு முன் இந்த பெயருடைய யாரையும் அறிந்திருக்கவில்லை இதனால் அவர்கள் கேட்டனர். "யார் இந்த நரோத்தம்?" ' அதற்கு பகவான் அவர் இனி மேல்தான் வரப்போகிறார்" என்று பதிலளித்தார். அடுத்த நாள் பகவான் ஶ்ரீ சைதன்யர்  பத்மா நதியில் ஸ்நானம் செய்த போது, பத்மா நதிக...

ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூர்

 

ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூர்

 

ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூர்

 

ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூர்

 

ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூர்

 

ஸ்ரீல நரோத்தம் தாஸ் தாகூர்

 

ஜனக மகாராஜா

  ஜனக மகாராஜா  வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 இவர் சீதாதேவியின் தந்தையும் பகவான் ராமரின் மாமனாருமாவார். விதேக அல்லது மிதிலா வின் (இன்றைய பீஹார்) அரசரான இவர் ஹிராஷ்வரோமாவின் முதல் புதல்வர் ஆவார்.  அவர் ஒரு யாகத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டிய நிலத்தில் ஒரு பகுதியை உழும்போது அந் நிலத்தில் இருந்து சுயமாகத் தோன்றிய ஒரு அழகிய பெண் குழந்தையை கண்டெடுத்தார். எனவே அவர் க்ஷீரத்வஜா என்று அழைக்கப்பட்டார். அவ்வாறு கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தையே சீதா தேவி ஆவார்.  ராஜரிஷி ஜனக மகாராஜாவின் மகளான சீதாதேவி, சிலசமயங்களில் ஜானகி என்றும் அழைக்கப்பட்டார். வசிஷ்ட மகரிஷியின் பேரனும் வியாச தேவரின் தந்தையுமான பராசர முனிவரே ஜனக மகாராஜாவின் ஆன்மிக குரு ஆவார்.  சர்வ வல்லமை பொருந்திய பகவான் பலராமர் மிதிலாவில் பல ஆண்டுகள் தங்கி அவருக்கு மிகவும் பிரியமான பக்தர் ஜனக மகாராஜாவால் கௌரவிக்கப்பட்டார். மிகச்சிறந்த கற்றறிந்த பண்டிதரான ஜனக மகாராஜா,  நிமி சக்ரவர்த்தி வம்சத்தில் பிறந்தவர் ஆவார். மஹாராஜா நிமி மிகப்பெரிய யாகம் ஒன்று  செய்யும்  பொருட்டு வசிஷ்ட மகரிஷியைத் த...

பகவான் நித்யானந்தர்

 

பகவான் நித்யானந்தர்