Skip to main content

Posts

ராதாக்ருஷ்ண போல்

 ராதாக்ருஷ்ண போல் கீதாவழியிலிருந்து) ராதா க்ருஷ்ண போல் போல் போலோரே சோபாய்  (ஏஇ) சிகா தியா சப் நதீயா பிர்ச்சே நேசே: கௌர நிதாய்  (மிச்சே) மாயார் போசே- - யாச்சோ பேசே  காச்சோ ஹாபு துபு பாய் (ஜீவ்) க்ருஷ்ண தாஸ்-- ஏ பிஸ்வாஸ்  கோர்லே தோ ஆர் துக்கோ நாஇ  (க்ருஷ்ண) போலபே ஜபே - புலக் ஹபே  ஜோர்பே ஆங்கி போலிதாய் (ராதா) க்ருஷ்ண போலோ- சங்கே சலோ  ஏஇ மாத்ரா பிக்கா சாய்  (ஜாய்) சகல் பி போத் பக்திவினோத்  போலே ஐகோன் ஓ நாம் காய் எல்லோரும் பாடுங்கள் ! எல்லோரும் பாடுங்கள்! "ராதாக்ருஷ்ண" "ராதாக்ருஷ்ண " என்று பாடுங்கள்! பாடுங்கள்! என்று போதனையை எல்லோருக்கம் போதித்துக் கொண்டு ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் நித்யாநந்த பிரபுவும் நாடிய சேதமெங்கும் நடனமாடிக்கொண்டிருக்கிறார்கள். ஓ சகோதர்ரே, நீர் அநாவசியமாக மாயையின் பிடியில் சிக்குண்டு துன்பப்படுகிறீர்கள், அவளுடைய அலைகளால் சில சமயம் மாயையெனும் சமுத்திரக் கடலில் மேலே மிதந்து கொண்டும் சிலசமயம் அதனுள் மூழ்கியும் தவிக்கிறீர்கள் நீங்கள் ஆத்மா, பகவான் க்ருஷ்ணரின் நித்யமான சேவகன் என்பதை நம்பினால் இதற்குமேல் உங்களுக்கு துன்பமில்லை. ...

ஸ்ரீ ஸ்ரீ ராதிகா அஷ்டோத்தரம்-ஷத-நாம-ஸ்தோத்திரம்

ஸ்ரீ ஸ்ரீ ராதிகா அஷ்டோத்தரம்-ஷத-நாம்-ஸ்தோத்திரம் ஸ்ரீல ரகுநாத தாச கோஸ்வாமி 1. ஓம் ராதாய நம: 2. ஓம் காந்தர்விகாய நம: 3. ஓம் கோஷ்ட-யுவ-ராஜைக-காமிதாய நம: 4. ஓம் காந்தர்வா ராதிகாயை நம: 5. ஓம் சந்திர-காந்தீர்னே நம: 6. ஓம் மாதவ-சங்கினே நம: 7. ஓம் தாமோதராத்வைத-சகீனே நம: 8. ஓம் கார்த்திகோட் கீர்த்திதேஸ்வரினே நம: 9. ஓம் முகுந்த தயிதா-விருந்த-தம்மீல -மணி மஞ்சரினே நம: 10. ஓம் பஸ்கரோபாசிகாய நம: 11. ஓம் வார்ஷ-பானவினே நம: 12. ஓம் விருஷபானுஜாய நம: 13. ஓம் அனங்க-மஞ்சரினே நம: 14. ஓம் ஜ்யேஷ்டா , ஶ்ரீதாமாய நம: 15.ஓம்  வரஜோத்தமயே நம: 16. ஓம் கீர்த்திதா-கன்யகாய நம: 17. ஓம் மாத்ரு-ஸ்நேஹ-பியூஷா-புத்ரிகாய நம: 18. ஓம் விசாகா-சவயஹே நம: 19. ஓம் பிரேஷத-விஷாகா ஜீவிதாதிகாய நம: 20. ஓம் பிராணாத்வித்தீய-லலிதாய நம: 21. ஓம் விருந்தாவன-விஹாரிணே நம: 22. ஓம் லலிதா-பிராண-லக்சைகாரக்ஷய நம: 23.ஓம் விருந்தாவனீஸ்வரி நம: 24. ஓம் விரஜேந்திர க்ருஹினி கிருஷ்ண ப்ராய ஸ்நேக நிகேதனாய  நம:  25. ஓம் விரஜ கோ- கோப்ப கோப்பலி ஜீவ மாத்ரைகா ஜீவனாய நம: 26. ஓம் ஸ்நேஹலாபீரா ராஜேந்திராய நம: 27. ஓம் வத்சலாச்யுத-பூர்வஜாய நம: 28. ஓம் கோவ...

ஸ்ரீராதிகா ஸ்தவ- ராதே ஜய ஜய மாதவ தயிதே ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் ஸ்தவ மாலாவிலிருந்து) (குழுவினர்)

ராதே ஜய ஜய மாதவ-தயிதே  கோகுல- த்ருணீ - மண்டல-மஹிதே (1) தாமோதர-ரதி-வர்தன-வேசே  ஹரி - நிஷ்குத- வ்ருந்தா- விபினேசே (2) வ்ருஷபானுதனி-நவ- சசி- லேகே  லலிதா-ஸகி குண-ரமித-விசாகே (3) கருணாம் குரு மயி கருணா- பரிதே ஸனக - ஸனாதன- வர்ணித-சரிதே ஓ ராதையே! மாதவனால் நேசிக்கப்படுபவரே! கோகுலத்தில் உள்ள இளம் பெண்களால் வணங்கப்படுபவர் நீங்களே! எல்லாப் புகழும் உங்களுக்கே, எல்லாப் புகழும் உங்களுக்கே! (1-3) தாமோதரரின் அன்பை அதிகப்படுத்தி உங்கள் மேல் பற்றுதல் உண்டாக்கும்படி உங்கள் நீங்களே அலங்கரித்துக் கொள்கிறீர்கள். விருந்தாவனத்தின் அரசியான நீங்கள், பகவான் ஹரியின் ஆனந்தத்தை அதிகரிக்கிறீர்கள்! வ்ருஷ்பானு என்ற அரசரின் கடலிலிருந்து உதித்த புதிய நிலாவே! லலிதாவின் தோழியே, நீங்கள் கிருஷ்ணரிடாத்தில் உண்மை, அன்பு, தோழமை போன்ற ங்களது அற்புதமான தன்மைக்கேற்ப விசாகாவை உங்களுக்கு விசுவாச முள்ளவராக ஆக்குகிறீர்கள்! ஓ கருணைக் கடலே! ஓ ராதே உங்களுடைய தெய்வீக நற்குணங்கள் மிகச்சிறந்த முனிவர்களானஸனகர், ஸனாதார் போன்றவர்களால் விவரிக்கப்படுகிறது! ஓ ராதையே, தயவு செய்து எனக்கு கருணை காட்டுங்கள். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிரு...

தமிழகத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு

  தமிழகத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் ஆசிரியரான ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி அவர்கள் மஹாபிரபுவின் பயணத்தை கூடியவரை வரிசைக்கிரமமாக வழங்க முயன்றுள்ளார்; அதே சமயத்தில், ஸ்ரீ சைதன்யரின் தீர்த்த யாத்திரை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என எல்லா திசைகளிலும் இருந்தது என்றும், சில இடங்களுக்கு அவர் இருமுறைகூட விஜயம் செய்தார் என்றும், தம்மால் ஒரு சில இடங்களின் பெயர்களை மட்டுமே சுட்டிக்காட்ட முடிகிறது என்றும் அவர் தெளிவாகக் கூறியுள்ளார். எனவே, அவர் தமிழகம் முழுவதும் பயணித்தார் என்று கூறுவதே சாலச் சிறந்தது. ஆயினும், ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ள இடங்களும் சம்பவங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை மறுக்க முடியாது. மஹாபிரபு தமது பயணத்தில் எண்ணிலடங்காத மக்களை கிருஷ்ண பக்தர்களாக மாற்றினார், அவரால் மாற்றப்பட்டவர்கள் தத்தமது ஊர்களுக்குச் சென்று அங்கிருந்தவர்களையும் மாற்றினர். சுருக்கமாகச் சொன்னால், ஸ்ரீ சைதன்யர் தமிழகத்தில் இருந்தபோது, தமிழகமெங்கும் ஹரே கிருஷ்ண மஹா மந்திர கீர்த்தனம் பர...

தேவர்கள் சுவர்க்க லோகங்களை திரும்பப் பெறுதல்

    ஆதாரம்  :-  ஶ்ரீம த்   பாகவதம்   எட்டாம் காண்டம்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   பாகம்  9   தேவர்கள் சுவர்க்க லோகங்களை திரும்பப் பெறுதல் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பலி மகாராஜன் எப்படி தமது பாட்டனாரான பிரகலாத மகாராஜனுடன் சுதள லோகத்திற்குள் புகுந்தார் என்பதையும், எப்படி பரமபுருஷ பகவான் இந்திரனை சுவர்கக லோகத்தில் மீண்டும் புக அனுமதித்தார் என்பதையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது. பூரண சரணாகதியில், பகவானின் தாமரைப் பாதங்களின் பக்தித் தொண்டை அடைவதுதான் வாழ்வின் மிகப்பெரிய நன்மை என்பதை மகாத்மாவான பலி மகாராஜன் அனுபவித்து அறிந்தார். இந்த முடிவில் அவர் நிலையாக இருந்ததால், அவரது இதயத்தில் பக்திப் பரவசமும், கண்களில் ஆனந்தக் கண்ணீரும் ததும்ப, பரமபுருஷ பகவானுக்கு அவர் தமது வணக்கங்களைச் சமர்ப்பித்தார். அதன் பிறகு, தமது சகாக்களுடன் அவர் சுதளம் எனப்படும் லோகத்திற்குள் புகுந்தார். இவ்வாறாக பரமபுருஷ அதிதியின் ஆசையை நிறைவேற்றி தேவேந்திரனை மீண்டும் பதவியில் அமர்த்தினார். பலி விடுதலை செய்யப்பட்டதை அறிந்த பிரகலாத மகாராஜன், பிறகு பரமபுருஷ பகவான் இவ்வுலகில் நிகழ்த்திய தெய்...