Skip to main content

Posts

பகவான் நித்யானந்தர்

  இன்றைய இந்தியாவின் மேற்குவங்களா மாநிலத்தில், சைதன்ய மஹாபிரபு தோன்றிய மாயாபுரிலிருந்து 165 கி.மீ. தொலைவில் வடமேற்கு திசையில் அமைந்திருப்பதே ஏகசக்ரா என்னும் திருத்தலம். ஆதி குருவான பலராமர் கலி யுகத்தில், 1474இல் நித்யானந்த பிரபுவாக அவதரித்த இத்திருத்தலத்தை தற்போது பீர்சந்திரபூர் என்ற பெயரிலும் அழைப்பதுண்டு. மஹாபாரதத்தை அறிந்தவர்களுக்கு ஏகசக்ரா என்றவுடன் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் வனவாசத்தின்போது பகாசுரன் என்னும் அசுரனை கொன்றது நினைவுக்கு வரும். குருக்ஷேத்திரப் போரில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பீஷ்மரை கொல்வதற்கு தேரின் சக்கரத்தை கையிலேந்தி பிறகு அந்த சக்கரத்தை வீசி எறிந்தபோது, அந்த ஒரு சக்கரம் விழுந்த இடமே ஏகசக்ரா என்று பெயரிடப்பட்டது. ஏகசக்ராவில் அமைந்துள்ள திருத்தலங்களை அறிவதற்கு முன் நித்யானந்த பிரபுவின் தெய்வீக தன்மையையும் லீலைகளையும் சற்றேனும் தெரிந்துகொள்வது அவசியம். ஆதி குருவான பலராமர் 💐💐💐💐💐💐💐💐💐💐💐 பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மூத்த சகோதரரும் ஆதி குருவுமான பலராமர், கலி யுகத்தில் சைதன்ய மஹாபிரபுவின் லீலையில் நித்யானந்த பிரபுவாகவும், இராமரின் லீலையில் லக்ஷ்மணராகவும் பங்...

பகவான் ஶ்ரீ வராகர்

 

பகவான் ஶ்ரீ வராகர்

 

பகவான் ஶ்ரீ வராகர்

 

பகவான் ஶ்ரீ வராகர்

 

பகவான் ஶ்ரீ வராகர்

 

பகவான் ஶ்ரீ வராகர்

 

பகவான் ஶ்ரீ வராகர்

 

பகவான் ஶ்ரீ வராகர்

 

பகவான் ஶ்ரீ வராகர்

 

பகவான் ஶ்ரீ வராகர்

 

பீஷ்மதேவரின் மரணம்

  தர்மம் ப்ரவததஸ் தஸ்ய ஸ கால : ப்ரத்யுபஸ்தித : யோ யோகினஸ் சந்த - ம்ருத்யோர் வான்சிதஸ் தூத்தராயண : மொழிபெயர்ப்பு பீஷ்மதேவர் தனி நபரின் கடமைகளைப் பற்றி விவரிக்கும்பொழுது சூரியன் வடதிசையின் அடிவானத்தில் சஞ்சரித்தது . இது , தங்கள் விருப்பப்படி உயிரைவிடும் யோகிகளால் விரும்பப்படும் நேரமாகும் . பொருளுரை பக்குவமடைந்த யோகிகள் தங்கள் விருப்பப்படி , பொருத்தமான ஒரு நேரத்தில் ஜடவுடலை விட்டு , அவர்கள் விரும்பிய ஒரு கிரகத்திற்குச் செல்கின்றனர் . பகவத் கீதையில் (8.24) பின்வருமாறு கூறப்படுகிறது : தங்களது விருப்பத்தை பரம புருஷரின் விருப்பத்துடன் இணைத்துக் கொண்ட தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்களால் , அக்னி தேவன் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் , சூரியன் வடக்குத் திசையின் அடிவானத்தில் சஞ்சரிக்கும்பொழுது , அவர்களுடைய ஜடவுடல்களை உகுத்து , ஆன்மீக வானத்தை அடைகின்றனர் . இந்த நேரம் உயிரை விடுவதற்கு ஏற்ற நேரம் என்று வேதங்களில் கூறப்படுகிறது . பக்குவமடைந்த யோகிகள் இந்த நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர் . விரும்பிய நேரத்தில் உடல...

கிருஷ்ணரும், பீஷ்மரும்

  சித - விசிக - ஹதோ விசீர்ண - தம்ச : க்ஷதஜ - பரிப்லுத ஆததாயினோ மே ப்ரஸபம் அபிஸஸார மத் - வதார்தம் ஸ பவது மே பகவான் கதிர் முகுந்த : மொழிபெயர்ப்பு முக்தி அளிப்பவரான , அந்த பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே எனது முடிவான இலக்காக இருப்பாராக , எனது கூரிய அம்புகளால் ஏற்பட்ட காயங்களினால் கோபமடைந்ததைப் போல் , போர்க்களத்தில் என்னை அவர் திடீரென்று தாக்க முற்பட்டார் . அவரது கேடயம் சிதறிப் போயிருந்தது . மேலும் காயங்களினால் அவரது உடலில் இரத்தம் தோய்ந்திருந்தது . பொருளுரை கிருஷ்ணரும் , பீஷ்மரும் போர்க்களத்தில் நடந்து கொண்ட முறை கவனத்தைக் கவர்வதாக இருந்தது . ஏனெனில் , கிருஷ்ணரின் செயல் அர்ஜுனனுக்குச் சாதகமாகவும் , பீஷ்மருக்கு பாதகமாகவும் இருந்ததைப் போல் காணப்பட்டது ; ஆனால் உண்மையில் சிறந்த பக்தரான பீஷ்மதேவருக்கு விசேஷ அன்பைக் காட்டுவதற்காகவே இவ்வளவும் நிகழ்ந்தன . ஓரெதிரியைப் போல் நடந்துகொள்வதாலும் பக்தரால் பகவானை மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்பதே இத்தகைய விவகாரங்களின் பிரமிக்கச் செய்யும் அம்சமாகும் . பகவான் பரிபூரண...