Skip to main content

Posts

சீதை இராவணனின் மகளா?

  சீதை இராவணனின் மகளா? வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ் 🍁🍁🍁🍁🍁🍁  சீதை இராவணனின் மகள் என்றும் அதனால்தான் அவன் சீதையைக் கொண்டு சென்றான் என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர். ஆம், சரியாகத்தான் படித்துள்ளீர். இந்தக் கருத்தும் சமூகத்தில் ஆங்காங்கே உலாவுகிறது. பரவலான ஐயமாக இல்லாவிட்டாலும், சில நேரங்களில் இக்கேள்வி எழுப்பப்படுகிறது. இதைச் சற்று விளக்குவோம். இதிகாசம் என்றால் என்ன?  🍁🍁🍁🍁🍁🍁 இதி–ஹ–ஆஸம் = இதிஹாசம், இதி–ஆஸம் என்பதற்கு “இவ்வாறு நடந்தது” என்று பொருள், ஹ என்பதற்கு “உறுதியாக” என்பது பொருள். வரலாற்று சம்பவத்தில் எந்தவொரு பொய்யும் கலக்காமல் உள்ளது உள்ளபடி எழுதப்பட்டதே இதிகாசமாகும். பாரதத்தின் இருவேறு இதிகாசங்களுள் ஒன்றான இராமாயணம் வால்மீகி முனிவரால் இயற்றப்பட்டு உலகெங்கும் பரப்பப்பட்டது.  சமண இராமாயணத்தின் பிழைகள்   🍁🍁🍁🍁🍁🍁 பன்னெடுங் காலமாக இருந்து வந்த வால்மீகி இராமாயணம், வேறுபட்ட கருத்துகள் கொண்டவர்களால் பலவகை இடைச்செருகலுடன் கலி யுகத்தில் பல்வேறு மொழிகளில் இயற்றப்பட்டது. அவற்றில் சமணர்களால் எழுதப்பட்ட இராமாயணங்கள் பற்பல தவறான மாற்றுக் கருத்துகளுடனும் க...

ஸ்ரீ ராதா ரமணன் விக்ரகம்

 ஸ்ரீ ராதா ரமணன் விக்ரகம்  🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஶ்ரீ ராதா ரமணர் கோவில், ஶ்ரீல கோபாலபட்ட கோஸ்வாமியினால்  தோற்றுவிக்கப்பட்டதாகும். இவர் பிருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளில் ஒருவராவார். ஸ்ரீல கோபாலபட்ட கோஸ்வாமி, சைதன்ய மகாபிரபுவின் போதனைகளை மிகவும் கண்டிப்புடன் பின்பற்றி வந்தார். இவர் வழிபட்ட சாளகிராமத்திலிருந்து தோன்றிய ஶ்ரீ ராதா ரமணர்  விக்கிரகமானது மிகவும் அழகாகவும், மந்தகாசப் புன்னகையுடன் கூடியதுமாகும். 500 ஆண்டுகளுக்கு முன் பிருந்தாவனத்தில் சாளகிராமத்திலிருந்து சுயம்புவாக ஶ்ரீல கோப்பாலபட்ட கோஸ்வாமியின் வேண்டுதலுக்கிணங்கி ஶ்ரீ ராதா ரமணன் விக்ரகமாக மாறினார். இங்கு மிக உயர்ந்த தரத்திலான வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது.   ஸ்ரீ ராதா ரமணன் விக்ரஹம் 30 செ.மீ  உயரமுள்ளது. கோபால பட்ட கோஸ்வாமியின் பிற சாள கிராமங்களும் இங்கு ஒன்றாக வழிபடப்படுகின்றன. ஸ்ரீ ராதா ரமணரின்  விக்ரஹம் பிருந்தாவன கோஸ்வாமிகளின் விக்ரஹங்களில் தொன்மையானதாகும். இத்திருக்கோயிலில் ஸ்ரீமதி ராதாராணியின் அர்சா விக்ரகம்   இல்லை. ஸ்ரீமதி ராதாராணியின் பெயரே வழிபாட்டில் உள்ளது. ஏனென...

மகிழ்ச்சி

 மகிழ்ச்சி 🍁🍁🍁🍁🍁🍁🍁 முழுமுதற் கடவுள் புருஷோத்தமர் அதாவது எல்லா உயிர்களிலும் மிகச் சிறந்தவர் என்று அறியப்படுகிறார். எல்லா உயிர்களைப் போலவே இவரும் இருப்பார். எனினும் இவரே அவைகளில் எல்லாம் மேம்பட்டவராகவும் தலைவராகவும் விளங்குகிறார். இவரே நித்தியமானவற்றுள் எல்லாம் உயர்ந்தவராகவும், உயிர்களுக்கெல்லாம் சிறந்தவராகவும், மற்றும் முழுதுமானப் பூரணர் ஆகவும் விளங்குகின்றார். மற்ற உயிர்களின் செயல்களில் குறுக்கிட்டு இவர் அடைகின்ற பலன் ஏதும் இல்லை எனினும் அவர் நெறிமுறைப்படுத்திக் காக்கின்றவர். ஆதலினால் அவைகளை உயர்நிலைக்கு ஏற்றி அவை மகிழ்ச்சியுறமாறுச் செய்யும் உரிமை அவருக்கு இருக்கிறது. ஒரு தந்தை கூட தன் மக்கள் எல்லோரும் தன் விருப்பத்திற்கேற்றவாறு நடந்து மகிழ்ச்சியடைவதையே விரும்புகிறான். அது போல் கடவுள் அல்லது முழுமுதற் கடவுள் அல்லது கிருஷ்ணர் உயிர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனவா என்று பார்க்கும் உரிமை படைத்தவராக இருக்கின்றார். இப்பௌதீக உலகில் மகிழ்ச்சியுடனிருப்பது நடவாத காரியம். தந்தையும் தனயர்களும் நித்தியமானவர்கள், ஆனால் ஓர் உயிர் அறிவு, ஆனந்தம் என்னும் நித்திய வாழ்வு நிலைக்கு உயராவிட்டால்...

அனைவரையும் கவரும் கிருஷ்ணருடைய திருமேனி அழகு

 

அனைவரையும் கவரும் கிருஷ்ணருடைய திருமேனி அழகு

 

அனைவரையும் கவரும் கிருஷ்ணருடைய திருமேனி அழகு

 

அனைவரையும் கவரும் கிருஷ்ணருடைய திருமேனி அழகு