Skip to main content

Posts

அசிந்த்ய-பேதாபேத தத்துவம்

  ஏஷ நித்யோ ‘வ்யய: ஸூக்ஷ்ம ஏஷ ஸர்வாஸ்ரய: ஸ்வத்ருக் ஆத்மமாயா - குணைர் விஸ்வம் ஆத்மானம் ஸ்ருஜதே ப்ரபு: மொழிபெயர்ப்பு உண்மையில் ஜீவராசி ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்பதால், அவன் நித்தியமானவனும், அழிவற்றவனுமாவான். அவன் பிறப்பதுமில்லை, மடிவதுமில்லை. எல்லா வகையான உடல்களுக்கும் அவனே அடிப்படைத் தத்துவம் என்றாலும், அவன் உடலின் பிரிவைச் சேர்ந்தவனல்ல. ஜீவராசி மிகவும் பரிசுத்தமானவான் என்பதால் அவன் குணத்தில் பரமபுருஷருக்குச் சமமானவனாவான். இருப்பினும், அவன் மிகமிகச் சிறியவன் என்பதால், புறச்சக்தியினால் மயக்கப்படக் கூடியவனாக இருக்கிறான். இவ்விதமாக, தனது பல்வேறு உடல்களை ஏற்படுத்திக் கொள்கிறான். பொருளுரை இச்சுலோகத்தில், அசிந்த்ய-பேதாபேத தத்துவம், அதாவது, “ஒரேசமயத்தில் ஒற்றுமையும், வேற்றுமையும் கொண்ட தத்துவம்” விவரிக்கப்படுகிறது. ஜீவராசி பரமபுருஷரைப்போல் நித்தியமானவன் (நித்ய). ஆனால் வேறுபாடு என்னவெனில், பரமபுருஷர் அனைவரிலும் பெரியவராவார். அவருக்குச் சமமானவரோ, அவரைவிட உயர்ந்தவரோ ஒருவருமில்லை. ஆனால் ஜீவராசியோ, மிகமிகச் சிறியவனாவான் (சூக்ஷ்ம). ஜீவராசியின் பரிமாணம், தலைமுடியின் நுனியின் பத்தா...

தடங்கல் இல்லாமல் பயிற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும்

  ஒரு சாமியாரின் ஆசிரமத்துக்கு அவர் நண்பர் ஒருவர் வந்தார்..!! அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய *"சாமியார்",* தான் வளர்த்த குரங்கைப் பார்த்து இலை போடு என்றார்.. குரங்கு வாழை இலை எடுத்து வந்து போட்டது..  உடனே சாமியார் தன் கையில் வைத்திருந்த பிரம்பால் குரங்கின் தலையில் ஓங்கி அடித்து சாதம் போடு என்றார்..!! குரங்கு சாதம் கொண்டு வந்து பரிமாறியது.. திரும்பவும் தலையில் அடித்தார்..!! அவர் சொன்னதை எல்லாம் குரங்கு சரியாகச் செய்தாலும் அடி விழுந்து கொண்டே இருந்தது... நண்பருக்கு மனம் பொறுக்கவில்லை.. சாமி குரங்கு தான் நீங்கள் சொன்னதை எல்லாம் சரியாகச் செய்கின்றதே..?? அந்த வாயில்லாச் ஜீவனை ஏன் அடித்துத் துன்புறுத்துகிறீர்கள் என்று கேட்டார்..!! சாமியார் எதுவும் பேசவில்லை.. சிரித்து விட்டுப் பிரம்பை தானிருந்த பாயின் கீழே ஒளித்து வைத்தார்... சற்று நேரத்தில் குரங்கு தாவிப் பாய்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் தோளில் ஏறி இருந்தது.. காதைப் பிடித்து இழுத்தது.. தலை மயிரைப் பிரித்துப் பேன் பார்த்தது... சாப்பிட்ட இலையில் வாலைத் தொங்க விட்டு ஆட்டியது.. உடனே சாமியார் நண்பர், ஐயோ சாமி இந்தக் குரங்கின் தொ...

அதிதி பூஜை

சூத கோஸ்வாமி கூறினார்.மா முனிவர்களே, உலகில் அனைத்து பூஜைகளிலும் சிறந்தது அதிதி பூஜை. அளவற்ற நற்பலனைத் தரக் கூடியது. தன்னிடமுள்ளவற்றால், வந்த அதிதியை திருப்திப்படுத்துகிறவர்கள் உத்தமலோகங்களை அடைவார்கள். மகனீஸ்யர்களாவார்கள். தன் வீட்டுக்கு வந்தவர்களை நாராயண ஸ்வரூபமாக நினைத்து பூஜிப்பவர்கள் மகா நரகங்களை வென்று திவ்ய வைகுண்டத்திற்குச் செல்வார்கள். அதிதி பூஜை செய்து புண்ணிய லோகங்களை அடைந்தவர்கள் பலர். அதற்கு உதாரணமாக ஒரு கதை கூறுகிறேன் கேளுங்கள்  முன்பு கங்கை நதிக்கரையில் ஒரு பிராமணக் குடும்பம் வாழ்ந்து வந்தது. தாய், தந்தை, மகன், மருமகள் என்னும் நால்வர்தான் அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள். இவர்கள் யாரிடமும் யாசகம் கேளாமல் வயல்களில் இரைந்து கிடக்கும் ஈரமான தானியமணிகளை சேகரித்துக் கொண்டு வந்து காயவைத்து, இடித்து, நான்கு உருண்டைகளாக்கி நால்வரும் சாப்பிட்டு நாட்களை கழித்து வந்தனர். அவர்கள் மகா பக்தர்கள். அவர்களின் இந்த சேவையால் மகிழ்ச்சியடைந்த பகவான் ஶ்ரீமன் நாராயணன் அவர்களிடம் லீலை புரிய எண்ணி ஒரு கிழப் பிராமணர் உருவத்தில் பசியால் துடிப்பவரைப் போல் கண்களை மேல் சொருகிக் கொள்ள, வாயால் மூச...

கிருஷ்ணரின் கருணை

 

அறிவோம் கௌரங்க மஹாபிரபுவை

 

புனித நாமம்

 

கிருஷ்ண பக்தியை குழந்தை பருவத்திலேயே மனதில் விதைக்க வேண்டும்

 

புஷ்ப அபிஷேகம்

 

புஷ்ப அபிஷேகம்

 

கங்கை நதியின் சரித்திரம்

  ரோஹிதரின் மகன் ஹரிதன். ஹரிதரின் மகன் சம்பன். இவர் சம்பாபுரி எனும் நகரத்தை நிர்மாணித்தார். சம்பனின் மகன் சுதேவன். சுதேவனின் மகன் விஜயன். விஜயனின் மகன் பருகன். பருகனின் மகன் விருகன். விருகனின் மகனான பாஹுகன் அவரது எதிரிகளால் மிகவும் தொல்லைப்படுத்தப்பட்டார். எனவே அவர் வீட்டைத் துறந்து மனவைியுடன் காடு சென்றார். அவர் அங்கு இறந்துபோனதும் அவருடைய மனைவி உடன்கட்டையேற விரும்பினாள். ஆனால் அவள் கர்ப்பவதியாக இருந்ததை அறிந்த ஓளரவ ரிஷி அவளைத் தடுத்துவிட்டார். இவளது சக்களத்திகள் இவளுக்கு உணவுடன் விஷம் கலந்து கொடுத்துவிட்டனர். ஆயினும் அவளுடைய மகன் விஷத்துடனேயே பிறந்தான். எனவே அம்மகன் சகரன் என்று பெயர் சூட்டப்பட்டான். (ஸ என்றால் “உடன்”, கர என்றால் “விஷம்”)   சகர மகாராஜன், தன் ஆன்மீக குருவான ஓளரவரின் உத்தரவுப்படி,   யவனர், சகர், ஹைஹயர் மற்றும் பர்பரஸ் முதலான பல ஜாதிகளை சீர்படுத்தினார். பிறகு மீண்டும் ஓளரவரின் உத்தரவுப்படி, அரசர் அஸ்வமேத யாகங்களைச் செய்தார். ஆனால் யாகக் குதிரையை இந்திரன் அபகரித்துச் சென்றுவிட்டார். சகர மகாராஜனுக்கு சுமதி மற்றும் கேசினி என்ற இரு மனைவிகள் இருந்தனர். குதிரையைத...

துளசி மாலை அணிவதன் பலன்கள்

  ஸ்ரீல ஸனாதன கோஸ்வாமியால் எழுதப்பட்ட ஹரி பக்தி விலாஸாவில் (ஹபவி) துளசி மாலை அணிவதால் உண்டாகும் பலன்கள் விளக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில . கருட புராணத்தின்படி, துளசி மாலை அணிபவர்களிடம் எப்போதும் ஸ்ரீ ஹரி இருக்கிறார் (ஹபவி 4.3353) எம ராஜன் அவர்களை நெருங்குவதில்லை (ஹபவி 4.3375) கெட்ட கனவுகள், விபத்துகள், ஆயுத தாக்குதல் மற்றும் யமதூதர்களிடமிருந்து, துளசி மாலை பாதுகாப்பு அளிக்கிறது (ஹபவி 4 .338). யார் வேண்டுமானாலும் துளசி மாலை அணியலாம். எந்த கட்டுப்பாடும் கிடையாது. பத்ம புராணத்தின்படி, சுத்தமான நிலை அல்லது அசுத்தமான நிலை ஆகிய எந்த நிலையிலிருந்தாலும், ஒருவர் துளசி மாலையை எப்போதும் அணிந்திருக்கவேண்டும். விஷ்ணு தாமோதரத்தில், கிருஷ்ணர் சொல்லுகிறார், "துளசி மாலையை அணிந்திருக்கும் ஒருவர், சுத்தமில்லாமல் தவறான பழக்கங்களையுடையவராக இருந்தாலும், அவர் எந்த சந்தேகமுமில்லாமல் கண்டிப்பாக என்னை வந்தடைகிறார்" (ஹபவி 4. 322). இதன் பொருள், *துளசி பரிசுத்தமானதாகையால். அதனை பக்தியுடன் அணிபவர்களை பரிசுத்தப்படுத்துகிறது.* யார் வேண்டுமானாலும் துளசி மாலை அணியலாம் என்றாலும், துளசி மாலை அணிபவர்கள் மது அரு...

புத்தாண்டு கொண்டாட்டமும் அறியாமையும்

  ஒவ்வொரு புத்தாண்டும் (ஆங்கில புத்தாண்டாகட்டும், பிராந்திய புத்தாண்டாகட்டும்) மக்கள் மன மகிழ்வுக்குக் காரணமாக அமைகின்றது. நவீன காலத்தில் ஆங்கில புத்தாண்டின்போது. டிசம்பர் 31ஆம் நாள் இரவு, கடிகாரம் பன்னிரண்டு மணியைத் தொடுகின்ற தருணத்தில், “கொண்டாட்டங்கள்” என்ற பெயரில் பலவிதமான அமர்க்களங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இதுதானா புத்தாண்டு? நன்றாக குடித்துவிட்டு பைக்குகளில் தோழிகளை அழைத்து செல்லும் இளைஞர்கள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்த வண்ணம் உள்ளனர்; அவர்களை ஊக்குவிக்கும் கிளப்புகளும் அந்த நாளில் நல்ல வருமானத்தை ஈட்டுகின்றனர். வேறு சிலரோ, மற்றவர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நள்ளிரவு வரை கண்டு களிப்பர், பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவர்; கிருஸ்துவ தேவாலயங்களில் விசேஷ பிரார்த்தனைகளும் நிகழ்கின்றன. இதர சிலரோ, விடிந்த பின் எங்கெல்லாம், எந்தெந்த வகையில் புத்தாண்டு நிகழ்வுகள் நடந்தன என்று தெரிந்து கொள்ள செய்தித்தாள்களையும் தொலைக் காட்சியையும் காண்பர். சிலர் காலை வேளையில் கோயிலுக்குச் சென்று, இறைவனை வழிபட்டு, இந்த புத்தாண்டில் தம் வாழ்வு ...

சுதாம பிராமணர்

  தானம் பெற அரண்மனைக்கு வந்த தமது நண்பர் சுதாம பிராமணரை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வழிபட்டதையும் , தங்கள் ஆன்மீக குருவான சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் வாழ்ந்தபொழுது தாங்கள் லீலைகளைப் பகிர்ந்து கொண்டதைப் பற்றி அவர்கள் உரையாடியதையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது . பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நெருங்கிய நண்பரான சுதாம பிராமணர் பௌதிக ஆசைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டிருந்தார் . தானாக வருவதைக் கொண்டு அவர் தன்னையும் , தன் மனைவியையும் பராமரித்து வந்ததால் அவர்கள் ஏழ்மையில் வாடினர் . ஒருநாள் , தன் கணவருக்கு அளிப்பதற்கு எந்த உணவும் இல்லாததைக் கண்ட சுதாமரின் மனைவி , துவாரகைக்குச் சென்று நண்பரான ஸ்ரீ கிருஷ்ணரிடம் யாசித்து வரும்படி தன் கணவரிடம் வேண்டினான் . சுதாமர் தயஙகினார் . ஆனால் அவள் வற்புறுத்தியதால் அவர் செல்ல ஒப்புக் கொண்டார் . பகவானைத் தரிசிக்கும் வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்று அவர் எண்ணினார் . அவரது மனைவி ஸ்ரீ கிருஷ்ணருக்கு ’ கொடுப்பதற்காக சிறது அவலை யாசித்துப் பெற்று வந்தாள் . அதை எடுத்துக்கொண்டு சுதாம...