Skip to main content

Posts

Showing posts from January, 2021

கிருஷ்ண உணர்வே மிகவுயர்ந்த யோக முறை

 

நமது உள்ளம் ஏன் தூய்மையடையவேண்டும்

 

ஸங்கீர்த்தன யாகம்

 

ஸங்கீர்த்தன யாகம்

 

கிருஷ்ணரிடம் சரணடைந்து வாழ்வதே சிறந்தது

 

ஞானம் என்றால் ஏட்டறிவு விஞ்ஞானம் என்றால் செயல்முறை அறிவு

 

ஜீவன் முக்தர்

 

மரியாதையின் பொருட்டுத் திருமூர்த்தத்தின் முன்னர் விழுந்து வணங்குதல்.

  மரியாதையின் பொருட்டுத் திருமூர்த்தத்தின் முன்னர் விழுந்து வணங்குதல். "நாரதீய புராணத்தில்" திருமூர்த்தத்திற்கு மரியாதை செய்யும் பொருட்டு அதன் முன் விழுந்து வணங்குவது பற்றிய குறிப்பு ஒன்று காணப்படுகிறது. பெரிய வேள்வி செய்த ஒருவனும் திருமூர்த்தத்தின் முன்பு விழுந்து வணங்குவதன் மூலம் தனது மரியாதைக்குரிய வந்தனங்களை வெளிப்படுத்துவோனும் இணையாகமாட்டார்கள்" அதோடல்லாமல் பல்வேறு மகாயக்ஞங்களைச் செய்தவன் அதன் காரணமாகப் புண்ணிய பலன்களைப் பெறுகிறான். ஆனால் அப்பலன்கள் தீர்ந்து போனவுடன் மீண்டும் இப்பூமியில் பிறப்பெடுக்கிறான். மாறாக திருமூர்த்தத்தின் முன்பு விழுந்து வணங்கி மரியாதை செய்தவன் இவ்வுலகில் மீண்டும் பிறப்பதில்லை. ஏனென்றால் அவன் கிருஷ்ணரின் உலகத்திற்கு நேரடியாக செல்கிறான். ( ஶ்ரீல பிரபுபாதர் / பக்தி ரஸாம்ருத சிந்து / அத்யாயம் 9 ) 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண🙏 🍁🍁🍁🍁🍁🍁🍁 மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்க...

"உலகில் அனைத்தும் தற்செயலாக நிகழ்கின்றன" - இது சரியா ?

 

கடவுளை காண முடியுமா ?

 
 
 

ஸ்ரீ கௌரங்க அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்திரம்

  ஸ்ரீ கௌரங்க அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்திரம்  பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபுவின் நூற்றியெட்டு நாமங்கள் (ஸர்வபூம பட்டாச்சார்யாரால் அருளப்பட்டது) 🍁🍁🍁🍁🍁🍁 பதம் 1.  🍁🍁🍁🍁🍁🍁 நாமஸ்க்ரித்ய பிரவக்ஷ்யாமி தேவ தேவம் ஜகத் குரும்  நாம்நாம் அஷ்டோத்தர சதம்  சைதன்யஸ்ய மஹாத்மநஹ  அகில உலகங்களுக்கும் ஆன்மீக குருவாக திகழும் பகவானுக்கெல்லாம் பகவானாக விளங்குபவருக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பித்துவிட்டு பகவான் ஸ்ரீ சைதன்யரின் நூற்றியெட்டு திவ்ய நாமங்களை வர்ணிக்கின்றேன். பதம் 2 🍁🍁🍁🍁🍁🍁 விஸ்வம்பரோ ஜித க்ரோதோ  மாயா மானுஷ விக்ராஹ அமாயி  மாயினாம் ஷ்ரேஸ்டோ வரோ தேசோ ட்வீஜோத்தமஹா  கௌரங்க மாஹாபிரபுவே இந்த பிரபஞ்சத்தை தக்கவைப்பவர்; பௌதிக க்ரோதத்தை வென்று காட்டுபவர்; மானுடரைப்போல் மாயை தோற்றத்தில் காட்சியளிப்பவர்; ஏமாற்றும் தன்மை இல்லாதவர்; பல லீலைகள் புரிவதில் மன்னர்; பூமிகளில் சிறந்த பூமியில் அவதரித்தவர்; பிராமணர்களுள் சிறந்தவர். 1. விஸ்வம்பரா - இந்த பிரபஞ்சத்தை தக்கவைப்பவர்  2. ஜித க்ரோத - பௌதிக க்ரோதத்தை வென்று காட்டுபவர்  3. மாயா மனுஷ விக்ராஹ -...

ஸ்ரீ ராதிகாஷ்டகம்

  ஸ்ரீ ராதிகாஷ்டகம்  🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 க்ருஷ்ணதாஸ் கவிராஜ் கோஸ்வாமியின் கோவிந்த லீலாம்ருதத்திலிருந்து  (நண்பகல் லீலைகள் அத் 17.59.-67 சாரி  என்ற பெண் கிளியால் பாடப்படுதல்,)  🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பதம் 1 🌼🌼🌼🌼🌼 குங்குமாக்த காஞ்சனாப்ஜ கர்வ ஹாரி கௌரபா பீத நாஞ்சிதாப்ஜ கந்த கீர்த்தி நிந்தி சௌரபா பல்லவேஸ ஸூனு ஸர்வ வாஞ்சிதார்த்த ஸாதிகா மயம் ஆத்ம பாத பத்ம தாஸ்ய தாஸ்து ராதிகா மொழிபெயர்ப்பு 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 அழகிய தங்கத்தாமரை மலரின் பெருமையை மங்கச் செய்யும்படியான உருக்கிய பொன்னிறமுடைய ஸ்ரீராதையின் வசீகரிக்கும் மேனியில் செந்நிற குங்குமம் பூசப்பட்டு புது வித அழகை வெளிப்படுத்துகின்றது. அவளது மேனியில் இருந்து வெளிப்படும் நறுமணமோ குங்குமப் பூவால் நிரப்பப்பட்ட தாமரைப் பூவின் வாசனையை மிஞ்சக் கூடியதாக இருக்கின்றது. ஆயர் குலத்தலைவரான நந்த மஹாராஜாவின் தவப்புதல்வரான க்ருஷ்ணரை சகல விதத்திலும் திருப்திபடுத்தக் கூடியவளாக ஸ்ரீராதா மிளிர்கின்றாள். பேரன்பு மிக்க ஸ்ரீராதிகா தனது தாமரைப்பாத சேவையை கருணையுடன் அடியேனுக்கும் தந்தருள்வாராக. பதம் 2 🌼🌼🌼🌼🌼 கௌரவிந்த காந்தி நிந்தி சித்ர பட்ட ஷ...
 
 

ஜீவராசிகளின் நிலையும்.மற்றும் பகவானின் கருணையும்

பௌதிகத்தில் ஆழ்ந்துள்ள ஜீவராசிகளின் துன்பத்திற்கான மூலகாரணம், அதிலிருந்து விடுபடுவதற்கான பரிகாரம் மற்றும் அடையப்பட வேண்டிய முடிவான பூரணத்துவம் ஆகிய அனைத்தும் இப்பதத்தில் கூறப்பட்டுள்ளன. ஜீவராசி அவனுடைய இயற்கையான அமைப்புப்படி, சிறைப்பட்டுள்ள ஜட வாழ்விற்கு மேற்பட்டவனாவான். ஆனால் இப்போது அவன் பகிரங்க சக்தியினால் சிறைப்படுத்தப்பட்டு உள்ளான். இதனால் தன்னை அவன் ஜட சக்தியின் ஒரு விளைபொருள் என்று எண்ணிக் கொள்கிறான். புனிதமற்ற இத்தொடர்பினால், தூய ஆன்மீகத் தன்மையைக் கொண்ட ஜீவன், ஜட இயற்கைக் குணங்களின் கீழ் பௌதிக துன்பங்களை அனுபவிக்கிறான். தான் பௌதிகத்தின் ஒரு விளைபொருள் என்று ஜீவராசி தன்னை தவறாக புரிந்துகொள்கிறான். தற்போது பௌதிக சூழ்நிலைகளின் கீழ் அவன் கொண்டுள்ள முறைகேடான எண்ணம், உணர்வு மற்றும் விருப்பம் ஆகியவை அவனுக்கு இயற்கையானவை அல்ல என்பதையே இது குறிக்கிறது. ஜீவராசி அவனுடைய பந்தப்படாத நிலையில் சிந்தனை, விருப்பம் மற்றும் உணர்வு ஆகிய இயல்பான சக்திகளைக் கொண்டுள்ளான். பந்தப்பட்ட நிலையில் அவனது அறிவு அறியாமையால் மூடப்பட்டுவிடுகிறது. இவ்வாறாக ஜீவராசி, பூரண அருவ பிரம்மாவாக இருக்கிறான் என்ற தத்துவம்...